ரியூனியன் காம அனுபவம் 12

கிஷோர் அங்கே தன் மனைவியை அமர வைத்து விட்டு பாத்ரூம் அருகில் சென்று முகத்தை கழுவி கொண்டிருக்கையில் அவனது கண்கள் தானே கழங்கிக்கொண்டு இருந்தது. ஏனென்றால் எந்த ஒரு கணவனுக்கும் வரக்கூடாது ஒரு தர்மசங்கடமான நிலை இப்போது அவனுக்கு வந்திருக்கிறது. பாத்ரூமிற்குள் சென்று “ஆஆஆஆஆஆ.”என்று உரக்க கத்தினான்.
அவனது குரல் அந்த பாத்ரூம் முழுவதும் ஒலித்தது. அவனது நேரத்திற்கு அங்கே யாரும் இல்லாததால் என்னவென்று யாரும் கேட்கவில்லை. பின் கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை கழுவிக் கொண்டான். அப்போது மஞ்சுளா சொன்னது அவனது ஞாபகத்திற்கு வந்தது “வெறும் உடலை மட்டுமே கார்த்தி எடுத்துக்கொண்டான், ஆனால் அவள் மனம் எப்போதும் உன்னையே சுற்றி இருக்கிறது” என்று அவள் கூறியது அவன் மனதில் கேட்டது.
ஆனால் “எங்கே தன் மனைவி மீண்டும் கார்த்திக்கை நோக்கி சென்று விடுவாளோ” என்று ஒரு பயம் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
“உண்மையிலேயே அவள் என் அன்பு மனைவியாக இருந்தால் அப்படி எதுவும் செய்ய மாட்டாள், எல்லாவற்றிற்கும் மேலாக எனது மானத்தை காப்பாற்றுவதற்காகவே அவள் அப்படி செய்திருக்கிறாள், மஞ்சுளா சொல்லியது உண்மை தான். ஏன் வந்த இடத்தில் அவள் கார்த்தியுடன் படுக்க வேண்டும், காலையில் மஞ்சுளாவை பற்றி விசாரித்தால் பின் காரில் வரும் பொழுது கார்த்தியை பற்றி கேட்டால், இப்போது கார்த்தியுடன் படுத்திவிட்டாள். என்னைப் பிடிக்காமல் இனுந்திருந்தால் என் மனைவி என்றோ இதை செய்திருப்பாரோலே, அதனால் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அதுமட்டுமின்றி என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றால் எனக்கு முன்பே இந்த விஷயத்தை செய்திருப்பாலே, ஆனால் அவள் அப்படி செய்யவில்லை.”
அவனது மனம் இரு நிலையாக யோசித்து அவனை குழப்பிக் கொண்டிருந்தது. இறுதியில் மஞ்சுளா சொல்லிய அந்த வார்த்தை “அவள நீ சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் அவ அம்மா வீட்டுக்கு போய் விடுவாள் பின் கார்த்திக் சென்று திவ்யாவை திருமணம் செய்து கொள்வான் உனக்கு மனைவியும் போய் மானமும் போய் நீ நடுரோட்டில் நிற்கதியா நிற்க வேண்டும்” என்று அவள் சொல்லியது அவனுக்கு தெளிவை ஊட்டியது.
“இதைப் பற்றி திவ்யாவிடம் எதுவும் கேட்க வேண்டாம், ஆனால் ஒரு பத்து நாள் திவ்யாவை கண்காணிக்க வேண்டும், அவள் மீண்டும் கார்த்தியிடம் பேசுகிறாளா இல்லையா என்பதை நாம் அவ்வப்போது செக் செய்ய வேண்டும் இல்லை என்றால் அவ்வளவு தான். வாழ்க்கை முழுக்க குழப்பத்தில் வாழ நேரிடும். அவள் அப்படி மீண்டும் ஒருமுறை கார்த்தியிடம் தொடர்பு கொண்டு விட்டால் நாம் அவளை டிரைவர் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. என் மானத்தைக் காப்பாற்ற படுத்தவள் மீண்டும் உடல் ஆசைக்கு படுத்தால் பின் காலம் முழுக்க நான் ஒரு ஏமாளியாக வாழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தன் மனைவியை வேறு ஒருவன் அனுபவிப்பதை ஆண்மையற்ற ஆண் தான் பார்த்துக் கொண்டிருப்பான், நான் இன்னும் அப்படி ஒரு கேவலமான நிலைக்கு தள்ளப்படவில்லை. இன்றுகூட மஞ்சுளா என்னை அழைத்துச் சென்று காட்டியதால் தான் இப்படி ஒரு விஷயம் எனக்கு தெரிந்தது இல்லை என்றால் என் மனைவி அனைத்தையும் முடித்துவிட்டு வந்து இருந்தால் எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே தெரிந்திருக்காது. நான் சாதாரணமாக இருந்திருப்பேன். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகல மஞ்சுளா சொன்னது தான் காரணமாக இருக்கும். ஒரு பத்து நாள் திவ்யாவை கண்காணிக்கனும் உண்மையில் என் மேல அன்பா இருந்தா அப்படின்னா அவ நார்மலா இருப்பா இல்லனா அவளுக்கு உடல் ஆசை தான் முக்கியம்னா அவளுடைய நடத்தையில் மாற்றம் தெரியும். பாப்போம். நாமும் அவளிடம் நார்மலாக இருக்க வேண்டும் நமது நடவடிக்கையில் அவளுக்கு சந்தேகம் வந்தாள் அவ்வளவு தான்” என்று தன் மனதுக்குள் ஒரு முடிவை எடுத்துவிட்டு பாத்ரூமிலிருந்து நடையைக் கட்டி, காபி குடிக்கும் இடத்திற்கு சென்றான்‌.
அங்கே திவ்யா அமர்ந்திருந்தாள்.

கிஷோர் மெதுவாக சென்று அவள் பக்கத்தில் நார்மலாக அமர்ந்தான். திவ்யாவின் முகத்தை பார்க்க அவள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நார்மலாக அமர்ந்து அவளது ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தாள். கிஷோர் சென்று அமர்ந்தவுடன் அதை பார்த்த திவ்யா “என்னங்க போய்ட்டு வந்துட்டீங்களா நம்ம கிளம்பலாமா” என்று கேட்க

கிஷோர் : கிளம்பலாம் திவ்யா அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே
திவ்யா : என்ன முடிஞ்சு போச்சு ?
கிஷோர் : இல்ல ரியூனியன் முடிஞ்சு போச்சுல்ல அத சொன்னேன்
திவ்யா : ஆமாங்க கிளம்பலாம்
கிஷோர் : போலாம் நான் சுரேஷ் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்
திவ்யா : சரி வாங்க நானும் வரேன் சுரேஷ் ஃபேமிலி கிட்ட சொல்லிட்டு அப்படியே கெளம்பலாம்
கிஷோர் : சரி வா என்று சொல்லி விட்டு நேரே சுரேஷிடம் சென்றார்கள்.
கிஷோர் : மச்சான் போய்ட்டு வரேன்டா கால் பண்ணுடா
சுரேஷ் : கால் எல்லாம் இருக்கட்டும் மச்சான். சீக்கிரம் ஒரு குழந்தை பெத்துகோ டா
கிஷோர் திவ்யாவை பார்த்தான்
கிஷோர் : நானாடா மாட்டேங்குறேன் ஒத்துக்க வேண்டியவங்க ஒத்துக்க மாட்டறாங்க டா
திவ்யா : அண்ணா கண்டிப்பா நாங்க கூடிய சீக்கிரம் குழந்தை பெத்துக்க போறோம் என்று முகமலர்ச்சியோடு சுரேஷிடம் சொன்னாள்.
சுரேஷ் : சரிங்க… சீக்கிரம் மச்சான் குட் நியூஸ் சொல்லுடா ட்ரீட் வைக்கணும் கண்டிப்பா
கிஷோர் : கண்டிப்பாடா
சுரேஷ் : சரி மச்சான் பாத்து போயிட்டு வா
கிஷோர் : சரிடா பாய்டா
திவ்யா : பாய் அண்ணா
என்று இருவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள். செல்லும் வழியில் மஞ்சுளா அவள் கணவனோடு நின்று பேசிக் கொண்டிருப்பதை இருவரும் கவனித்தார்கள். மஞ்சுளாவும் அவர்கள் இருவரையும் கவனித்தாள். எங்கே நான் மஞ்சுளாவை பார்த்து சிரித்து விட்டால் அவளும் பதிலுக்கு சிரித்து தன் மனைவிக்கு தன் மேல் சந்தேகம் வந்து விடுமோ என்ற ஒரு பயத்தில் கிஷோர் நார்மலாக பார்த்தான், அதேபோல் திவ்யாவும் அதையே நினைத்தாள் எங்கேதான் சிரித்து விட்டால் பதிலுக்கு சிரித்து தன் கணவன் முன்னே தன்னை மாட்டிவிட்டு விடுவாளோ என்ற ஒரு பயத்தில் அவலும் சாதாரணமாக பார்த்துவிட்டு அவளை கடந்து சென்றாள்‌. மஞ்சுளாவும் அவர்கள் இருவரையும் சாதாரணமாக பார்த்துவிட்டு நின்றாள்‌ பின் இருவரும் காரில் ஏறி வீடுவந்து சேர்ந்தார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் திவ்யா நேரே பாத்ரூமிற்குள் சென்றாள்‌. ஒரு இருபது நிமிடம் குளித்துவிட்டு வெளியே பாவாடையுடன் வந்தாள். பெட்டில் கிஷோர் படுத்து இருந்தான். அவன் தன் மனைவியை கவனிக்க அவளது மார்புக்கு மேல் சிறிது சிவப்பு சிவப்பாக தடிப்புகள் இருந்தது

அதை பார்த்த உடன் அவனுக்கு மீண்டும் கஷ்டமாக இருந்தது.

தன் மனைவியை கடித்து சூரையாடி இருக்கிறானே என்று மனதில் நொந்து கொண்டான். அதைப் பார்த்த திவ்யா ஒரு துண்டை போட்டு மேலே மறைத்துக் கொண்டு வேகமாக சென்று பீரோவைத் திறந்து ஒரு பேண்டியை எடுத்துப் போட்டு விட்டு பின் அப்படியே பிராவை போட்டு விட்டு நைட்டியை போட்டு கொண்டு அங்கே இருக்கும் கண்ணாடி முன் அமர்ந்து தலையை வாரினாள்‌
கிஷோர் : திவ்யா ரொம்ப அழகா இருக்க டி‌. வெளியில போயிட்டு வந்த சந்தோஷமோ
திவ்யாவும் அவன் சொன்ன பிறகு கண்ணாடியை பார்த்தால் அவள் முகத்தில் என்றுமில்லாத ஒரு தேஜஸ் இருந்ததை அவளால் உணர முடிந்தது. காரணம் இன்று கார்த்திக் அவளை புரட்டி எடுத்தது தான். அவள் தன்னையறியாமலே வெட்கப்பட்டு கொண்டாள்.
திவ்யா : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே நான் எப்போவும் போலதான் இருக்கேன் சார் எதுக்கோ அடி போடுற மாதிரி தெரியுது
கிஷோர் : (நான் எங்க டி அடி போட்டேன் அவன் தான் உன்னை அடில போட்டானே) அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா சொன்னேன்
திவ்யா : அதான பார்த்தேன்… சரி நைட்டு என்னங்க சாப்பாடு வேணும்
கிஷோர் : சப்பாத்தி பண்ணிடு திவ்யா
திவ்யா : சரிங்க நீங்க போய் குளிங்க அங்க ரொம்ப அழைஞ்சி இருப்பீங்க. டிரிங் பண்ணி இருக்கீங்க. அத்தைக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். வரும்போது அத்தை கிச்சன்ல இருந்தாங்க தப்பிச்சிட்டீங்க. இப்போ குளிச்சிட்டு வெளியில வாங்க என்று சொல்லிவிட்டு அவள் பெட்ரூம் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றாள்‌.
வெளியே சென்றவுடன் கிஷோர் சிறிது சந்தோஷப்பட்டுக் கொண்டான். காரணம் தன் மனைவி தன் மேல் அக்கறை யாகத்தான் இருக்கிறாள் என்பதாக அவன் உணர்ந்தான். வெளியே வரும்பொழுது குளித்துவிட்டுப் வாருங்கள் இல்லை என்றால் அத்தை பார்த்து திட்டுவார்கள் என்று தன் மேல் பாசம் இல்லாமலா சொல்லிவிட்டுப் போகிறாள். நிச்சயமாக அவள் கார்த்திக்குடன் விருப்பப்பட்டு படித்திருக்க மாட்டாள், என் மானத்தை காப்பாற்றுவதற்காகவே படுத்திருப்பாள் என்று தனக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.
பின் அவள் சொல்லியபடி சட்டையை கழற்றி போட்டுவிட்டு ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்று அவனது பேன்ட் மற்றும் ஜட்டி, பனியன் அனைத்தையும் கழட்டி ஹாங்கரில் போட அங்கே ஏற்கனவே இருந்த திவ்யாவின் சேலை, பாவாடை, பிரா ,பேண்டி அனைத்தையும் பார்த்தான். அதை பார்த்தவுடன், இன்று சாய்ந்திரம், கார்த்திக் இந்த சேலையில் நின்றுகொண்டு தன் மனைவியை இடுப்பில் வைத்துக்கொண்டு ஓத்தது அவனுக்கு ஞாபகத்தில் வந்தது.
உண்மையாகவே திவ்யா ஆசைக்காக படுத்தாளா அல்லது எனக்காக படுத்தாளா என்பது தெரியவில்லையே அவன் செய்யும் பொழுது அவள் சுக வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தாள். அதுவரையில் படுத்து கொண்டு ஒத்து கொண்டு இருந்தவன் தான் இரண்டாவது முறை பார்க்கும் பொழுது தூக்கிக் கொண்டு ஓத்துக் கொண்டு இருந்தான் அதற்கு திவ்யாவும் ஒத்துழைத்தால். இதை என் வாழ்நாளில் நான் எப்படி மறக்க போகிறேன் என்று தெரியவில்லையே என்று தனக்குள் நொந்து கொண்டான். பின் அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் அப்படியே ஷவரில் குளித்து விட்டு வெளியே வந்துவிட்டான். வந்து தலையை துவட்டிவிட்டு டிரஸ்சை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு சென்று டிவியை தன் தந்தையுடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
உள்ளே கிட்சனில்,
கிஷோரின் அம்மா காய்கறி வெட்டிக் கொண்டு இருக்க திவ்யா உள்ளே சென்று ஒரு பெரிய கிண்ணத்தில் சப்பாத்தி மாவை தட்டி அதில் தண்ணீர் ஊற்றி பிசைய ஆரம்பித்தாள். அப்போது கிஷோரின் அம்மா திவ்யாவிடம் பேச்சு கொடுத்தாள்
கிஷோர் அம்மா : என்னமா போய்ட்டு வந்துட்டீங்களா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?
திவ்யா : எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது அத்த. அவர்தான் நல்லா என்ஜாய் பண்ணுனாரு
கிஷோர் அம்மா : அப்ப நீ என்ஜாய் பண்ணலயாமா?
திவ்யா : நானும்தான் அத்தை
கிஷோர் அம்மா : அதான் முகத்த பார்த்தாலே தெரியுதே
திவ்யா : என்ன அத்த தெரியுது ?
கிஷோர் அம்மா : ஆமாமா காலைல இருந்தத விட இப்போ நல்லா பிரகாசமா இருக்கு அதான் கேட்டேன்
திவ்யா : அப்படியா அத்தை
கிஷோர் அம்மா : அட நா என்ன பொய்யா சொல்ல போறேன். உண்மையாவே ரொம்ப கலையா ஜொலிப்பா இருக்குமா
திவ்யா : தேங்க்ஸ் அத்தை என்று சொல்லிவிட்டு வெட்கப்பட்டுக் கொண்டாள்.
பின் கிஷோர் அம்மா நின்று கொண்டு காய்கறி வெட்டிக் கொண்டு இருக்க, திவ்யா கீழே அமர்ந்து சப்பாத்தி மாவை பிசைந்து கொண்டு அவளது நினைவுகள் இன்று கார்த்திக் அவளை புணர்ந்ததிற்கு சென்றது. அவள் “எப்படி இப்படி தடுமாறினால் என்று அவளாலே நம்ப முடியவில்லை. எப்படி திடீரென்று ஒரு வேற்றால் தன்னை அனுபவித்து விட்டான் அதுவும் காலையில் சந்தித்து மாலையில் அனுபவித்துவிட்டானே என்ற ஒரு கேள்வி அவளுக்குள் எழுந்தது. தான் இவ்வளவு பலவீனமாக இருக்கிறோமா” என்று தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். ஆனால் “மஞ்சுளா, கிஷோர் இப்போது தனது அத்தை அனைவரும் உனது முகம் கலையாக இருக்கிறது, அழகாக இருக்கிறது, ஜொலிப்பாக இருக்கிறது என்று சொல்வதற்கு காரணம் ஒருவேளை கார்த்திக் தன்னை புனர்ந்ததினால் தானோ” என்று அவளுக்குள் கேள்வி எழும்பியது. இத்தனை நாள் நான் இங்கே தான் இருந்திருக்கிறேன் கிஷோரும் அத்தையும் என்னை டெய்லி பாக்குறாங்க. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன் முகத்தில் ஒரு பொழிவு தெரியுதுனு சொல்றாங்களே. என்னைக்கும் இல்லாத ஒரு கலவி சுகத்தை இன்னைக்கு கண்டதும் என் முகத்துல இயற்கையாகவே அந்த அழகு வந்திருச்சா‌. அம்மா சொல்லுவாங்க “ஊடல்ல குறை இல்லனா உடல் குறை போய் முகம் சிவக்கும்னு” அது ஒருவேளை நடந்திருச்சா. இருந்தாலும் கிஷோர் செய்ததைவிட தினேஷ் ரொம்ப முரட்டுத்தனமா தான் செஞ்சான். ஆனா அத நினைச்சு மறுபடியும் ஆசைப்படக்கூடாது. ஏன்னா நம்ம அப்படி செய்ததற்கு காரணம் கிஷோர் தான். ஆனால் நான் நினைச்சிருந்தா தினேஷ கன்வைன்ஸ் பண்ணி இருக்கலாம். ஆனா நான் எப்படி அவன்கிட்ட என்னைய இழந்தேன்னு என்னாலயே ஒண்ணும் கெஸ் பண்ண முடியலையே” என்று யோசித்துக்கொண்டே சப்பாத்தி மாவை வைத்து பிசைந்து கொண்டிருந்தாள்.

தொடரும்.