ரியூனியன் காம அனுபவம் 13

அதே நேரம் காலேஜில்,
கிஷோரும் திவ்யாவும் சென்றபின்னர் மஞ்சுளா தன் கணவனிடம் “நாமலும் கிளம்பலாமா” என்று பற்றி பேசிக் கொண்டிருக்க. ‘சரி கிளம்பலாம்’ என்று அவர்கள் அனைவரிடம் சொல்வதற்காக உள்ளே சென்றனர். அப்போது மஞ்சுளா அனைவரிடமும் “போயிட்டு வருகிறேன்.. அப்புறமா கால் பண்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் கண்ணில் படுமாறு கார்த்திக் அங்கே நடந்து சென்றான். அவனை மஞ்சுளா பார்க்க கார்த்திக் கண்களால் அப்படி வருமாறு சைகை செய்தான். பின் மஞ்சுளா அவள் கணவனிடம் “நீங்க இங்க இருங்க நான் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு கார்த்திக்கை பின்தொடர்ந்தாள்.
காலையில் பைக்கை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு கார்த்திக் சென்று பைக்கின் மீது அமர்ந்தான். மஞ்சுளா அவனை நோக்கி வந்தாள். ஆனால் திடீரென்று வலப்புறமாக திரும்பி பாத்ரூமிற்குள் சென்று விட்டாள்.
கார்த்திக் “ஒருவேளை வெளியில் வைத்து பேச பயப்படுகிறாளோ என்று நினைத்துக்கொண்டு அவனும் சிறிதும் யோசிக்காமல் அந்த லேடிஸ் பாத்ரூமிற்குள் சென்றான். உள்ளே மஞ்சுளா அவனுக்காக காத்துக்கொண்டு கைகட்டி நின்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருவரும் சிரித்துக்கொண்டனர்.

ப்ளாஷ் பேக்….
காலையில் கிஷோர் மஞ்சுளாவை “தேவிடியா என்றும் கவினை கார்த்திக்கு பிறந்தவன் தானே” என்று சொல்லியது அவளுக்கு மன உளைச்சலையும் மன சங்கடத்தையும் கொடுத்தது. அப்படியே கவினை கூட்டிச் சென்று அவன் தந்தையிடம் விட்டுவிட்டு கண்ணில் கண்ணீர் பொங்கி கொண்டுவர நேரே நடந்து பாத்ரூமிற்குள் சென்றாள். அங்கே ஒரு பாத்ரூம்யில் கிஷோர் தன்னை பற்றி சொல்லிய வார்த்தைகளை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள்.

‘அவன் ஏன் இப்படிச் சொன்னான், காலேஜ் படிக்கும் போது அவன் தான் என்ன சந்தேகப்பட்டான் சந்தேகப்பட்டதுமில்லாம எல்லார்கிட்டயும் சொல்லிட்டான். அத நிஜமாக்க தான் நான் கார்த்திக் கூட படுத்தேன்… ஆனா இப்ப என்ன மறுபடியும் இப்படிப் பண்ணிட்டானே என் பையன் முன்னாடியே என்னை தேவடியான்னு சொல்லிடானே, எல்லாத்துக்கும் மேல என் பையன் கார்த்திக்கு பிறந்தவன்தான்னு சொல்றான். நான் நல்ல மாதிரி தான அவன்கிட்ட பேசினேன் அப்புறம் எதுக்கு இப்படி பேசினான். பழசெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு என் பையன் முன்னாடியே என்னைய எவ்வளவு பெரிய வார்த்தை சொல்லி அசிங்கமா பேசிட்டான்.’

அவள் தனக்குள்ளேயே கதறிக் கதறி அழுதாள். ‘அவன சும்மா விடக்கூடாது இங்கிருந்து போறதுக்குள்ள அவனை ஏதாவது ஒன்னு செய்யணும், அவன் அழனும், அவனுக்கு வாழ்க்கைல நிம்மதியே இருக்க கூடாது. அவன் என்ன தேவிடியானு சொன்னான்ல அவன் பொண்டாட்டிய தேவிடியாவா ஆக்கி காட்றேன்‌’ என்று மனதில் திட்டம் தீட்டினாள்.
பின் அப்படியே பாத்ரூமை விட்டு வெளியே வந்து முகத்தை துடைத்துக்கொண்டு அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்றாள்‌. அங்கே அனைவருக்கும் கேக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் இவளுக்கும் ஒரு பீஸ் சுமதி கொண்டு வந்து கொடுத்தால். அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு எப்படி தான் மனதில் நினைத்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்‌.
கேக் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் இடத்திற்குச் செல்ல, அதே இடத்திற்கு கேக் சாப்பிட்டுக் கொண்டே வந்தான் கார்த்திக். அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது “நாம் ஏன் இதை கார்த்திக்கிடம் சொல்லி பார்க்கக்கூடாது அவனுக்கு காலேஜ் படிக்கும் போது நம்மளையே கொடுத்திருக்கிறோம் அந்த நன்றி கடனுக்காக கண்டிப்பாக இதை நமக்காக செய்வான்னு நினைக்கிறேன்” என்று தனக்குள் யோசித்துவிட்டு. கைகளை கழுவி விட்டு ஓரமாக கார்த்திக் கண்ணில் படுமாறு நின்றாள்.
கார்த்திக் கைகளை கழுவி விட்டு திரும்பிப் பார்த்தான். எதிரில் மஞ்சுளா கை கட்டிக்கொண்டு நின்றாள். அது அவனுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. ‘அவளிடம் பேசுவோம் இன்னைக்கு வந்ததுக்கு இவ கிட்டயாவது நம்பர் வாங்கிட்டு போவோம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அவனது நண்பன் பிரவீன் கூட்டத்திற்குள் வரவும் அவனது மனைவி அழைத்தால் என்று சென்று விட்டான்‌. இப்போது இவன் மட்டும் தான் இருக்கிறான். மஞ்சுளாவிடம் ஏதாவது பால் போட்டு பாப்போம் என்று யோசித்துக் கொண்டே அவள் பக்கத்தில் சென்று நின்றான்.
மஞ்சுளா அவனை பார்த்து சிரித்தாள். கார்த்திக்கு அது கிலுகிலுப்பை கொடுத்தது. ‘ஆஹா நாம வந்த வேலை சீக்கிரமே முடிஞ்சிடும் போலயே, எப்படி பாத்தாலும் நம்மகிட்ட குத்து வாங்கினவதான அதனால கண்டிப்பா நம்ம மேல ஒரு சின்ன ஆசையாவது இருக்கும்’ என்று அவனும் சிரித்தான்.
மஞ்சுளா சுற்றும் முற்றும் பார்த்தால் “அப்படி வரியா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல” கார்த்திக் அதை ஒரு வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றி அவள் பின்னே சென்றான்.
தூரத்தில் காலேஜ் பஸ் அனைத்தும் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பஸ்ஸிற்கு பின்னே சற்று மரங்கள் வளர்ந்திருக்க மஞ்சுளா நேரே அந்த பஸ்ஸின் பின்புறம் சாய்ந்து கொண்டு நின்றால் கார்த்திக் இப்போது மஞ்சுளாவுக்கு எதிரே சென்று நின்றான்.
கார்த்திக் : என்ன மஞ்சுளா எப்படி இருக்க? நல்லா இருக்கியா? ஆளே மாறிட்ட? என்று பால் போட ஆரம்பித்தான்
மஞ்சுளா : நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா ?

கார்த்திக் : ஏதோ இருக்கேன்

மஞ்சுளா : ஏன் இப்படி பேசுற என்ன ஆச்சு?
கார்த்திக் : என்ன ஆச்சுன்னா. என்னத்த சொல்றது. காலேஜ் முடிச்சதுக்கப்புறம் நீ ரெண்டு வருஷம் கூட இருந்த ஒன்னும் தெரியல.. சரி உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனச்சேன் ஆனா அதுக்குள்ள உங்க அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்து உன்னை வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு. அதுக்கு அப்புறம் அப்பாவோட தொழில பாக்க ஆரம்பிச்சுட்டேன். வீட்ல கொஞ்சம் கஷ்டம் அப்படியே போய்கிட்டு இருக்கு
மஞ்சுளா : இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?
கார்த்திக் : அப்பாவோட மளிகை கடையில தான் உக்காந்துட்டு இருக்கேன்
மஞ்சுளா : சரி உன்னோட கஷ்டம் புரியுது
கார்த்திக் : கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்ல. அப்படியே போகுது
மஞ்சுளா : சரி கல்யாணம் ஆயிடுச்சா உன் ஒய்ப் எங்க
கார்த்திக் : நான் இவ்ளோ நேரம் என்ன சொல்லிட்டு இருந்தேன் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இன்னும் அப்படியே தான் இருக்கேன்.
மஞ்சுளா : (அதிர்ச்சியில்) என்ன சொல்ற கார்த்தி? இன்னும் கல்யாணம் ஆகலையா. இவ்ளோ நாள் என்னடா பண்னுன?
கார்த்திக் : இவ்வளவு நாள். போனதே தெரியல மஞ்சு. ஏதோ போன மாசம்தான் காலேஜ் முடிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள பத்து வருஷம் ஓடிருச்சு. சொன்னேல்ல வீட்ல கொஞ்சம் கஷ்டம் அதெல்லாம் சரி பண்றதுக்குள்ள இப்படி காலம் ஓடிருச்சு. கல்யாணத்தை பத்தி எல்லாம் யோசிக்கவே இல்ல. இப்போ தான் பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க. பிக்ஸ் ஆனா சொல்றேன் கல்யாணத்துக்கு வா
மஞ்சுளா : சரி
கார்த்திக் : சரி இதெல்லாம் நீ அங்க வச்சே கேட்டிருக்கலாமே. எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து மறைவா கேக்குற ?
மஞ்சுளா : (திடீரென்று கண்ணில் இருந்து கண்ணீர் வழிய அப்படியே அழ ஆரம்பித்தாள்).
கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை
“மஞ்சுளா ஏன் அழுகுற, என்ன ஆச்சு இப்போ, ஏன் அழுகுற” என்று அக்கறையாக கேட்டான்.
மஞ்சுளா அழுதுகொண்டே கிஷோருக்கும் அவளுக்கும் சற்றுமுன் நடந்த விவாதத்தை அவனிடம் சொன்னாள். கார்த்திக்கிற்கு கோவம் தலைகேறிக்கொண்டு வந்தது
கார்த்திக் : அவன் அப்படியா சொன்னான். நீ என்கூட வா இன்னைக்கு அவனை உண்டு இல்லன்னு பண்ணிடுறேன். பணக்காரன் ஆயிட்டா பெரிய பிஸ்தாவா அவன். ஒரு கல்யாணம் ஆன பொன்னுகிட்ட எப்படி பேசணும்னு அவனுக்கு தெரியாதா. எதுக்கு இப்ப பழசெல்லாம் பேசிட்டு இருக்கான். அவனுக்கு என்ன திமிர் இருந்தா அப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பான். அதுவும் உன்ன பார்த்து. உன் பையன் அவன என்ன பண்னுனான். அவனை எதுக்கு அப்படி சொன்னான். ரொம்ப தப்பா இருக்கு மஞ்சுளா. அவன சும்மா விட கூடாது.
மஞ்சுளா இப்படி ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து வர வேண்டும் என்றுதான் நினைத்தாள். அதே போன்று இப்போது கார்த்திக்கும் அந்த வார்த்தையை சொல்லி விட்டான்.
கார்த்திக் “வா” என்று அவள் கையை பிடித்து இழுக்க, மஞ்சுளா “விடு கார்த்திக் நான் சொல்றத கேளு” என்று சொல்ல கார்த்திக் அவள் கையை விட்டான்
மஞ்சுளா : (சேலையால் அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு) அவனை சும்மா விடக்கூடாது கார்த்திக்
கார்த்திக் : அதைத்தான் நானும் சொல்கிறேன் வா அவன போய் கேட்கலாம். நீ தனியா வந்ததுனால தான அவன் அப்படி பேசுனான். இப்ப நானும் வரேன் அவன் என்ன சொல்கிறான் பார்க்கலாம்
மஞ்சுளா : வேண்டாம் கார்த்தி இப்ப போனா அவன் பிரண்ட்ஸோட இருப்பான். தேவையில்லாம நம்மளால இந்த ரியூனியன் கெட்டுப் போக வேண்டாம். எல்லாரும் பத்து வருஷத்துக்கு அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்து பேசி சந்தோஷமா இருக்க வந்திருக்காங்க. இந்த நேரத்துல போய் சண்டை போட்டா. இனிமேல் இந்த காலேஜ்ல எந்த செட்டுக்கும் ரியூனியன் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்க.
கார்த்திக் : அதுக்காக அவனவிட சொல்றியா
மஞ்சுளா : நான் அப்படி சொல்லவே இல்லையே
கார்த்திக் : சரி அவன என்ன பண்ணலாம் நீயே சொல்லு
மஞ்சுளா : அவனை ஒன்னும் பண்ண வேண்டாம். அவன் பொண்டாட்டிய நீ கரெக்ட் பண்ணனும் கார்த்திக் .
கார்த்திக் சற்று அதிர்ச்சியாகி நின்றான். அவனது மண்டையில் காலையில் அவன் பார்த்த கிஷோரின் பொண்டாட்டியின் மூகம் ஓடியது. மேலும் அவளது கருப்பு நிற பிரா, பிங்க் நிற சேலை மற்றும் அவளது நிறம், முக அழகு அனைத்தும் அவன் மண்டையில் ஓடியது. அவளைப் பற்றி நினைக்கவே அவனுக்கு தடி லேசாக விறைத்தது.
மஞ்சுளா : என்ன கார்த்தி அமைதியாயிட்ட ?
கார்த்திக் : நீ என்ன சொன்ன எனக்கு சரியா காதுல விழல
மஞ்சுளா : நீ கிஷோர் பொண்டாட்டிய கரெக்ட் பண்ணனும் கார்த்திக்
கார்த்திக் : என்ன விளையாடுறியா மஞ்சுளா. இது ரியூனியன் அதுவுமில்லாம கிஷோர் தானே உன்னை அசிங்கப்படுத்துனான். நாம அவன தான பழி வாங்கணும். நீ எதுக்கு அவன் பொண்டாட்டிய டார்கெட் பண்ற
மஞ்சுளா : அவன் என்ன தேவிடியானு சொல்லி திட்டுனான்… இப்ப நீ அவன் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணி போட்டா, அவன் பொண்டாட்டி தேவிடியா தான
கார்த்திக் : ஏய்… முதல்ல கரெக்ட் பண்ணனும்னு சொன்ன இப்போ போடனும்னு சொல்ற‌ என்ன விளையாடுறியா???
மஞ்சுளா : கார்த்திக் நல்லா யோசிப்பார். அவன் என்னய என்ன எல்லாம் சொன்னானோ, நான் அதெல்லாம் உன் கிட்ட சொன்னேன்ல்ல. என் பையன் உனக்கு தான் பிறந்ததா சொல்றான் கார்த்திக். நம்ம ரெண்டு பேரும் தப்பு பண்ணுனோம் தான் இல்லன்னு சொல்லல‌. ஆனா உண்மையிலேயே என் பையன் என் புருஷனுக்கு தான் பொறந்தான்
கார்த்திக் : அதெல்லாம் சரிதான்.. ஆனா அவன் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணனும் சொல்றியே அதுவும் போடனும்னு சொல்றியே அது ரொம்ப ரிஸ்க்கான மேட்டர் ஆச்சே
மஞ்சுளா : எனக்காக இது கூட செய்ய மாட்டியா கார்த்திக்‌ காலேஜ் படிக்கும் போது எத்தனை வாட்டி நீ கூப்பிடும் போது நான் வந்து இருக்கேன். அது மட்டும் இல்லாம காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் உன்கூட தான இருந்தேன். அப்போ என்ன எல்லாம் பன்னிருக்கோம். நீ சொல்றதெல்லாம் செஞ்சிருக்கேன். அதை எல்லாம் கொஞ்சம் யோசிச்சு பாரு
கார்த்திக் : (என்ன இவ நம்பல இப்படி எமோஷனல் பிளாக்மெயில் பண்றா)
மஞ்சுளா : என்ன கார்த்தி யோசிக்கிற ?
கார்த்திக் : இதுல யோசிக்க என்ன இருக்கு. ஆனா இது ரொம்ப ரிஸ்க்கான விஷயம் மஞ்சுளா. நல்லா ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிக்கோ மாட்டுனா மொத்த காலேஜூம் சேர்ந்து அடிக்கும்
மஞ்சுளா : டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாதா. நான் கிஷோர லவ் பண்ணிட்டு இருக்கும்போதே நீ என்கிட்ட பிரென்ட் மாதிரி பழகி ஏதேதோ ட்ரை பண்னுன ஆனா அதெல்லாம் நடக்கல. கடைசியா கிஷோர் என்ன சந்தேகப்பட்டான்னு உன்கிட்ட வந்து அழும்போது அத அப்படியே உனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டு, எல்லாத்தையும் முடிச்சிட்ட.. பொண்ண மடக்குறதுலாம் உனக்கு கை வந்த கலனு எனக்கு நல்லாவே தெரியும்.
கார்த்திக் : இல்ல மஞ்சுளா நீ அப்போ என் பிரெண்ட். இப்ப இந்த பொண்ணு எனக்கு யாருன்னே தெரியாது. இன்னைக்கு பேசி நம்பர் வேணா வாங்கலாம். அதுமில்லாம கிஷோர் அவ கூடவே இருப்பான். நான் எப்படி அவகிட்ட பஸ்ட் பேசமுடியும். கிஷோருக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும். அதனால இது நடக்காத ஒரு விஷயம்னு நினைக்கிறேன். நீ ரொம்ப எதிர்பார்க்குற
மஞ்சுளா : இல்ல கிஷோர் அவன் பிரெண்ட்ஸ் கூட இருக்கான். அவன் பொண்டாட்டி பூஜா கூட இருக்கா. இது உனக்கு ஒரு நல்ல சான்ஸ்
கார்த்திக் : என்ன ஒளர்ற மஞ்சுளா. பூஜாவுக்கும் என்ன பத்தி தெரியும்ல
மஞ்சுளா : ஆமால்ல தெரியும்ல.
கார்த்திக் : ம்
மஞ்சுளா : இங்க பாரு கார்த்திக்.. ப்ளீஸ் எனக்காக இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. அதுக்கு பதிலா நீ என்ன கேட்டாலும் நான் தரேன்.. எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் ..
கார்த்திக் : பணமா.. பணம் எல்லாம் வேண்டாம்
மஞ்சுளா : வேற என்ன வேணும்.. கேளு.. என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ
கார்த்திக் : எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா மஞ்சுளா என்று சொல்லி மஞ்சுளா சாய்ந்திருக்கும் பஸ்சில் ஒரு கையை ஊன்றி அவளை நெருங்கினான்
மஞ்சுளா : (அவனது நெஞ்சில் கை வைத்து அவனை நிறுத்தினால், பிறகு ஒரு ஐந்து செக்கண்ட் யோசித்தாள்) நீ என்ன எதிர்பார்க்கிறனு புரியுது கார்த்தி
கார்த்திக் : பரவாயில்லயே மஞ்சுளா… புரிஞ்சுகிட்டியே
மஞ்சுளா : சரி தரேன்.. ஆனா நீ அவள இன்னைக்குள்ள மேட்டரை முடிக்கனும்
கார்த்திக் : என்ன டி சொல்ற இன்னைக்குள்ள மேட்டர் முடிக்கனுமா. இது என்ன புரோட்டா போடுற மாதிரி ஈஸியான விஷயம்னு நினைச்சியா. அவகிட்ட பஸ்ட் பேசணும், அவளுக்கு என்ன புடிக்கணும், அப்புறம் அவ நம்பர் கொடுக்கணும், அதுக்கப்புறம் நான் கொஞ்சம் டபுள் மீனிங்ல பேசணும், கரெக்ட் பன்னனும் அவ கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும், வெளில கூட்டிட்டு போகணும், அதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் முடியும். எப்படியும் ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடும்
மஞ்சுளா : அதெல்லாம் எனக்கு தெரியாது நீ இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள, இந்த ரியூனியன் முடியறதுக்குள்ள அவள முடிக்கணும். அப்படி நீ பண்ணிட்டேனா நீ என்னை எத்தனை தடவை கூப்பிட்டாலும் நான் அத்தன தடவையும் வந்து உனக்கு முந்தி விரிக்கிறேன்.
கார்த்திக் : எப்ப கூட்டாலும் வருவியா?
மஞ்சுளா : கண்டிப்பா வரேன்
கார்த்திக் மஞ்சுளாவ மேலும் கீழும் பார்த்தான்.
மஞ்சுளா : என்ன நம்பலல கார்த்திக் என்று சொல்லி அவள் போனை ஆன் செய்து அதில் வால் பேப்பரில் இருந்த அவளது மகனின் போட்டோவின் மீது கையை வைத்து “என் பையன் மேல சத்தியமா சொல்றேன் நீ மட்டும் இன்னைக்குள்ள அவள மேட்டரை முடிச்சிட்டேனா.. நீ என்னை எப்ப கூப்பிட்டாலும் எங்க கூப்பிட்டாலும் நான் உனக்காக வருவேன் கார்த்திக் ..என்ன நம்பு ..

கார்த்திக் : சரி சரி சத்தியமெல்லாம் பண்ணாத.. உனக்காக பண்றேன்.ஆனா நீ பேச்சு மாறக்கூடாது

மஞ்சுளா : சத்தியமா பேச்சு மாற மாட்டேன்
கார்த்திக் : சரி நான் அவ கிட்ட பேச முயற்சி பண்றேன் ஆனா அதுக்கு உன்னோட ஹெல்ப்பும் எனக்கு வேணும். நான் அவகிட்ட பேசுனதுக்கு அப்புறம் உன்கிட்ட வந்து சொல்றேன் நான் சொல்றபடி நீ செய் சரியா
மஞ்சுளா : சரி அப்புறம் இன்னொரு விஷயம் கார்த்திக்
கார்த்திக் : என்ன ?
மஞ்சுளா : அவ கர்ப்பம் ஆகணும்
கார்த்திக் : ஏய் என்னடி சொல்ற கர்பமாக்கனுமா !!!!
மஞ்சுளா : ஆமா கார்த்திக் அவ கர்ப்பம் ஆகணும். அதுக்கு காரணம் நீயா இருக்கணும். அவ உன் பிள்ளைதான் பெத்துக்கணும். கிஷோர் அந்த குழந்தைக்கு அப்பாவா இருக்கணும்
கார்த்திக் : என்னடி முதல்ல அவள கரெக்ட் பண்ணனும் சொன்ன, அப்புறம் போடணும்னு சொன்ன, இப்போ கர்பமாக்கனும்னு சொல்ற,
மஞ்சுளா : ஆமா கார்த்தி என் பையன பார்த்து அவன் உனக்கு பிறந்தவன்னு சொன்னால்ல.. அதே மாதிரி கிஷோர் ஓட பையன் உனக்கு பிறந்தவனா இருக்கணும். அத கிஷோர் வளக்கணும்.
கார்த்திக் : மாஸ்டர் பிளானா டி
மஞ்சுளா : ஆமா ..
கார்த்திக் : ஏதாவது பிரச்சன வரப்போகுது டி
மஞ்சுளா : அதெல்லாம் ஒன்னும் வராது. நான் சொல்றத மட்டும் நீ செய்
கார்த்திக் : சரி செய்றேன்…இப்ப இவ்வளவு பெரிய காலேஜ்ல நான் அவள எங்கனு போய் தேடுறது
மஞ்சுளா : அவ பூஜா கூட தான் இருக்கா. பூஜா கண்டிப்பா அவ க்ளாஸ்மேட் கூட தான் பேசிட்டு இருப்பா. அதனால இப்ப நீ A ப்ளாக்ல இருக்குற செகண்ட் ப்லோர்க்கு போ… அங்க அவ இருப்பா.. எப்படியாவது அவகிட்ட பேசி அவள கரெக்ட் பண்ணிடு
காரத்திக் : ம்
மஞ்சுளா : என்ன மொத மொதல்ல மொட்டைமாடியில் வச்சி பொட்டேல்ல
கார்த்திக் : ஆமா
மஞ்சுளா : அதே மொட்டை மாடில அதே இடத்துல வச்சு அவள நீ போடணும்… அவள தேவிடியா மாதிரி ஓக்கணும்.. கடைசியா அவள கர்ப்பம் ஆகணும்
கார்த்திக் : என்னடி இப்படி பிளான் போட்டு வச்சிருக்க.. ஒரு முடிவோட தான் இருக்க போல.. என்ன நடக்கப் போகுதோ.. எனக்கு ஒன்னும் தெரியல… ஆனா நான் முயற்சி பண்றேன்
மஞ்சுளா : அவன் பொண்டாட்டியை பார்த்தா உனக்கு தன்னாலயே ஆச வரும். அப்புறம் நீயே அவளை ஓக்கணும்னு துடிப்ப
கார்த்திக் : (ஏற்கனவே அவள ஓக்கணும்னு தாண்டி துடிச்சுட்டு இருக்கேன்) அப்படியா
மஞ்சுளா : ஆமா அப்புறம் இன்னொரு விஷயம் கிஷோர் பழசெல்லாம் ஞாபகம் வச்சிருக்கான். கண்டிப்பா அவன் பொண்டாட்டி கிட்ட எல்லாத்தயும் சொன்னாலும் சொல்லி இருப்பான். அதனால நீ கொஞ்சம் ஜாக்கிரதையா பேசு
கார்த்திக் : இது வேறயா.. சரி முயற்சி பண்றேன்.
மஞ்சுளா : சரி போ போய் வேலைய ஆரம்பி முடிஞ்ச அளவுக்கு அங்க நடக்கிறத எல்லாம் எனக்கு சொல்ல பாரு என்னோட நம்பர் எடுத்துக்கோ என்று சொல்லி அவளது நம்பரை சொன்னால் கார்த்திக் அந்த நம்பரை டயல் செய்து அவளுக்கு ஒரு மிஸ் கால் கொடுத்தான்
மஞ்சுளா : சரி கார்த்தி யாருக்கும் உன் மேல சந்தேகம் வராம பார்த்துக்கோ. நீ இத மட்டும் செஞ்சிட்ட நா உனக்கு தான்… நீ என்ன கேட்டாலும் எப்ப கேட்டாலும் செய்றேன்
கார்த்திக் : இப்ப ஏதாவது செய்யலாமா.. என்று அவளை நெருங்கினான்
மஞ்சுளா : முதல்ல போய் அவள செய் அதுக்கப்புறம் வந்து என்ன செய்.. போ
கார்த்திக் : விட மாட்டியே சரி போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான்.
மஞ்சுளாவுக்கு எதையோ சாதித்த ஒரு சந்தோஷம் அவளுக்குள் இருந்தது. கார்த்திக் மட்டும் எப்படியாவது அவளை கரெக்ட் பண்ணி ஓத்துட்டான்னா.. கிஷோர் தேவடியாவுக்கு புருஷன் ஆயிடுவான், அதுவுமில்லாம கார்த்தியோட பிள்ளைக்கு கிஷோர் தான் அப்பா”என்று நினைத்து குதுகலித்துக் கொண்டாள்‌. இது எப்படியாவது நடக்கணும் கடவுளே” என்று வேண்டிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
பிறகு கார்த்திக் திவ்யாவை தேடி செகண்ட் ப்ளொர்க்கு சென்றான். அப்போது எதிரில் திவ்யா வந்து கொண்டிருக்க “கும்பிட போன சாமி குறுக்கே வந்த மாதிரி அவலே வராலே, பூஜா எங்க காணோம்” என்று மனதில் பிதற்றிக் கொண்டே அவள் பக்கத்தில் சென்று “ஹலோ மேடம் யாரைத் தேடுறீங்க?” என்று கேட்டான் .
அதன் பிறகு நடந்தது எல்லாம் தெரிந்ததே.
பின் திவ்யாவும் கார்த்திக்கும் “பூஜாவும் சுதர்சனும் ஓத்துக்கொண்டு இருந்ததை பார்த்துவிட்டு கீழே கிரவுண்ட் ப்ளோர்க்கு வந்தனர்.
கார்த்திக் : அப்றோம் இன்னோரு விஷயம் திவ்யா
திவ்யா : சொல்லுங்க தினேஷ்
கார்த்திக் : உண்மையாவே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
திவ்யா : தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு இருவரும் நட்பாக சிரித்துவிட்டு ஆளுக்கு ஒரு திசையில் சென்றனர்.
அப்போது திவ்யாவின் குண்டி ஆட்டத்தை பார்த்துவிட்டு அப்படியே நடந்து சென்ற கார்த்திக் உடனடியாக போனை எடுத்து மஞ்சுளாவுக்கு கால் செய்தான். கால் அட்டன்ட் ஆனது.
மஞ்சுளா : ஹலோ சொல்லு கார்த்திக் என்னாச்சு ?
கார்த்திக் : எல்லாம் ஓகே.. ப்ரெண்டு புடிச்சுட்டேன். ஆனா அவ நம்பர் தர மாட்டேன்னு சொல்லிட்டா. ஆனா என்னோட நம்பர் வாங்கிகிட்டா
மஞ்சுளா : சரி அவள பத்தி சொல்லு?
கார்த்திக் : அவ பேரு திவ்யா.. பெங்களூர்ல பிபிஏ படிச்சிருக்கா
மஞ்சுளா : சரி அவ எப்படி டைப்
கார்த்திக் : காமெடியா பேசினா நல்லா பேசுற ஆனா அட்வான்டேஜ் எடுத்துக்க விடமாட்ரா.. புகழ்ந்து புகழ்ந்து பேசினா நல்லா வழிய வழிய வந்து பேசுற
மஞ்சுளா : ஓகே வேற ஏதாவது
கார்த்திக் : அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் அவ என்கூட நான் கார்த்திக்னு நினைச்சு பேசல.. தினேஷ்னு நினைச்சு பேசிகிட்டு இருக்கா
மஞ்சுளா : என்னது தினேஷா?
கார்த்திக் : ஆமா அந்த கிறுக்கன் கிஷோர் ஒருவேளை என்ன பத்தி சொல்லி இருந்தா, என் பேரு கார்த்திக்னு சொல்லும்போது நான் மாட்டிப்பேன். அதனால தான் வேற வழி இல்லாமல் தினேஷ்னு கிஷோர் பிரண்டு பேர சொல்லிட்டேன்
மஞ்சுளா : அப்படியா.. வேற எதாவது சொன்னாளா?
கார்த்திக் : அப்புறம் அவ தான் ரொம்ப அழகுன்னு நினைச்சு ரொம்ப சீன் போட்டுட்டு இருக்கா… அவள மடக்கணும்னா அவ அழக பத்தி புகழ்ந்து பேசணும் இல்ல குறை சொல்லணும்
மஞ்சுளா : சரி சரி நான் பாத்துக்குறேன்‌.இப்ப அவ எங்க
கார்த்திக் : இப்பதான் என்கிட்ட பேசிட்டு சாப்பிடுறதுக்கு போய்டு இருக்கா
மஞ்சுளா : சரி சரி நான் அவள பாத்துக்குறேன்
கார்த்திக் : என்னடி பண்ண போற ?
மஞ்சுளா : நான் அவ கிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன். நீ போய் சாப்பிடு
கார்த்திக் : சரி பத்திரம்
மஞ்சுளா : நான் பாத்துக்கறேன்
போன் கட் ஆனது.
போனை கட் செய்துவிட்டு மஞ்சுளா அவள் தோழி சுமதியை கூப்பிட்டாள்
சுமதி : என்னடி?
மஞ்சுளா : எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா ?
சுமதி : என்ன சொல்லுடி?
மஞ்சுளா : ஒருத்திய வெறுப்பேத்தனும்
சுமதி : யாரடி ?
மஞ்சுளா : கிஷோர் பொண்டாட்டிய
சுமதி : என்னது கிஷோர் பொண்டாட்டியவா. அவ உன்ன என்னடி பன்னுனா
மஞ்சுளா : சும்மா டி விளையாட்டுக்கு..
சுமதி : விளையாட்டுக்கா. அப்போ ஓகே
மஞ்சுளா : சரி.. என் கூட வா. நான் என்ன சொன்னாலும் அதுக்கு மேட்சிங்கா நீயும் சிங் சாங் போடு ஓகேவா..
சுமதி : சிங்-சாங் போடறது கஷ்டமான விஷயமா.. வாடி நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். அப்போது தூரத்தில் திவ்யா வந்து கொண்டிருக்க சுமதியும் மஞ்சுளாவும் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்தனர்
மஞ்சுளா : சுமி அவ தாண்டி கிஷோர் பொண்டாட்டி.. ஸ்டார்ட் பண்ணலாமா
சுமதி : ஓகே ஸ்டார்ட்
மஞ்சுளா : ஏய் சுமி இவதாண்டி கிஷோர் ஓட பொண்டாட்டி என்று ஆரம்பித்தாள்.
பிறகு அவர்களுக்குள் நடந்த விவாதம் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என அனைத்தும் முடிந்த பிறகு திவ்யா அந்த அறையை விட்டு வெளியே சென்றாள் அவள் சென்ற பின்னர்.
சுமதி : ஏய் மஞ்சு யாரு டி தினேஷ் ?
மஞ்சுளா : யாருக்கு தெரியும் ?
சுமதி : அப்போ தெரியும்னு சொன்ன
மஞ்சுளா : அப்படி சொன்னாதான நம்ம தப்பிக்க முடியும். ஏன்டி நம்ம காலேஜ் உள்ளேயே வந்து நம்மளையே ஒருத்தி வெறுப்பேத்த விட்றுவனா
சுமதி : அது சரி… பெட் அது இதுனு பேசிருக்க அதுக்கு என்னடி பண்ண போற
மஞ்சுளா : அத நான் பாத்துக்குறேன் டி நீ ப்ரீயா விடு
சுமதி : என்னமோ போ வெறுப்பேத்தனும் சொன்ன.. இப்போ ஃபீரியா விடுனு சொல்ற
மஞ்சுளா : அத விடுடி வாடி போய் சாப்பிடலாம்
பின் இருவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் மஞ்சுளா கார்த்திக்கு போன் செய்து காலையில் சந்தித்த இடத்திற்கு வர சொன்னாள். கார்த்திக் அந்த இடத்திற்கு சென்றான்.
கார்த்திக் : என்னடி நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு போன. இப்ப இங்க வர சொல்லிருக்க
மஞ்சுளா : சாப்டியா
கார்த்திக் : சாப்டேன்.. நீ சாப்டியா
மஞ்சுளா : சாப்டேன்
கார்த்திக் : ம்… சரி அடுத்து என்ன பண்ணபோறோம்
மஞ்சுளா : நான் திவ்யா கிட்ட ஒரு பெட் கட்டி இருக்கேன்
கார்த்திக் : பெட்டா?
மஞ்சுளா : ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவ உனக்கு கால் பண்ணுவா
கார்த்திக் : கால் பண்ணி???
மஞ்சுளா : கால் பண்ணி உன்னை மொட்ட மாடிக்கு வரச் சொல்லுவா
கார்த்திக் : என்னடி சொல்ற… அவளே மொட்ட மாடிக்கு வர சொல்லுவாளா???
மஞ்சுளா : ஆமா
கார்த்தி : எதுக்கு?
மஞ்சுளா : நான் சொல்றத ஒரு நிமிஷம் கேள்வி ஏதும் கேட்காமல் கேளு
கார்த்திக் : சரி சொல்லு
மஞ்சுளா : நானும் சுமதியும் திவ்யா கிட்ட பேசுனோம். அப்போ அவ உன்ன பத்தி சொன்னா. நீ ரொம்ப நல்லவன். அவளோட கேரக்டர் புடிச்சி தான் அவ கூட பேசுற, அப்படின்னு சொன்னா, நானும் சுமதியும் விடவே இல்ல, இல்ல அவன் உன் உடம்பு மேல ஆசைப்பட்டு தான் உன் கிட்ட பேசுறான். உன்கிட்ட அதனாலதான் ஃப்ரண்டா இருக்கான்னு சொன்னோம். அப்படியெல்லாம் இல்லவே இல்லைன்னு சொன்னா, சரி அப்படினா ஒன்னு பண்ணு அவனை மாடிக்கு வர சொல்லு நீயும் போ, அவன டெம்ட் பண்ணு, அவன் உன் கிட்ட தப்பா ஏதும் நடக்கலனா,கீழே வந்து என்கிட்ட சொல்லு நான் ஒரு கேடுகெட்டவனு என் வாயாலயே ஒத்துக்குறேன். அப்படி உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டா உலகத்தில இருக்கிற எல்லா ஆம்பளைகளும் ஒன்றுதான்னு ஏத்துக்கிறியானு பெட் கட்டிருக்கேன் என அங்கே அவர்கள் இருவரும் வாதாடிய அனைத்து விஷயங்களையும் கார்த்திக்கிடம் சொன்னாள்
கார்த்திக் : சரி அவ மேல வந்து என்ன டெம்ட் பண்ணி, நான் அவ மேல ஏதாவது கை வச்சி அது பிரச்சினை ஆயிடுச்சின்னா
மஞ்சுளா : இங்க பாரு அவ தோத்துட்டா அவ வாயாலேயே என் புருஷன் ஒரு பொட்டன்னு சொல்ற மாதிரி நான் பெட் கட்டி இருக்கேன். அப்படி அவ ஜெயிச்சுட்டா என் வாயால் நான் கேடுகெட்டவனு ஒத்துக்கணும். அதனால கண்டிப்பா ஜெயிக்கதான் பாப்பா. நீ அவ மேல கை வச்சா கீழே வர மாட்டா. அப்படி வந்தா அவ வாயால என் புருஷன் பொட்டனு சொல்லணும். தன் புருஷனை பத்தி எந்த பொன்னும் இன்னொர்தர் கிட்ட அப்படி சொல்ல மாட்டா
கார்த்திக் : சரிடி அப்படினா.. அவ மேல துணிஞ்சு கை வைக்கலாமா
மஞ்சுளா : உடனே கைவச்சிடாத‌. முதல்ல அவ உன்ன டெம்ட் பன்னுவா‌‌ அப்படியே அதுல மூட் ஆகி அவ மேல கை வைக்கிற மாதிரிதான் இருக்கனும்
கார்த்திக் : அவ மேல வந்து டெம்ட் பன்னாம ஏதாவது பேசிட்டு இருந்தா, என்ன பண்றது?
மஞ்சுளா : அவள நீ டெம்ட் பன்னு. அவ கிட்ட ஏதாவது டபுள் மீனிங்கில்ல பேசு. அதுக்கு அவ சிரிப்பா. அந்த டைம்ல நீ கைவை சரியா
கார்த்திக் : அவ ஒத்துகிடாம அழுதுட்டா என்ன பன்றது
மஞ்சுளா : இங்க பாரு கார்த்தி அதெல்லாம் நீ தான் பார்த்துக்கனும். அவள் அழுகிறாளா? அலையுறாளானு? எல்லாம் என்னால பாக்க முடியாது. நீ அவளை போடுரதுற்கு இடம் பாத்துட்டேன். இனிமேல் அவள போடுரதும் போடததும் உன் கையில தான் இருக்கு
கார்த்திக் : சரி ஓகே மேல யாரும் இருக்க மாட்டாங்க சத்தம் போட்டாலும் கேட்காது அதனால நான் பாத்துக்குறேன்
மஞ்சுளா : அப்புறம் இன்னொரு விஷயம் அவ உனக்கு ஓகே சொல்லிட்டா உடனே எனக்கு நீ “Done” அப்படின்னு ஒரு மெசேஜ் அனுப்பு
கார்த்திக் : எதுக்குடி?
மஞ்சுளா : அப்ப தானடா மேல உங்களுகுள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியும்
கார்த்திக் : ஓ… அதுக்கு சொல்றியா சரி அப்படி அவ ஒத்துகிட்டா நான் உனக்கு மெசேஜ் அனுப்புறேன்
மஞ்சுளா : சரி ஒரு முக்கியமான விஷயம் அவள எப்படியாவது கர்பமாக்கிடு
கார்த்திக் : அவ மட்டும் ஓகேனு சொல்லட்டும் என்னோட மொத்த கஞ்சியும் அவ அடி புண்டையில எறக்கிடுறேன்
மஞ்சுளா : சரிடா பார்த்து ரொம்ப மொரட்டுத்தனமா நடந்துக்காத
கார்த்திக் : பார்க்கலாம். அவள நினைச்சாலே மூடு ஏறுது அதனால கொஞ்சம் மொரட்டுத்தனமா தான் செய்வேன்னு நினைக்கிறேன்
மஞ்சுளா : எல்லாத்தை விட ரொம்ப முக்கியமான விஷயம் அவளை நீ தொட போறது இது தான் முதலும் கடைசியுமா இருக்கனும்
கார்த்திக் : என்னடி இப்படி சொல்ற
மஞ்சுளா : ஆமா நீ பாட்டுக்கு அவ கிட்ட நம்பர் வாங்கி அவள அப்பப்போ போட்டு செஞ்சிட்டு இருந்த. அது என்னைக்காவது ஒரு தடவ கிஷோருக்கு தெரிஞ்சு அவள டைவர்ஸ் பன்னிடுவான். அப்றோம் என் ப்ளான் நாசமா போய்டும்‌. அதனால நீ அவள ஒரு தடவை மட்டும் தொட்டுட்டு விட்ரு. அப்பதான் யாருக்கும் உங்க மேல சந்தேகம் வராது. என்னோட பிளான் படி கிஷோர் உன் புள்ளைக்கு அப்பா வா இருப்பான்.
கார்ததிக் : சரிடி நீ சொல்றதும் சரிதான். சந்தேகம் வந்துருச்சுன்னா. குழந்தையை கலச்சாலும் கலைச்சிருவான்
மஞ்சுளா : எஸ் கரெக்ட்
இப்போது கார்த்திக் போன் ஒலித்தது.
ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்து பேச அது திவ்யா என தெரிந்தது. பின் அவர்களது திட்டம் தொடங்க ஆரம்பித்தது. போன் பேசிவிட்டு கீழே வைத்தான்.
மஞ்சுளா : அவளே கூபிட்டா பாத்து பத்திரமா போ. யார் கண்ணுலயும் படாம போ. சரியா..
கார்த்திக் : சரிடி ஆனா நீ கொடுத்த வாக்க மறந்துடாத
மஞ்சுளா : நான் என் பையன் மேல சத்தியம் பண்ணி இருக்கேன் டா. கண்டிப்பா நிறைவேத்துவேன். நீ போ மெசேஜ் அனுப்ப மறந்துடாத
கார்த்திக் : சரி சரி என்று சொல்லிவிட்டு கார்த்திக் நகர்ந்தான் பின் அடுத்தபடியாக மஞ்சுளாவும் கிளம்பி திவ்யாவை எதிர்பார்த்து நின்று அவளிடம் பேசி அவளை மாடிக்கு அனுப்பி வைத்தாள்‌.
அவர்கள் மேலே சென்ற ஒரு மணி நேரத்திற்கு எந்த ஒரு மெசேஜும் மஞ்சுளாவிற்கு வரவில்லை‌. அவள் தலையை பிய்த்துகொண்டு கீழே நடந்து கொண்டிருந்தாள். அப்போது அவளது போனுக்கு “Done” என்று மெசேஜ் வந்தது‌. அதை பார்த்தவுடன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து அவளை அறியாமலேயே “எஸ்” என்று கத்தினாள். பக்கத்தில் சென்ற மஞ்சுளாவின் கல்லூரி நண்பர்கள் அதைப் பார்த்து சிரித்து விட்டு சென்றனர், பின் மஞ்சுளாவும் நட்பாக சிரித்தாள். பின் நேரே கிஷோர் இருக்கும் இடத்திற்கு சென்றாள் அங்கே கிஷோர் அவனது நண்பர்களுடன் சரக்கு அடித்துக் கொண்டிருக்க, அந்த வழியாக சென்று அப்படியே அந்த அறையின் வாசலில் நின்றாள்‌‌ பின் கிஷோரின் நண்பன் ஒருவன் தண்ணி அடித்துக் கொண்டிருக்கையில் “மச்சான் கிஷோர் மஞ்சுளா வந்துர்க்கா டா” என்று சொல்ல கிஷோர் திரும்பிப் பார்த்தான்.
மஞ்சுளா : உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கிஷோர் கொஞ்சம் வெளியில வரியா
சுரேஷ் : மச்சான் காலையில பேசின மாதிரி பேசிராதடா. அவ ஏதோ பேசணும்னு சொல்றா. நீயும் போய் அமைதியா பேசிட்டு வா ஓகே வா
கிஷோர் : சரிடா என்று சொல்லி சீயர்ஸ் செய்து வைத்திருந்த ஒரு கிளாஸ் சரக்கை குடித்து விட்டு அந்த கிளாசை அப்படியே வைத்துவிட்டு அவளை நோக்கி சென்றான். அந்த அறையை விட்டு இருவரும் தள்ளி சென்றார்கள்
கிஷோர் : சொல்லு மஞ்சுளா எதுக்கு கூப்பிட்ட?
மஞ்சுளா : உன் பொண்டாட்டிய கார்த்திக் கரெக்ட் பண்ணிட்டான் போல
கிஷோர் : என்ன காலைல நான் உன்ன பேசி வெருப்பேத்துன மாதிரி இப்ப நீ என்ன பேசி வெறுப்பேத்தியா ஒழுங்கா போய்டு
மஞ்சுளா : அட நான் ஏன்பா வெறுப்பேத்த போறேன். உன் பொண்டாட்டியும் கார்த்திக்கும் மாடிக்கு போனத நானே பார்த்தேன். அதனால உனக்கு தெரியுமோ தெரியாதோனு நினைச்சி.‌ சொல்லலாம்னு வந்தேன்.
கிஷோர் : என்ன கனவு எதாச்சும் கண்டியா‌. அவ பூஜா ப்ரெண்ட்ட பார்க்க போயிருக்கா. அதுவும் இல்லாம என் பொண்டாட்டி அப்படி எல்லாம் யார் கூடையும் தனியா போகுறவ கிடையாது. அதுவும் கார்த்தி கூட. நீ வேற யாரையாவது சொல்லி இருந்தா கூட நான் நம்பிருப்பேன். ஆனா கார்த்தி கூடனு சொல்ற பாத்தியா அங்கதான் நிக்கிற நீ
மஞ்சுளா : ஏன் கார்த்திக்னு சொன்னா நம்ப மாட்ற?
கிஷோர் : நீயும் கார்த்தியும் எனக்கு செஞ்ச துரோகத்த நான் என் பொண்டாட்டி கிட்ட சொல்லி இருக்கேன். அதனால அவ கார்த்தின்ற பேர கேட்டாலே உசார் ஆயிடுவா‌. நீ சும்மா வந்து என் காதுல பூ சுத்தாத
மஞ்சுளா : நான் உண்மையா தான் சொல்றேன். உன் பொண்டாட்டியும் கார்த்திக்கும் மாடிக்கு சிரிச்சிட்டே போனத நான் பார்த்தேன். நம்பலனா என் கூட வா உனக்கு காட்டுறேன்
கிஷோர் : என்ன என் பொண்டாட்டி மேல என்ன சந்தேகப்பட வைக்க பாக்குரியா‌. மரியாதையா போயிடு. ‌நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி வாழ்ந்துட்டு இருக்கோம்
மஞ்சுளா : நான் உண்மையத்தான் சொல்றேன் கிஷோர் நீ என்கூட வா அவங்க ரெண்டு பேரும் மேல இல்லனா நீ என்ன அந்த இடத்தில வச்சு பச்சை பச்சையா கேளு, ஏன் இரண்டு அடி கூட அடிச்சுக்கோ ஆனா அவங்க மேல இருந்தா என்ன பண்ணுவ
கிஷோர் : அத மேல வந்து சொல்றேன்
மஞ்சுளா : சரி வா என்று சொல்லி இருவரும் படிப்படியாக ஏறி மூன்றாவது மாடி ஏறி மொட்டை மாடிக்கு பக்கத்தில் வந்து நின்றனர். அங்கே கதவு மூடி இருந்தது.
கிஷோர் : என்ன என்னமோ சொன்ன என் பொண்டாட்டியும் கார்த்தியும் இங்க இருக்காங்கன்னு. இப்போ கதவு பூட்டி இருக்கு…
மஞ்சுளா : இங்க தான் வந்தாங்க. நான் பார்த்தேன். ஒருவேளை கதவ பூட்டிட்டு அந்த பக்கமா நின்னு பேசுறாங்களோ என்னவோ
கிஷோர் : உன் கற்பனைக்கு ஒரு அளவு இல்லையா
மஞ்சுளா : இல்ல… அங்க பாரு கதவ இந்தப் பக்கம் பூட்டல அப்போ அந்தப் பக்கமா பூட்டிட்டு நின்னு பேசலாம்ல
கார்த்திக் : சரி அந்தப்பக்கம் நின்னா நா எப்படி பார்க்க முடியும்
மஞ்சுளா : அதான் அந்த கதவுல ஓட்ட இருக்குல்ல.. அது வழியா பாரு
கிஷோர் கார்த்தியும் மஞ்சுளாவும் பத்து வருடத்திற்கு முன்பு ஓத்துக்கொண்டிருக்கும் போது இப்படித்தான் இந்த கதவு ஓட்டை வழியாக பார்த்தான்‌. இப்போது அவளே தன் மனைவியும் கார்த்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கச் சொல்கிறார்கள். அன்று நடந்தது போல் இன்றும் எதுவும் நடந்திருக்கக் கூடாது என்று மனதில் சிறிய பயத்தோடு படி மேல்படி ஏறி அந்த சிறிய ஓட்டை வழியாக பார்த்தான். அவன் பார்க்க பார்க்க அவன் கண்கள் இரண்டும் விரிந்தது. தான் எது நடக்க கூடாது என்று பல கடவுள்களை வேண்டினானோ, அந்த ஒரு சம்பவம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் மனைவி ஒட்டு துணி இல்லாமல் படுத்துக் கிடக்க அவள் மேல் படுத்துக் கொண்டு அவளது புண்டையின் அடியாழம் வரை கார்த்தி அவன் சுன்னியை விட்டு “அடி அடி அடி” என்று அடித்துக் கொண்டிருந்தான்.

பத்து வருடத்திற்கு முன்பு தன் காதலியை ஒத்த அதே இடத்தில் இப்போது தன் மனைவியை இந்த கார்த்தி போட்டு ஓத்துக் கொண்டிருந்தான். அதை ஒரு நிராயுதபாணியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர்.
மஞ்சுளா : கிஷோர் என்ன பேசிட்டு இருக்காங்களா.. நான் சொல்ல சொல்ல நீ நம்பலல்ல என்று கேட்க கிஷோர் அப்படியே தலையை திருப்பி மஞ்சுளாவை பார்த்தான்
மஞ்சுளா : என்ன நான் சொன்னது உண்மைதானே என்று கேட்க அதற்கு பதிலேதும் சொல்லாமல் மீண்டும் அந்த ஓட்டை வழியாக அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர்.
ஆர்வம் தாங்க முடியாத மஞ்சுளா அவளும் படியேறிச் சென்று “தள்ளு நான் பார்க்குறேன்” என்று சொல்லி கிஷோரை விளக்கி விட்டு அவள் சென்று பார்த்தால். அவள் என்ன எதிர்பாத்தாலோ அது அங்கே நடந்து கொண்டிருந்தது. அங்கே திவ்யாவின் கதறல் அவள் கண்களில் கண்ணீர் தெரிந்தது, கார்த்திக்கின் வெறி அவன் இடுப்பு ஆடும் ஆட்டத்திலே மஞ்சுளாவிற்கு தெரிந்தது.
“அடப்பாவி போட்டு வசம்மா ஓக்கிறானே, கிஷோர் கூட இந்தளவுக்கு ஓத்திருப்பானானு தெரியலயே, இவ வேற போதும் போதும்னு கத்துறா, அவன் போதாது போதாதுனு போட்டு ஓக்கறானே, என்னடா இது இவ்வளவு வெறி புடிச்சு செய்ற, அப்ப என்னோட நிலைமை எல்லாம் என்னன்னு தெரியலையே, டேய் கிஷோர் எத்தன பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் கட்டின பொண்டாட்டிய இன்னொருத்தன் ஓக்கறத தெரியாமல் பார்க்கிற ஒரு கொடுப்பன எல்லாம் உனக்கு தாண்டா கிடைச்சு இருக்கு, அதுவும் உன்னோட பரம எதிரி உன் பொண்டாட்டிய ஓக்குறான்.. இதுக்கு தாண்டா நான் காத்துகிட்டு இருந்தேன்” என்று மனதில் நினைத்துக்கொண்டு அப்படியே திரும்பிப் பார்த்து “என்ன கிஷோர் என் பொண்டாட்டி அந்த மாதிரி எல்லாம் கிடையாதுன்னு சொன்ன இப்ப என்னடான்னா இங்க செமையா என்ஜாய் பண்ணிட்டு இருக்கா” என்று கேட்க கிஷோர் கண் கலங்கி நின்றான்.
பின் மீண்டும் அவள் அந்த ஓட்டை வழியாக பார்க்க கார்த்திக் அப்படியே திவ்யாவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ள திவ்யா அவன் கழுத்தை சுற்றி கையைப் போட்டுக் கொள்ள கார்த்திக் அப்படியே தன் இடுப்பை அசைத்து அசைத்து அடிக்க “டப் டப் டப் டப்” என்று சத்தம் வந்து கொண்டு இருந்தது.
அதை பார்த்த உடன் மஞ்சுளாவுக்கு முலை விரைக்கத் தொடங்கியது. “பரவாயில்லையே குட்டி செம ஸ்ட்ரக்சரா இருக்காளே… கதற விடுறானே, கார்த்திகிட்ட இதுதான் முதலும் கடைசியும் சொன்னேன், அதனாலதான் வெறி தீர செய்றான் போல செய்யட்டும் செய்யட்டும் இதுக்கு தானே ஆசைப்பட்டேன். இதை எப்படியாவது கிஷோர பார்க்க வைக்கனுமே. கிஷோர் இங்க பாரேன் உன் பொண்டாட்டிய என்ன பண்றான்னு” சொல்ல கிஷோர் விலகிச் சென்றான். பின் அவன் கையை பிடித்து “இங்க பாரு” என்று சொல்லி கிஷோரை பார்க்க வைத்தாள்.
அப்போது கிஷோர் பார்க்க அவன் திவ்யாவை தூக்கி வைத்து அடித்துக் கொண்டு இருந்தான். திவ்யா முகத்தில் ஒரு பரம திருப்தி இருந்தது. அந்த வலியில் அவள் “ஆஹ் ஆஹ் ஆஹ்” என முனங்கினாள். கிஷோரின் கண்கள் விரிந்து கோபத்தில் சிவக்க அவன் அந்த கதவை திறக்க போக மஞ்சுளா அதை தடுத்து அவன் கையாயும் சட்டையையும் பிடித்து அவனை கீழே இழுத்து சென்றாள்‌. பிறகு அவனுக்கு சமாதானம் கூறி நடந்த அனைத்தும் ஒரு எதிர்பாராத சம்பவம் என்று அவனையே நம்ப வைத்து அவனைக் கீழே கூட்டி சென்று அவனது நண்பர்கள் இருக்கும் இடத்தில் கொண்டுபோய் விட்டாள்.
மஞ்சுளா : இங்க பாரு கிஷோர் இத ஒரு கனவா நினைச்சு மறக்க பாரு… அப்படி இல்லனா உன் வாழ்ககை தான் ஸ்பாயில் ஆயிடும்… புரிதா
கிஷோர் : ம்
மஞ்சுளா : சரி ஒகே… நான் கிளம்புறேன் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
பின் நேரே மஞ்சுளாவும் கார்த்தியும் திட்டம் போட்ட இடத்திற்கு சென்றாள்.. யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு “எஸ் எஸ்” என்று துள்ளிக் குதித்துக் கொண்டு “ஓ…ஓ” என்று கத்திக் கொண்டும் இருந்தாள் .
“டேய் கிஷோர் உனக்கு இது தேவ தாண்டா, என்னைய வாடா தேவடியான்னு சொன்னா, இப்ப பாத்தல்ல யாரு தேவடியான்னு, அவன் உன் பொண்டாட்டிய நல்ல கதர கதர ஓத்து அவபுண்டைய கிழிச்சுருவான்‌. இனி நீ கிழிஞ்ச புண்டைய ஓக்க வேண்டியதுதான். நான் போட்ட பிளான் எப்படியோ நிறைவேறிடுரிச்சி, இனிமேல் நீ உன் பொண்டாட்டிய தொடும்போதெல்லாம் கார்த்தி அவள ஓத்தது தாண்டா உனக்கு ஞாபகம் வரும். என் பிள்ளைய பார்த்து கார்த்திக்கு பொறந்தான்னு சொன்னல்ல இனிமேல் உன் பொண்டாட்டிக்கு பிறக்கப் போற புள்ள தான்டா கார்த்திக் புள்ள, அதுக்கு நீ தான்டா அப்பா, பார்த்வுடனே நல்லா இருக்கியா எப்படி இருக்கனு கேட்டு போய் இருந்தா நீயும் நிம்மதியா இருந்திருக்கலாம் நானும் அமைதியா போயிருப்பேன், தேவையில்லாம என்ன சீண்டுன இப்போ எந்த நிலைமையில உன்ன உட்கார வச்சுட்டேன் பாத்தியா, இனிமேலும் வாழ்க்கையில உனக்கு நிம்மதி இருக்குமாடா, காலேஜ் படிக்கும்போது என்ன அசிங்கபடுத்துன அப்போ நான் கார்த்திக் கூட படுத்து உனக்கு நிம்மதி இல்லாம பண்ணுனேன், இப்போ மறுபடியும் என்னை அசிங்கபடுத்துன அதனால தான் டா இப்படி ஒரு விஷயத்தை பண்னுனேன்‌ “மஞ்சுகிட்ட வச்சுக்கிட்டா இப்படித்தான் பஞ்சு பஞ்சா ஆக்கிடுவா”. பொண்ணு தானே இவ்வளாள என்ன செய்யமுடியுமு தானடா காலையில என்ன தேவிடியானு சொல்லிட்டு போன, இப்ப பாத்தியா உன் பொண்டாட்டிய தேவிடியாவ விட மோசமா போட்டு ஓத்துட்டுருக்கான், இது உனக்கு தேவ தான் டா நாயே” என்று தன் மனதில் இருக்கும் அத்தனை கர்வத்தையும் வெளியே கத்தி தீர்த்துக் கொண்டாள் மஞ்சுளா.

பிறகு அப்படியே நடந்து வந்து அனைவரும் காபி குடிக்கும் இடத்திற்கு சென்று தன் கணவனின் பக்கத்தில் அமர்ந்து தன் மகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டு ஒரு காபியை குடித்து மன சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

இப்போது நிகழ் காலத்திற்கு வருவோம்
பாத்ரூமில் மஞ்சுளாவும் கார்த்தியும் சிரித்துக் கொண்டனர்..
மஞ்சுளா : என்னடா நல்லா என்ஜாய் பண்ணியா?
கார்த்திக் : செம என்ஜாய் டி.. இதுவரைக்கும் இப்படி ஒருத்திய பார்த்ததே இல்ல
மஞ்சுளா : அப்போ என்ன விட அவள தான் உனக்கு பிடிச்சிருக்கா
கார்த்திக் : (அதுல என்ன டி சந்தேகம்) அப்படி சொல்லலடி காலேஜ் படிக்கும் போது நீ எப்படி இருந்தியோ அதே மாதிரிதான் அவ இப்போ இருக்கா
மஞ்சுளா : ஓஹோ… எப்படியோ டா என் பிளான எக்ஸிகியூட் பண்ணி கொடுத்துட்ட ரொம்ப தேங்க்ஸ் டா
கார்த்திக் : இப்படி ஒருத்திய எனக்கு செட் பண்ணி விட்டதுக்கு நான் தாண்டி உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். என்னமா இருக்கா தெரியுமா… ப்பா.. ஓக்க ஓக்க ஓத்துட்டே இருக்கலாம் டி. இந்த கிஷோர் அவளா சரியா ஓக்குறானா இல்லாயானு தெரியல டி ..நல்லா கால வரிச்சி காட்றா
மஞ்சுளா : அது அவன் பிரச்சனை… சரி நான் சொன்னத கரெக்ட்டா செஞ்சிடலே
கார்த்திக் : அது எப்படி செய்யாம இருப்பேன்.. நல்லா அடி புண்ட வரைக்கும் சுன்னிய விட்டுட்டு அதுக்கப்புறம் தான ரிலீஸ் பண்னுனேன்
மஞ்சுளா : சூப்பர் அப்போ கண்டிப்பா கர்ப்பமாயிடுவா
கார்த்திக் : ரெட்டபுள்ள பிறந்தாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல.. அவளோ கஞ்சிய உள்ளே கொட்டி இருக்கேன்
மஞ்சுளா : அப்படியாடா
கார்த்திக் : ஆமாடி ஓத்ததுக்கப்புறம் என் சுன்னியை வெளியில் எடுக்கும் போது கொஞ்சமா கஞ்சி வெளில வழிஞ்சுது. மத்ததெல்லாம் உள்ள தான் இருக்கும் கண்டிப்பா கர்பமாயிருவா
மஞ்சுளா : அப்போ நீ அப்பாவாக போற
கார்த்திக் : ஆமா.. ஆமா.. ஏண்டி எனக்கு ஒரு விஷயம் புரியல.. காலேஜ் படிக்கும்போது நாம் எத்தனையோ வாட்டி செஞ்சிருக்கோம் . அப்பவும் நான் என் கஞ்சிய உன் புண்டைல தான் விட்டேன். ஆனா நீ மட்டும் கர்பம் ஆகல. இப்ப இவ மடடும் கர்ப்பமாயிடுவானு சொல்ற
மஞ்சுளா : நான் தான் அப்போ டேப்லெட் போட்றுவென்ல
கார்த்திக் : ஏன்டி சென்னையில வளர்ந்த நீயே டேப்லட் போடும்போது, பெங்களூர்ல படிச்சவ போடாம இருப்பாளா
மஞ்சுளா : அவ போட முடியாத அளவுக்கு நான் ஒரு விஷயத்த பண்ணிட்டு வந்துட்டேன்டா
கார்த்திக் : என்னடி சொல்ற என்ன பண்ண?
மஞ்சுளா : உன்கிட்ட குத்து வாங்கிட்டு ஒரு ஓரமா உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருந்தா. அப்போ அவள க்ராஸ் பண்ணி போனேன். கண்டிப்பா என்ன பார்த்து என் பின்னாடி வருவானு தெரியும்.. அதனாலதான் அவ கண்ணுல படுற மாதிரி நடந்து போனேன் அவளும் அப்படியே பின்னாடியே வந்தா.. வந்ததுக்கப்புறம் வாஷ்பேஷன் கிட்ட கொஞ்சம் மரம் நிக்கிதுல்ல
கார்த்திக் : ஆமா
மஞ்சுளா : அங்க போய் நின்னு அவ கிட்ட பேசினேன் “குழந்தையை ஒரு வருஷம் தள்ளிப் போட்டுக்கலாம்.. தள்ளிப் போடுடுறதுக்காக டேப்லட் போடுறாலாம். இனிமேல் டேப்லெட் போடாத, நானும் இப்படிதான் டேப்லட் போட்டேன் அதனாலதான் எனக்கு குழந்தையே லேட்டா பொறந்திருச்சு, நிறைய அசிங்கப்பட்டேன் அதனால நீயும் போடாத அது நம்ம கர்ப்பப்பைய வீக் ஆக்கிடும் அது இதுனு சொல்லி பயம் காட்டி விட்டேன்
கார்த்திக் : அடிப்பாவி அதுக்கும் ஓகே சொல்லிட்டாலா
மஞ்சுளா : கண்டிப்பா அவ இனிமேல் டேப்லெட் போட மாட்டா.. அதுக்கு நான் கேரண்டி. ஏன்னா நான் சொல்லும்போது அவ முகத்தை பார்த்தேன் அப்படியே பயந்து போய் கேட்டுட்டு இருந்தா.. அதனால கண்டிப்பா போட மாட்டா.. நீ அதை பத்தி கவலை படாதே உன் வாரிசு கிஷோர் வீட்டில் வளரப்போகுது
கார்த்திக் : எங்க வளர்ந்தா எனக்கு என்ன. எனக்கு தேவ “ஒரு செம்பு கூலு, ஒரு ஓலு”
மஞ்சுளா : அது சரி.. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா
கார்த்திக் : வீட்டுல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க டி.. அது வரைக்கும் இந்த மாதிரி கிடைச்சத செஞ்சிட்டு இருக்கேன்
மஞ்சுளா : சரிபார்த்து செய்.. நோய் எதுவும் இழுத்து வைக்காத
கார்த்திக் : அதெல்லாம் வராது இப்ப நீ வா என்று சொல்லி அவள் தோளை பிடித்து பக்கத்தில் இழுத்து அவள் உதடோடு உதடு வைத்து முத்தம் பதித்தான். அந்த முத்தத்திற்கு ஈடு கொடுக்க மஞ்சுளாவும் கார்த்தியின் கழுத்தை சுற்றி கையைப் போட்டுக்கொண்டு அப்படியே இருவரும் முத்தத்தில் திளைத்தனர்.
பின் அப்படியே கார்த்திக் அவளது ஜாக்கெட்டோடு சேர்த்து முலையை பிசைய கீழே அவனது தடி அவளது புண்டையில் குத்த மஞ்சுளா அதை கண்டுக்காதது போல முத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். பின் அப்படியே முத்தம் கொடுத்துக் கொண்டே கழுத்தில் முத்தம் கொடுத்து அவள் முகமெங்கும் முத்தம் பதித்தான் கார்த்திக்.
மஞ்சுளா : டேய் டேய்… என் புருஷன் என்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்காரு டா நீ வேற ஆரம்பிச்சிட்டாத
கார்த்திக் : நீதானடி சொன்ன எப்ப கூப்பிட்டாலும் வருவேன்னு இப்போ என்னாடானா ஓட பாக்குற
மஞ்சுளா : ஆமாடா சொன்னேன் ஆனா இப்ப எல்லாரும் கிளம்பிட்டு இருக்காங்கடா என் புருஷன் வேற வெயிட் பண்ணிட்டு இருக்காரு.
கார்த்திக் : அதுக்கு???
மஞ்சுளா : இப்போ ஒன்னும் இல்ல இன்னும் ரெண்டு நாளுக்கு அப்புறம் இடத்தை எல்லாம் ரெடி பண்ணிட்டு எனக்கு கால் பண்ணி எங்க வரணும் சொல்லு நான் வரேன் அங்க வச்சி நாம சந்தோசமா இருக்கலாம்
கார்த்திக் : சரி இப்ப ஏதாவது பண்ணிட்டு போ டி?
மஞ்சுளா : இப்ப என்னடா பண்ண சொல்ற
கார்த்திக் : சும்மா லைட்டா வாய் வச்சிட்டு போ டி என்று சொல்லி அவனது வேஷ்டியை தூக்கி கட்டிக் கொண்டு தனது சுண்ணியை வெளியே நீட்டினான்
மஞ்சுளா : டேய் என்னடா நான்தான் சொல்றேன்ல இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு
கார்த்திக் : சும்மா லைட்டா வாய் வச்சுட்டு போ டி ரெண்டு நாள் தாங்கனும்ல
மஞ்சுளா : நீ என்னைக்கு தான் நான் சொன்னத கேட்ட என்று சொல்லி அப்படியே குனிந்து அவன் சுன்னியை பிடித்து நக்கினாள் பின் ஊம்ப ஆரம்பித்தாள். அவளுக்கு ஒன்றும் இது புதிதல்ல.. ஏற்கனவே பலமுறை ஊம்பிருக்கிறாள் குத்தும் வாங்கி இருக்கிறாள். அதனால் ஒரு சின்ன சலனம் கூட இல்லாமல் கார்த்தியின் பொண்டாட்டி போல் ஊம்பினாள் .
கார்த்திக் விட்டத்தை பார்த்துக்கொண்டு “ஆஹா …ஆஹாஆயிரம்தான் சொல்லடி நீ வாய் போடுற மாதிரி எவளுக்கும் வாய போட வரவே வராது” என்று அதை ரசித்துக் கொண்டிருந்தான். மஞ்சுளாவும் அப்படியே குலுக்கி குலுக்கி ஊம்பிக்கொண்டிருந்தாள். அப்போது மஞ்சுளாவின் ஹன்பேக்கில் போன் ரிங் ஆனது.. மஞ்சுளா எந்திரிக்க முற்பட கார்த்திக் அவள் தலையை பிடித்து அப்படியே இடுப்பை அசைத்து அசைத்து அவள் வாயில் ஒத்தான்.
அதற்குள் போன் கட் ஆனது. பின் மஞ்சுளா எழுந்து “பொறுக்கி” என்று சொல்லி அவனை தள்ளி விட்டுவிட்டு வாயை துடைத்துக் கொண்டு போனை எடுத்துப் பார்க்க மீண்டும் ரிங் ஆனது . அவளது கணவன் போன் செய்தான். அட்டண்ட் செய்து “பாத்ரூம்ல இருக்கேங்க இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.
மஞ்சுளா : சரிடா நான் போயிட்டு வரேன் இடத்த ரெடி பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு சரியா
கார்த்திக் : சரிடி பார்த்துப் போ என்று சொல்ல மஞ்சுளாவும் “சரி” என்று சொல்லிவிட்டு நடக்க கார்த்திக் அப்படியே அவள் குண்டியில் தட்டினாள். மஞ்சுளா அதற்கு எதுவும் சொல்லாமல் அப்படியே வேக வேகமாக நடந்து அவள் புருஷனிடம் சென்று சேர்ந்தாள்.
அவள் சென்ற ஐந்து நிமிடத்திற்கு பிறகு கார்த்தி பாத்ரூமை விட்டு வெளியே வந்தான் அங்கே அவனது நண்பர்கள் ப்ரவீனும், முத்துவும் இருந்தார்கள். அவர்களிடம் பேசி விட்டு. பின் அனைவரும் குரூப் ஃபோட்டோ எடுத்து விட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பினார்கள்.