நீ ஒன்னும் கவலப்படாத..!! உனக்குதான் எப்பவும் முதல் மரியாதை..!
Dr.புருஷோத்தமன் ஆராய்ச்சி நிலையம்”, புறநகர் பகுதியில் இருந்தது. 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த வளாகம். வெளி உலகைவிட்டு தனித்து அமைதியாக இருந்தது. நடு இரவு 12.10 மணி. காரிருள் சூழ்ந்த சுவர், கோழியின் சத்தம் மட்டும் கேட்கும் பயம் மிகுந்த அமைதி குடி கொண்டிருந்தது. மூன்று மாடி கம்பீரமான கட்டிடத்தின் வாசலில் ராகப்ரியா மெல்ல தயங்கியபடி நுழைந்தாள். பரந்து இருந்த அந்த வெளிச்சமற்ற வரவேற்பறை, தேர்தலில் டெப்பாசிட் போன அரசியல்வாதியின் வீடு போல் யாருமற்று இருந்தது. … Read more