வெண்ணையில் கடைந்தெடுத்ததைப்போல் வழுவழுவென்றிருந்தாள் 2
வெளியில் பால் நிலவு எங்களை வெட்கத்துடன் பார்த்து சிரித்தது. ஷ்ரேயா என்னை கட்டியணைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள். ‘கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாமா ஷ்ரேயா…’ என்று ஆசையாக கேட்டேன். ‘எனக்கும் ஆசைதான்….ஆனா..பாட்டியும், ரம்யாவும் முழிச்சுட்டா..?’ என்று தயக்கத்துடன் கேட்டாள். ‘எப்படியும் atleast ஒரு மணி நேரத்துக்கு எந்திரிக்க மாட்டாங்க…’ என்றேன். ‘OK. no problem…’ என்று சந்தோஷமாக சொன்னபடி,அவளது birth-இல் உட்கார்ந்தாள். சன்னல் பக்கமிருந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். நானும் அவள் அருகில் அமர்ந்தேன். என்னை இழுத்து … Read more