அவள் தந்த வலி – Part 5
நானும் அவளும் அங்க கொஞ்ச நேரம் பேசிட்டு உள்ள வந்த தேவி, சாந்தி, நந்தினி மூனுபேரும் சரக்கு அடிச்சதுல அப்படியே கிழ படுத்து தூங்கிடாங்க. நா: சுகன்யா நீ சரக்கு அடிக்கல. சுகன்யா: நான் சரக்கு கேக்கவே இல்ல நீ தான் வாங்கிட்டு வந்த. நா: சாப்பிட போது என்ன சொன்னா வேணும்தான சொன்னா. சுகன்யா: நா உன்ன கலாய்க்கறாதுக்கு சொன்னா. சரிவிடு போய் தூங்குங்க. பசங்க வந்துடங்க சத்தம் வருது. பழனி போன் பன்னி வரநிலைல … Read more