அவள் தந்த வலி – Part 3

Posted on

கோகுலும் ராஜாயும் சொன்னாத கேட்டு எனக்கு பேச்சே வாருலா. ஆளுங்கள மாத்தி செக்ஸ் வெச்சுகரோம்னு ஆசைப்படறாத சொன்னாத கேட்டு எனக்கு ரொம்ப mood எரிப்போச்சு. சரி அவனுங்க ஆளுங்க மாத்தி ஒக்கறானுங்க நமக்கு என்ன வந்துச்சுனு விட்டுடான். அதுமட்டுமல்ல அவனுங்க அப்பா இரண்டு பேரும் அண்ணா தம்பி.

இவனுங்க குடும்பத்தில என்னமோ பன்னீட்டு போரானுங்க மாத்தி ஓக்கட்டும் ஓக்கம போகட்டும் என்னொடா மனச சமாதானப்படுத்திடு. நமக்கு தான் கிடைக்கல அவனுங்கயாஞ்சும் சந்தோஷமா இருந்துட்டு போரானுங்க. விட்டன்.

சன்னல் வழியாக வந்த குளிர் காற்று என் கைலபட்டு எனக்கு குளிரை உண்டாகுச்சு நான் என்னோட மனசுக்குள் போசாரத நிறுத்திட்டு சன்னல் வழிய பாத்த பஸ் ஒரு ஒதுக்குப்புறமா நின்னுச்சு கிழ ஏறக்கி நண்பர்களோடா சுத்திட்டு போர் அடிக்க எல்லாரையும் ஒரு தடவ பாத்த எல்லாரும் photos எடுத்துட்டு அங்க இங்க ன்னு போயிட்டு சுத்திட்டு இருந்தானுங்க. நா என்ன பன்னாரனு தெரியாம இருந்த அப்போ ரம்யா தனியா நின்னுட்டு இருந்த சரினு அவகிட்ட போயிட்டு பேச்சு கொடுத்தேன்.

நான்: ரம்யா என்ன தனியா நின்னுட்டு இருங்கா. எங்க சுகன்யா அப்பறம் தேவி ஆளையே கானோம் எங்க போயிட்டாங்க.

ரம்யா: தொரியால நா பஸ் குள்ள போயிட்டு போனுக்கு சார்ஜ் போட்டு வந்து பார்த்த இரண்டும் எங்க போச்சுனு தொரியால. வரியா போய் பாக்கலாம் எங்க போனகங்னு
நான்: ம்ம்ம்ம் போலாம்

இரண்டு பேரும் சேர்ந்து சுகன்யாவையும் தேவியையும் தேட போனோம்.

ஏய் ரம்யா அங்க பாரு கடையில எதே வாங்கிடு இருகங்கா ம்ம் என்னவிட்டு வந்து வாங்கி சாப்பிட்டு இருகளுங்க இரு நா போய்திட்ட போரேன் அடாவிடு ரம்யா திட்டலாம் வேண்டாம் ஏன்டா அவளுகளுக்கு. support பன்னார என்ன தனியா விட்டு வந்தவளுங்களா நா திட்டமா விடா மாட்டேன்னு கோபமா அவிங்க பக்கம் போன சரி என்னாமோ பன்னுட்டுனு நானும் ரம்யாகூட கடைகிட்ட போன நாங்க வராத பார்த்து இரண்டு பேரும் lite சிரிச்சங்க. உடனே ஏன்டி விட்டு வந்தீங்க அறிவுகெட்ட எருமைகளா சாரி டி செல்லம் இவத கடைக்கு கூடிட்டு வந்தனு தேவிய கை காட்டுனா சுகன்யா.

நீங்க எங்க போனகங்னு தொரியாம தனியா நின்னுட்டு இருந்த தொரிமா. அதுக்கு தேவி ஆத வந்துடால அப்பறம் என்னடி கேக்க

ரம்யா சின்ன குழந்தை மாதிரி முகத்த கோபமா தேவி பாத்து முறைச்ச நான ரம்யா பாத்து இங்க பாரு சுகன்யா சின்ன குழந்தை அழுதுகிட்டு இருகுனு ரம்யாவ கைகாட்டி சிரிக்க இரண்டு பேரும் சேர்ந்து சிரிச்சலுங்க இதை கேட்டு ரம்யா ஏன்னைய முதுகுளா அடிச்சுட்டு போடா நீயும் சேர்த்து ஏன்டா இப்படி பன்னாரனு கேட்ட.

நான இங்க வந்ததுல இருந்து இவளுங்க இரண்டு பேரும் பன்னாரது சரிஇல்ல இவளுகங்க மட்டும் தனியா பேசிகிறாங்க வேணும்னே என்ன தனியா விட்டு போரலுங்க நீயும் சேர்ந்து என்ன கலாய்க்கறா

நான் என்ன டி பன்னா என்ன தள்ளி வைக்கிறீங்க அப்படினு சுகன்யாவ பார்த்து கேட்டாள்.

ஒன்னும் இல்ல டி செல்லம் ன்னு தேவி சொல்ல.

இப்போ கொஞ்சீட்டு தனியா என்னை விட்டு போனீங்க.

அப்பறம் நான பேச மாட்டேன். சரி விடு ரம்யா. வாங்க டீ குடிக்கலாம் ரொம்ப குளிரா இருக்கு அப்படியே பேச்ச மாத்திட்டு டீ குடிங்க கூட்டிட்டு போன, நான் போயிட்டு காசு கொடுத்துட்டு வாரானு காசு கொடுக்க போன. அதுகுள்ள என்னுடைய போன் அடிக்க எடுத்து யாருன்னு பாத்த பழனி கால் பன்னா. எடுத்து என்னடானு கேக்க வாடா சீக்கிரம் பஸ்க்கு. என்னாடா ஆச்சுன்னு கேக்க.

let ஆகுதுடா உன்னோடா யாரு இருக்கா. ரம்யா. தேவி. சுகன்யா சரி சீக்கிரம் கூடிட்டு வான்னு போன வெச்சாடா.

போன வெச்சதும் சுகன்யா என்னடா கேட்ட.
let ஆச்சாம போலான்னு சொன்னங்க. வா போலாம் போய் அவங்க இரண்டு பேரையும் வர சொல்லு.
சரிடா அவிங்க போகட்டும் நாம் கடைக்கு போயிட்டு போலாம் ஏன்னு கேக்க நான சொல்லாரனு சொல்லிட்டு.

ரம்யாவிம் தேவியும் முன்னாடி போக சொன்ன.

அவிங்க போனதுக்கு அப்பறம் நானும் சுகன்யாவும் கடைக்கு போனோம் அவ gift வாங்குனா. என்ன சுகன்யா ஏதுக்கு giftன்னு கேக்க நாளைக்கு ரம்யாக்கு birthday ஆத gift வாங்கறா.

அவளா தனியாவிட்டு வந்ததுக்கு இத காரணம் சைப்ரஸ் பன்னாலம் பாத்த அவ ரொம்ப feel பன்னார தனியா விட்டு வந்ததுக்கும் நாங்க சீக்ரெட்டா பேசுனத்துக்கும்.

ஒஒ அதன் காரணாம சரி நானும் gift வாங்கலாம் நெனச்சனுட்டு gift இருந்த காமிங்கனு கடைல கேக்க சுகன்யா டேய் வேண்டாம் டா. ஏன் நான்லாம் gift குடுத்த வாங்க மாட்டாளா.

இல்லடா நீ என்ன குடுத்தாலும் அவ வாங்கிகுவா. அப்புறம் என்ன gift வாங்குனா. please நீ கொடுக்கற gift
நா சொல்லார. என்ன சுகன்யா சொல்லாரா கிஃப்ட் எனக்கு வாங்க தெரியும் நான் உன்கிட்ட ஒன்னும் கேக்களா. நா வாங்கற கிஃப்ட் நீ சொல்லி நா ஏதுக்கு வாங்கணும் நீயே சொல்லு. நீ already கிஃப்ட் வெச்சுருக்கறா ஆதன் அவளுக்கு ரொம்ப பிடிக்கும் இப்போ கிஃப்ட் வாங்கி காச செலவு பன்னாத.

என்கிட்ட என்ன கிஃப்ட் இருக்கு.

போகும் போதும் சொல்லரா . இவ ஏதைய சொல்லார நாம் கிட்ட ஒன்னும் இல்லயே அப்பறம் என்ன கிஃப்ட் இருங்கு நாம கிஃப்ட் வாங்கராதே சரி. நான் gift காட்டுங்கனு கடைக்காரர் கிட்ட கேக்கும்போது. விஜய் please டானு என்ன பாத்து கெஞ்ச நா போகும் போதும் சொல்லார இப்போ gift வேண்டாம். என்னாடா இது அப்படி என்கிட்ட ஒன்னும் இல்லையே. சரிடின்னு சொல்லிட்டு வெளியே வந்து நின்னுட்டு இருந்த. அவ gift காசு கொடுத்துட்டு வா போலாமனு என்கிட்ட வந்த.

நான் இப்போ சொல்லாரீயான்னு கேட்ட. ரொம்ப thanks டா and sorryடா gift வாங்கதாக்கு. நான அவள கோபமா பாத்த என்மேல கோபமா. நான ஆமாடின்னு சொன்னா. நீ டி ன்னலம் சொல்லுவியா. நான மறுபடியும் கோபமா முகத்த வெச்சுக்க. சூப்பர் அப்படி கூப்பிட்டு. நான் என்னான்னு கேக்க நீ டி போட்டே கூப்பிட்டுன்னு சொன்னா. சரி ஏதுக்கு gift வாங்க வேண்டாமன்னு சொன்னா என்கிட்ட என்ன இருக்கு. சொல்ல பயமா இருக்கு. அப்புறம் சொல்லுடுமா please டா.

என்ன கோப படுத்தாம சொல்லு சுகன்யா அப்பறம் நான பேச மாட்டேன். இப்படி பேசிடே பஸ்கு வந்துடோம். அவ பஸ்கு வந்துடோம் night கன்டிப்பா சொல்லாரன்னு போயிட்டாள். அவ அப்படி என்னதான் சொல்ல போற நானும் பஸ்ல எறிட்டு சுகன்யா கிட்ட என்னன்னு கேக்க போகும் போதும். மச்சான் இங்க வாடானு பசங்க கூப்படாங்க. என்ன மச்சி சொல்லுடா இப்போ நாம எங்க போகனும் டிரைவர் கேக்கறாரு. பசங்க ஆளுக்கு ஒரு இடத்தை சொல்லாராங்க எங்க மச்சி போரும் next place. நீயும் சொல்லிரு அப்பறம் சண்டை போடாதன்னு பழனி சொன்னா.

சரி மச்சி பிளான சொல்லார நாம் இப்போ போன pitch கு நைட் போய்றாலம் மச்சி. மார்னிங் சன்செட் பாக்கலாம் அப்பறம் கொஞ்ச நேரம் சுத்திட்டு mall க்கு போலாம்.