அதுக்கு என்ன வென பண்ணலாம் 2

இப்போது மலரின் வீட்டில் “மலரின் அப்பா மகளை அழைத்தார்” அருகில் மகன் மற்றும் மனைவி அமர்ந்திருந்தனர்,என்ன நினைக்கிற மலர் என்று கேட்டார் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் சரியாக இருக்கும் என்று கூறினால். சும்மா சொல்”இது உன் வாழ்க்கை நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்”, அப்பா மீண்டும் கேட்டார், தனியாக பேசினாய் அல்லவா எதுவும் புரிந்ததா? ஓரளவு என்று பதில் சொன்னாள், ஓரளவு என்ன புரிந்தது என்று கேட்டார் நான் கொஞ்சம் கலகலன்னு டைப் அவர் கொஞ்சம் ரிசர்வ்வா இருக்க மாதிரி இருக்கு, இது ஒன்றுதான் முரண்பாடாக தெரிகிறது இதை தவிர மற்றபடி நன்றாக இருக்கிறார்,ரொம்ப எதார்த்தமான பேசுகிறார், நான் இருக்கிற இடம் கொஞ்சம் கலகலன்னு இருக்கும் ஆனா அவரு கொஞ்சம் அமைதியா இருக்கிறார் ,
இயல்பாக இருக்கிறார்,நடிக்கவில்லை எந்த கெட்ட பழக்கங்களும் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை, தொழிலை சேவையாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் அக்கறையுடன் செய்கிறார், நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன், இன்னும் சிறிது யோசிக்க டைம் வேண்டும் , உடனே அப்பா சரி என்று சொல்கிறார்,
நீ என்னமா நினைக்கிற என்று மனைவிடம் கேட்கிறார் “எனக்கு ஒன்றும் தெரியவில்லை டாக்டர் அதுவே பெரிய விஷயம், இரண்டாவது சொந்தம் நல்லதோ கெட்டதோ நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பையன் நல்ல பையனாக அமைதியாக தெரிகிறார், அண்ணனும், அண்ணியும் அமைதியானவர்கள், மாமியார் தொல்லை எதுவும் இருக்காது, பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வார்கள்,என்னை பொறுத்தவரை நல்ல குடும்பம், நல்ல சம்பந்தம் என்று தான் சொல்வேன். மலர் நல்லா இருக்கணும் நல்லா பாத்துக்கணும் அவ்வளவுதான்.
சரி தம்பி நீ என்ன சொல்கிற மகனிடம் கேட்கிறார், நான் தான் ஏற்கனவே சொன்னேனே உங்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை நீங்கள் ஏதோ வெறும் டாக்டர் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் என் நண்பர்களிடம் டாக்டர் மாறன் எனது அத்தை பையன் என்று சொன்ன உடனே,உண்மையாவா! என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் , சொந்தம் என்ற ஒரு காரணத்திற்காக நம் வீட்டில் பெண் கேட்கிறார்கள் இதைவிட நல்ல சம்பந்தம் எங்கு தேடினாலும் கிடைக்காது அவரை முழுவதுமாக நீங்கள் தெரிய வேண்டும் என்றால் ஒரு டாக்டரிடம் இவரை பற்றி கேளுங்கள். இவர் பெயரை மட்டும் சொல்லுங்கள் மீதத்தை அவர்கள் சொல்வார்கள்,இந்த சம்பந்தம் முடிந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினான் ,
அவர்கள் அனைவரும் சாப்பாடு முடித்துக் கொண்டு படுக்கச் சென்றனர். மலர் மாலை நடந்த நிகழ்வுகளை ஒன்றாக நினைத்து கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டாள், “பரவாயில்லை அழகாக தான் இருக்கிறான் என் இனிய……….. என்று நினைத்துக் கொண்டாள், எதார்த்தமாக பேசுகிறான் , அவருடைய தொழில் சார்ந்து அவ்வாறு மாறி இருக்கலாம் என்று நினைக்கிறேன் நோயாளிகளிடம் காமெடி செய்து கொண்டு கலகலவென்று இருக்க முடியாது,நல்ல பையனாக தெரிகிறார் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார் நான் பக்கத்தில் இருக்கும் போது கூட நேருக்கு நேராக நின்று என் கண்களை பார்த்து பேசக்கூடியவராக இருக்கிறார்,இது எல்லாவற்றையும் விட தன்னூடைய பதிலுக்காக காத்திருக்கிறார் என்பது மலர்க்கு வெட்கம் கலந்த சிரிப்பை உண்டாக்கியது”, “சரி பார்ப்போம்,” என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்
மறுநாள் காலை மலரின் அம்மாவின் சத்தம் கேட்டது,ஏழு கழுதை வயதாகிறது இன்னும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் வரவில்லை அதற்குள் அவர்கள் அப்பா வந்து “விடு பாவம் சின்ன பிள்ளை தூங்கிவிட்டு போகிறது நம் வீட்டில் இருக்கும் போது தான் சுதந்திரமாக இருக்க முடியும்,கல்யாணம் ஆகிவிட்டால் போகும் இடத்தில் அதற்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ள வேண்டியது வரும்”, மலர் அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு , கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தால் தனக்குள்ளே “அழகாகத் தான் இருக்கடி மலர், என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு”, வெளியே வந்து கிச்சன் சென்று இருக்கும் காபி கப்பை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தால் சோபாவில் மலரின் தம்பி ரகு காபி குடித்துக் கொண்டிருந்தான் , அப்போது அக்காவை நோக்கி “என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் அதற்கு நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை”, யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை என்றும் சொன்னால்.திடீரென்று தன் கல்லுரி தோழி ஒருத்தி சென்னையில் வேலை பார்ப்பது ஞாபகத்திற்கு வர மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்ய ஆரம்பித்தால்,சிறிது நேரத்தில் அந்த கால் எடுக்கப்பட என்னடி திடீர்னு காலையில் கால் பண்ணி இருக்கே என்று கேட்டால், அதற்கு மலர் சிறிய உதவி வேண்டும் என்று கூறினால் என்ன உதவி என்றும் மறுமுனையில் இருந்து குரல் கேட்டது, “சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனையை சொல்லி அதில் டாக்டர் மாறன் பற்றி ஏதாவது தெரியுமா , என்று கேட்டவுடன் தன் தம்பியை பார்த்து மெதுவான குரலில் அவர் என்ன ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டால் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்ற பதில் சொன்னால் உடனே மலர் அவளுக்கு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொன்னால்.
அவள் மலரிடம் உடல்நிலையில் யாருக்கும் பிரச்சனையா என்று கேட்டால் இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்ல என்று கூறினால்,அவரைப் பற்றி சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டால். என்னன்னு சொல்லு தெரிந்த விளக்கம் சொல்றேன் என்று சொன்னால்”உடனே மலர் “அவர் என்னுடைய சொந்த அத்த பையன் என்றும், தன்னை பெண் பார்த்துவிட்டு போயிருப்பதாக” மலர் கூறினால், அவள் அதிர்ச்சியை வெளிக் காண்பித்து உண்மையாவா என்று ஒன்று இரண்டு முறை கேட்டால் ஆம் என்று மலர் கூறியவுடன் உண்மையில் சர்ப்ரைசிங் ஆக இருக்கு “வாழ்த்துக்கள் மலர்” , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்,எங்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக், அப்போது தான் நான் அவரை பார்த்தேன், நான் அவரிடம் சென்று நான் உங்கள் ஊரின் பக்கத்து ஊர் என்று கூறினேன், அவர் சிரித்து கொண்டு என்ன விஷயம் சொல்லுங்கள் என்றார், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த தாத்தாவை பற்றி சொன்னேன்,கவலைப்படாதீர்கள் சரியாகிவிடும், என்று கூறினார், ” அதிகமாக யாரிடமும் பேச மாட்டார், எவ்வளவு கேஸ் சீரியஸா இருந்தாலும் காப்பாற்றி விடுவார், நல்ல மனிதர் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த டாக்டர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உள்ள எல்லோருக்கும் அவர் பெயரை சொன்னவுடன் தெரியும் , ஆனால் நான் ஒரு தடவை கூட அவர் சிரித்து பேசியோ கலகலவென்று பார்த்தது கிடையாது, அவர் குணமே அதுதான் , இதுதான் எனக்கு தெரிந்தது என்று அவர் சொன்னால், மலர் அவளிடம் “அவர் முடிவை சொல்லிவிட்டார் நான் தான் என்ன முடிவு சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த உன் நினைவு வந்தது அதனால் தான் உன்னிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னால்” அதற்கு அவள் உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டசாலி
அப்படி ஒரு ஜென்யூன் பர்சன் , மலர் அவளிடம்”ரொம்ப தேங்க்ஸ் உன்னிடம் பேசிய பிறகு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிகிறது என்று நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தாள், அவன் அருகில் இருந்த தம்பி உடனே என்ன சொல்கிறாள் உன் தோழி என்று கேட்டான் நல்லவிதமாகத்தான் சொல்கிறாள் என்று சொன்னேன், அப்புறம் என்ன அப்பாவிடம் சரி என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டான், சொல்கிறேன் என்று கிளம்பி ரூமிற்குள் சென்றாள் மலர், ரகு முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது,மலர் சரி சொன்னால் ஏறக்குறைய திருமணம் முடிந்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டான்,
இங்கே டாக்டர் மாறனின் வீட்டில், மாறன் எழுந்து பார்க்கும் போது மணி ஏழு, நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தான், சிறிது சிரிப்பாக இருந்தது எத்தனையோ பெண்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன் ஆனால் நேற்று ஏற்பட்ட தடுமாற்றம் என்பது அவன் உணராத ஒன்று தெளிவாக பேச தெரியாமல் சொதப்பி விட்டோமோ, என்று நினைத்துக் கொண்டே, பாத்ரூம் சென்று குளித்து முடித்துவிட்டு உடையை மாட்டிக் கொண்டு, வெளியே வந்தான் அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்,இவனை பார்த்தவுடன் காபி கப்பை கொடுத்தார், காப்பியை வாங்கி சிறிது குடித்துவிட்டு அம்மாவின் முகத்தை பார்த்தான் அம்மா மாறன் முகத்தை பார்த்தார் , என்ன மாறா ஏதோ சொல்ல வருகிறாய் என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை என்றான் மாறன் சும்மா சொல் என்று அம்மா மீண்டும் கேட்டார் உங்கள் அண்ணன் மகள் அதான் மலர் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று மட்டும் கூறினான், அம்மாவும் அப்பாவும் பார்த்து சிரித்துக் கொண்டு,எப்படியும் நல்ல முடிவாக தான் இருக்கும், சரி டைம் ஆகிவிட்டது நான் மருத்துவமனை செல்ல வேண்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்று சொன்னவுடன் அம்மா கிச்சனை நோக்கி நடக்க மாறனும் பின்னாடியே நடந்தான், சாப்பிட்டு முடித்தவுடன் இருவரிடம் விடைபெற்று மருத்துவமனை கிளம்பினான்,
மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவுடன் எதிர் பட்டவர்கள் வணக்கத்தை தன்னுடைய பதில் வணக்கத்தையும் சொல்லிவிட்டு எம் டி அறை நோக்கி சென்றான், அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நேற்று நடந்த நிகழ்வுகளை அவரிடம் சொன்னார் அவரும “வாழ்த்துக்கள்” என்று கூறியதுடன் ரிலாக்ஸாக இருக்கும்படி சொன்னார், சரி என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து தன்னுடைய நோயாளிகளை பார்க்க ரவுண்ட்ஸ் கிளம்பினான், தான் பெண் பார்க்க சென்றிருந்த விஷயம் ஆஸ்பத்திரி முழுக்க பரவி இருந்தது எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,
டாக்டர் லலிதா எதிரில் வந்தார், மாறனை ஒருதலையாக காதலித்து வந்தாள்,,அவள் இவனிடம் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டீர்கள் என்று கேட்டால் அதற்கு மாறன் நான்தான் பலமுறை சொல்லிவிட்டேன் மேடம், அது என் மாமன் மகள், அப்படி அவளை திருமணம் செய்யாமல் போனாலும் உங்களை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை மேடம்,சாரி என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் , தன் கேபினுக்குள் நுழைந்த மாறன் தன்னுடைய ஜூனியர் ராமை கூப்பிட்டான் (ராம் இவன்தான் மெயின் வில்லன்) வாழ்த்துக்கள் சார் என்று சொல்லிக்கொண்டே ராம் வந்தவுடன், நன்றி,என்று சொல்லிவிட்டு நோயாளிகளின் ஃபைல்ஸ் எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போலாம் என்று சொன்னான், சரி சார் என்று கிளம்பினர்.
இங்கே மலர் தன் ரூமில் நுழைந்தவுடன் தன் மொபைல் சத்தம் கேட்டு மொபைல் எடுத்து பார்த்தால், தன் கல்லூரி தோழி கணகா கோவையில் இருந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தாள், போனை ஆன் செய்து பேச ஆரம்பித்தாள், மறுமுனையில்”தோழி சுகன்யாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் ஏதோ உடல்நிலை சரியில்லை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்டால்”இவள் உடனே சரி வருகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு ரகு என்று தம்பியை கூப்பிட்டால், ரகு அக்கா என்று வந்து நின்றான்,
மலரும் தம்பி இடம் விவரம் கூறினால், கார் எடுக்க முடியுமா என்று தம்பியிடம் கேட்டால், சரி என்று சொல்லி உடையை மாற்றச் சென்றான், இருவரும் ரெடியாகி ஹாலுக்கு வந்தனர், அப்பா சோபாவில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார், மலர் தன் அப்பாவிடம் விபரம் சொன்னால், அப்பா சரி என்று சொல்லி பத்திரமாக போய்விட்டு வருமாறு கூறினார்.
கனகா விடம் போன் செய்து எந்த மருத்துவமனை என்று கேட்டால்,அதற்கு அந்த மருத்துவமனையின் பெயரை சொன்னவுடன்,சரி நீ அங்க வந்து விடு என்று சொல்லிவிட்டு, மருத்துவமனையில் வண்டியை நிறுத்திவிட்டு தம்பியிடம் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கிக் கொண்டு உள்ளே வா என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தால்,அதற்குள் அவள் தோழி கணகாவும் அங்கு வாசலில் நின்று கொண்டு இருந்தால், மலரை பார்த்தவுடன் அருகில் வந்தால் மலர் என்ன ஆயிற்று என்று கேட்டால் ஏதோ வயிறு வலி என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் சரி உள்ளே சென்று பார்க்கலாம் என்று மலரும் அவள் தோழியும் உள்ளே நடந்தனர், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடமும் சுகன்யா எந்த ரூம் என்று கேட்டால், 201 என்று அந்தப் பெண் பதில் சொன்னால், அந்த அறையை நோக்கி இருவரும் சென்றனர்,அறை பாதி சாத்திருந்தது உள்ளே வரலாமா என்று மலர் கேட்டால் கதவு மெதுவாக திறந்தது சுகன்யாவின் அம்மா, மலர் வா வா என்று
சொன்னால், உள்ளே சென்ற மலர் மற்றும் அவரது தோழி கனகா,சேரில் அமர்ந்தனர் சுகன்யா கட்டிலில் மெதுவாக எழுந்து உட்கார்ந்தால்
“இப்ப எப்படி இருக்கு சுகன்யா, பரவாயில்லை வயிற்றில் வலி குறைந்து இருக்கிறது, டாக்டர் என்ன சொல்கிறார் என்று மலர் கேட்க, அதற்கு சுகன்யா அல்சர் என்று சொல்கிறார் என்று சொன்னால்”, அதற்குள் ராகு ஹார்லிக்ஸ் உடன் உள்ளே வர, அதை சுகன்யாவின் கையில் கொடுத்தால்,எதற்கு இதெல்லாம் இன்று சுகன்யா சொல்ல,இருக்கட்டும் விடு என்று சொல்லி கொடுத்துவிட்டு , டாக்டர் எப்பொழுது வருவார் என்று கேட்டால் மலர்,10 மணிக்கு மேல் என்று சுகன்யா சொன்னால், சரி நாங்கள் அவரைப் பார்த்துவிட்டு செல்கிறோம் என்று சொல்லி கனகாவும் மலரும் கேண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்,
மலர் தம்பியை கூப்பிட்டு எங்காவது நீ செல்ல வேண்டுமென்றால் சென்று விட்டு வா நான் உனக்கு போன் பண்ணுகிறேன் என்று சொன்னால் ரகு சரி என்று கிளம்பினான், மலர் கனகாவிடம் நேற்று தன்னை பெண் பார்க்க வந்தது பற்றி கூறினால், நீ சொல்லவே இல்ல என்று ஆதங்கப்பட்டால்
கனகா, அதான் இப்ப சொல்லி விட்டேன்ல என்று மழுப்பினால் மலர், சரி நாம் ஏன் சுகன்யா வைத்தியம் பார்க்கும் டாக்டரை பார்க்க வேண்டும் , மலர் உள்ளுக்குள்ள நினைத்துக் கொண்டால் “கடவுள் சரியான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார் டாக்டரிடம் பேசும் பொழுது மாறனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்”இருவரும் கேண்டினில் டீயை குடித்துவிட்டு பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தனர், ரிசப்ஷன் சென்று டாக்டர் வந்துவிட்டாரா என்று கேட்டால், வந்துவிட்டார் மேடம், நீங்க டாக்டரை பாருங்க என்று சொன்னால், டாக்டர் அறையின் வெளியில் நின்றோம்.
ஒரு நர்ஸ் எங்களிடம் என்ன என்று கேட்டார் சுகன்யா பேஷண்ட் விஷயமாக டாக்டரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் சரி சற்று அமருங்கள் என்று இருக்கையை காட்டிவிட்டு சென்றாள்,நான் டாக்டர் அறையின் வெளியில் இருந்த பெயரை பார்த்தேன்,”டாக்டர் அசோக் குமார் என்று இருந்தது”, சிறிது நேரத்தில் நர்ஸ் வெளியே வந்து உங்களை டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னால் சரி என்று உள்ளே நுழைந்தோம், வணக்கம் டாக்டர் என்று சொன்னேன் உட்காருங்கள் என்று இருக்கையை காட்டினார்,
சுகன்யாக்கு என்ன சார் பிரச்சனை என்று கேட்டேன் அதற்கு அவர் அல்சர் சரியாக நேரத்திற்கு சாப்பிடா விட்டால் மற்றும் பாஸ்ட் புட் தொடர்ந்து இப்படித்தான் என்று சொன்னார் சரி சார் நான் கூட வேற ஏதோ வலி என்று நினைத்தேன், அவள் கல்லூரியில் ஆடிய ஆட்டம் அப்படி என்று சொன்னேன் , அவளுக்கு பெண் தோழிகள் குறைவு சார் என்று சொல்லிவிட்டு லைட்டாக சிரித்தேன், என் பேச்சை அவர் எதிர்பார்க்கவில்லை,அவரும் சிரித்துக் கொண்டே என்ன செய்வது காலம் அப்படி ஆயிப்போச்சு என்று சொன்னார், என் தோழி கனகா என் தொடையில் கிள்ளினால் நான் அவள் கையை எடுத்துவிட்டு, சார் ஒரு உதவி, உங்களிடம் கேட்கலாமா என்று கேட்டேன், சரி கேளுங்கள் என்று சொன்னார், டாக்டர் மாறன் தெரியுமா என்று கேட்டேன், அதற்கு அவர் நிமிர்ந்து என்னை சில வினாடிகள் பார்த்தார்,மாறன் என்னுடைய கிளாஸ்மேட் மற்றும் எனக்கு நெருங்கிய நண்பர், மிகப்பெரிய ஹாட் ஸ்பெசலிஸ்ட், மருத்துவத்தை சேவையாக நினைப்பவர்,நல்ல உள்ளம் படைத்த மனிதன், என்று சொன்னார், நான் உள்ள நல்லதாக போய்விட்டது இவரிடம் எல்லாவற்றையும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்,அவர் என்னிடம் யாருக்கும் ஹார்ட் பிரச்சனையா என்று கேட்டார் ஆமாம் சார் எனக்கு தான் என்று சொன்னேன், அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார் நேற்று அவர் என்னைப் பெண் பார்த்துவிட்டு போனதிலிருந்து எனக்கு தான் பிரச்சனை என்று சொன்னேன், உடனே அதிர்ந்து விட்டார் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார் நேற்று அவர் பார்க்க வந்தது உங்களை தானா நீங்கள் தான் அவர் மாமா பொண்ணா!! என்று ஆச்சரியமாக என்னை பார்த்து கேட்டார்,உடனே அவர் மனித அடித்து நர்ஸை கூப்பிட்டார் , நர்ஸ் உள்ளே வந்தால் டாக்டர் அவரிடமும் அவசர கேஸ் தவிர வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம் என்று சொன்னார், சரி என்று நர்ஸ் சென்றுவிட்டாள்,
வாயை மூடி கையை காண்பித்து அமைதியா இருக்க சொல்லிவிட்டு தன்னுடைய மொபைல் எடுத்தார் , எடுத்து மாறனுக்கு கால் கால் செய்து போனை ஸ்பீக்கரில் போட்டார், நான் படபடப்பாக அமர்ந்து இருந்தேன் என் பக்கத்தில் கனகாவும் அதே பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தால், ரிங் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது மனதின் படபடப்பு கூடிக் கொண்டிருந்தது கால் எடுத்த மாறன் வணக்கம் என்றார் அசோக் பதில் வணக்கம் என்றார், எப்பா நேத்து வந்துட்டு போனது பின்னாடி நீ போன் பண்ணவே இல்ல என்று கேட்டார், அதற்கு மாறன் பொறுமையாக பேசுவோம் என்று தான்,அதற்கு இடையில் வேலை வந்து விட்டது மருத்துவமனைக்கு வந்து விட்டேன் அதற்கு அசோக் இப்போது பேசலாமா என்று கேட்டார் , அரை மணி நேரத்துக்கு பின்பு தான் வேறொரு ஆஸ்பத்திரி போக வேண்டும் அதுவரை பேசலாம் என்று சொன்னார் மாறன், சரி சொல் என்றார் “பெண் எப்படி என்றார் அசோக், உடனே மாறன் “பெண்ணா அவள் தேவதை அழகின் மொத்த உருவம் என்று சொன்னவுடன்”மலர் வெட்கம் பட ஆரம்பித்ததால், மாறன் தொடர்ந்து நான் கல்லூரியில் படிக்கும் போது எத்தனை பெண்கள் எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பார்கள் ஆனால் ஒருவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை இவளுக்காக தான் என் மனம் காத்துக் கொண்டிருந்தது என்று இப்போது தெரிகிறது, நான் தான் பெரிய டாக்டர்,பெரிய சாதனையாளர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு கீழே தான் எல்லாம் என்று நினைப்பேன்,ஆனால் அவள் என்ன சொன்னால் தெரியுமா,!! நான் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னால்,அவள் என் வாழ்க்கையில் வந்தால் எனக்கு பக்க பலமாக பின்னால் நின்றால் நான் இன்னும் பல சாதனைகள் செய்ய முடியும், நான் அங்கிருந்து வந்து விட்டேனே தவிர என் நினைவுகள் அவளைச் சுற்றி தான் இருக்கிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று சொன்னார், நான் இவ்வளவு காலம் மாமா மகளை பார்க்காமல் விட்டோமே என்று வருத்தப்பட்டார், இன்று காலை லலிதா என்னிடம் வந்து என்னை திருமணம் செய்ய முடியுமா,முடியாதா என்று கேட்டால், “நான் அவளுக்கு பலமுறை இந்த பதில் சொல்லிவிட்டேன் செய்ய முடியாது என்று என் மாமன் மகளை திருமணம் செய்ய விரும்புகிறேன் அப்படி அவள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை உன்னை திருமணம் செய்ய முடியாது இதற்கு மேல் அவளுக்கு எத்தனை தடவை சொல்வது, மலரை பார்த்து விட்டு வந்த பின்பு என்னால் அவள் நினைவுகள் இருந்து விடுபட முடியவில்லை” நீ என்ன நினைக்கிறாய் அசோக் என்று கேட்டார், உடனே அசோக் உன் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் அத்துடன் என் தங்கை வந்திருக்கிறார் அவரிடம் பேசு என்று என்னை பேச சொன்னார், உனக்கு தங்கையா என்று மாறனும் ஆச்சரியமா கேட்க, மலர் படபடப்புடன் ஹாய் மாறா எப்படி இருக்கீங்க என்று கேட்டேன் சிறிது யோசித்தவர், நீங்கள்……உடனே நான் என்ன அத்தான் பேச்சே வரவில்லை வெறும் காற்று தான் வருகிறது என்று கலாய்த்தேன், உடனடியாக ஸ்பார்க் அடித்தது போல் மலர்……என்றார் சத்தமாக, ஆம் மலரே தான் என்றேன், நான், நீ எப்படி இங்கே என்றார், நான் என் தோழியை பார்க்க மருத்துவமனை வந்தேன் இவர் உங்கள் நண்பர் என்பது எனக்கு தெரியாது, மாறன் அசோக்கிடம் பெண் எப்படி என்று கேட்டார், உனக்கு சரியான ஜோடி என்று சொன்னார், நீ கொஞ்சம் ரிசர்வ் என் தங்கச்சி கொஞ்சம் கலகல அதனால் சரியாக இருக்கும் எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தால் உன்னை எப்பொழுதோ என் வீட்டு மாப்பிள்ளை ஆக்கி இருப்பேன், உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன், என் தங்கச்சியை உனக்கு கட்டி வைத்திருப்பேன் என்று அசோக் சொன்ன பொழுது “கட்டி வைத்து விடுங்கள் அண்ணா” என்று மலர் சொல்வதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் என்னம்மா சொன்ன என்று அசோக் திருப்பி கேட்க “கட்டி வைத்து விடுங்கள் அண்ணா” என்று மலர் சொன்னால் அப்படி என்றால் சரி என்கிறாரா? ஒரு நாள் பார்த்துவிட்டு உருகி உருகி காதலிக்கும் என் அத்தை மகனை வேறு யாருக்கும் விட்டுத் தர மாட்டேன் , (அவளுக்கு தெரியாது மாறன் பதினைந்து வருடமாக அவளுக்கு தெரியாமல் காதலிக்கிறான் என்று),என்னை காலமெல்லாம் நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நான் நம்புவதால் மாறனை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாள்,இதைக் கேட்ட மாறன் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்ப பேச்சு வரவில்லை என்பதை இங்கிருந்து அசோக்,மலர் மற்றும் கனகா அவர்களால் உணர முடிந்தது சரி நான் அப்புறம் பேசுகிறேன் என்று அசோக் தொடர்பை துண்டித்தான், மாறனின் அன்பை நினைத்து மலரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது
அசோக் வாருங்கள் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றார், அங்கே மூவரும் அமர்ந்து கொண்டு காபி ஆர்டர் செய்தார்
மலர் அசோக்கிடம், மாறன் இவ்வளவு எமோஷனல் ஆகிவிடுகிறார் என்று கேட்டால், நானே இப்பொழுதுதான் முதல் முறையாக மாறனிடம் பார்க்கிறேன் எனக்கு வியப்பாக இருக்கிறது எதற்கும் கலங்காதவன் ஆனா அவன் உன்னிடத்தில் இவ்வளவு காதலாக இருக்கிறான் என்றால் மாறன் எந்த அளவுக்கு உன்னை நேசித்து இருக்கிறான் , மலர் டாக்டர் லலிதா பற்றி கேட்க , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை மாறனுடைய பேரும், புகழ்,பணம்,இதை அறுவடை
செய்ய நினைக்கிறாள், இதை பற்றி ஒன்றும் நினைக்காதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அசோக் ஆறுதல் படுத்தினான் பின்பு அங்கிருந்து மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்,மலர் அசோக்கிடம் சரி அண்ணா நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது எனக்கு ஒரு தங்கச்சி இல்லை உன்னை என் தங்கையாக நினைத்துக் கொள்கிறேன் உங்கள் வாழ்க்கையின் முழுவதும் ஒரு அண்ணனாக நான் இருப்பேன் என்று கூறினார்,மூவரும் விடை பெற்றனர், சரி கனகா விடம் சொல்லிவிட்டு, தம்பிக்கு கால் செய்தால் மலர் மறுமுனையில் தம்பி நான் இங்கேதான் இருக்கிறேன் என்று கூறினான்,வண்டி அவர்களின் கிராமத்தை நோக்கி கிளம்பியது.
கார் வீட்டை வந்து அடைந்தது, உள்ளே நுழைந்தவுடன் மலர் அப்பாவை தேடினால் அப்பா சோபாவில் அமர்ந்து இருந்தார் தம்பியை இழுத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றாள் மலர் அப்பா நிமிர்ந்து மலரை பார்த்தார், என்னம்மா என்பது போல் இருந்தது அவரின் பார்வை,மலர் பேச ஆரம்பித்தாள்
அம்மா இங்கே வா என்று மலர் கூப்பிட்டால் அம்மாவும் என்ன என்பதுபோல வந்து நின்றால் அப்பா உங்கள் தங்கை அதாவது என் அத்தையிடம் சொல்லிவிடுங்கள் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் என்று கூறியவுடன் அவர் அப்பா முகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் தென்பட்டது அம்மா,தம்பி முகத்திலும் மிகுந்த சந்தோஷம், உண்மையாகவா என்ற அப்பா கேட்டார், ஆம் அப்பா என்று இன்று நடைபெற்ற சம்பவங்களை ( மாறன் பேச தடுமாறியது உட்பட) சொன்னேன், நான் அவருக்கு தகுந்த மாதிரி மாறி கொள்கிறேன், என்று சொன்னேன்,அப்பா மலரை அழைத்து, நெற்றியில் முத்தமிட்டு கண்களில் நீர் துளிர்க்க நன்றிம்மா என்று கூறினார்,
எனக்கு படபடப்பு ஆனது,குடும்பமே இவ்வளவு சந்தோஷபடும் என்றால் நான் நேற்றைய சொல்லி இருப்பேன் என்றும் மலர் கூறினால், நான் இப்பொழுது என் தங்கையிடம் சொல்லி விடுகிறேன் என்று கூறியவுடன் அவர் அவர்கள் கலைந்து சென்றனர், தம்பி ரகு அக்காவின் ரூமுக்கு வந்து அக்காவின் கையை பிடித்துக் கொண்டு ரொம்ப நன்றி அக்கா என்று கூறினான், அக்கா நெகிழ்ந்து போனாள்,
தம்பி வெளியே சென்றவுடன் கதவை மூடி தாள் போட்டு விட்டு, தன் உடைகளை முழுமையாக கலட்டிநாள் மலர் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வெற்று உடம்புடன் கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்த்தால், நீ அழகு தாண்டி என்று நினைத்து கொண்டு , தன் முலையை பார்த்தால் இந்த முலைகள் மாறனால் கசக்கி சுவைக்க பட போகிறது என்று நினைத்துக் பார்க்கையில் மலருக்கு கீழே ஊறியது,ஆண்களின் ஒரு கை மலரின் முலைகளை கசக்க முடியாது

Scroll to Top