தீரா காமம் பாகம் – 2

2
ஷவரிலிருந்து வடிந்த குளிர்ந்த நீர் மினிஷாவின் நிர்வாண உடலெங்கும் பரவியது. சந்தன நிற தோள்களில் வழிந்து, முயல் குட்டி முலைகளை நனைத்து, சர்ரென்று ஆழிலை வயிற்றில் இறங்கி, தொப்பிள் குழி சுழலில் கிறங்கி, அவளின் அடிவயிற்று பீடபூமி பிளவில் சரசமாடி, பொன்னிற தொடைகளைத் தழுவி காலடியில் விழும் போது தண்ணீர் சுடு நீராய் மாறியிருந்தது. அது அவளின் உடல் சூட்டை மட்டுமல்ல, உள்ளச் சூட்டையும் சேர்த்தே பிரதிபலித்தது போலிருந்தது.
நேற்று காலை இதே நேரம் இதே பாத் ரூமில், அவளும், அவளின் புதுக் கணவனும் நடத்திய காமக் களியாட்டம், மெல்ல மெல்ல அவள் சுய நினைவை அபகரித்தது.
குளிக்க பாத்ரூமுக்குள் டவலுடன் நுழைந்தவன், சோப் கொண்டு வரவில்லை என்ற சாக்கைச் சொல்லி மினிஷாவை குளியல் அறைக்குள் வரவழைத்தான்.
அவள் வரும் போது அவன் டவல் ஏதும் இல்லாமல் பிறந்த மேனியாய் நின்றிருந்தான். அவனின் ஆண்குறி வேறு செங்குத்தாய் எழுந்து நின்று நாகப் பாம்பு போல் படமெடுத்து ஆடியது. திருமணமான இந்த இரண்டு மாதத்தில் பல முறை அவனின் அணகோண்டாவைப் பார்த்திருந்தாலும், அந்த குறுகிய அறைக்குள் அவன் அம்மணமாய் நின்ற கோலம் அவளின் அந்தரங்க ஆசைக்கு தூபம் போட்டது போலானது. அவளையும் அறியாமல் அவளின் பார்வை அடிக்கடி அவனின் சுன்னியை முறைப்பதைக் கண்ட அவள் கணவன் பிரபு, “என்னடி இப்படி பார்க்கிற ஊம்புறியா?” என்றான் அதிரடியாக. டெய்லி பல முறை அந்த சுன்னி அவளுடைய புண்டையை பதம் பார்த்திருந்தாலும் இது வரை வாயால் அவனுடைய சுன்னியை பதம் பார்க்கவில்லை. அவனும் அவள் விரும்ப மாட்டாள், என்று நினைத்து அவளை அப்படிச் செய்யச் சொன்னதும் இல்லை. ஆனால் இன்று அதிரடியாக, “ஊம்புறியா?” என்று அவன் கேட்டதும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். நரம்பு குலுங்கியது அவளுக்கு.
“உனக்கு இஷடமில்லேனா வேண்டாம்.”
“அதில்லேங்க வந்து…” இழுத்தாள்.
கல்லூரி படிக்கும் போதே மொபைலில் பார்ன் வீடியோ பார்த்தவள்தான். அதில் நடிக்கும் பெண்கள் பருத்து நீண்டு புடைத்த சுன்னிகளை ஆசையாய் பிடித்து ஆட்டியும், குலுக்கியும் ஊம்பியதை பார்த்து வியந்திருக்கிறாள்தான். இவ்ளோ பெரிய சுன்னியை இந்த ஊம்பு ஊம்புறாளே இவளுக்கு வாயே வலிக்காதா என்றும் நினைத்தது உண்டு. திருமணம் முடிந்த பிறகு நானும் என் புருஷனின் சுன்னியை இப்படித்தான் ஊம்ப வேண்டுமோ! அப்போதுதான் அவனுக்கு முழு இன்பம் கிடைக்குமோ… என்று எதிர் பார்த்து முதல் இரவு அறைக்கு சென்றவளுக்கு, பிரபு, தன் சுன்னியை ஊம்பக் கொடுக்காதது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. அவளுக்கு அந்த ஆசை இருந்தாலும் ஒரு பெண்ணாகிய நான் எப்படி தானாக முன் வந்து ஊம்ப முடியும்! என்று நினைத்து தன் ஆசையை காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டாள்.
ஆனாலும் பிரபு அவளுக்கு வேறெந்த விதத்திலும் குறை வைக்கவில்லை. நீண்ட நேரம் அவளை ஓத்து அவள் திருப்தியடைந்த பிறகே தன் தண்ணியை விடுவான். சில நாட்கள் தேன் விட்டு அவள் புண்டையை நக்கியும் இருக்கிறான். அப்போதெல்லாம் அவன் சுன்னியை ஊம்பும் வெறி அவளுக்கு வரும். அப்போது கூட அவளை ஊம்பச் சொல்லாதவன், இன்று இரவு வெளி நாட்டுக்கு திரும்ப இருக்கும் நிலையில் திடீரென்று, பாத்ரூமில் வைத்து ஊம்பச் சொன்னதுதான் அவளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அளித்தது.
“என்ன மினிஷாயோசிக்கிற, உனக்கு இஷ்டம் இல்லையா? இதெல்லாம் தப்பே இல்ல. என் பூலை கழுவி சுத்தமாதான் வச்சிருக்கேன். எந்த இன்ஃபெக்சனும் ஆகாது.!”
“அதில்லீங்க இந்த ரெண்டு மாசமா இல்லாத ஆசை திடீர்னு எப்படினுதான் யோசிக்கிறேன்.”
“உனக்கு புடிக்காதுனு நினச்சு ஆசையை அடக்கிட்டேன்.”
“நல்லா அடக்கினீங்க போங்க…! என் கூதியில நீங்க நாக்கு போடும் போதெல்லாம், உங்க சுன்னியை ஊம்ப அப்படி ஒரு வெறி வரும். நீங்க தப்பா நினச்சிட கூடாதுனுதான் அடக்கிட்டேன்.”
“அடிப்பாவி… சொல்லியிருக்கலாமே… சே இந்த ரண்டு மாசம் வீணா போச்சே!”
“அதெல்லாம் வீணா போகல. நான் நல்லாதான் எஞ்சாய் பண்ணேன்.”
“இந்த அழகான வாய்க்குள்ள என் சுன்னியை விட்டு அடிக்கணும்னு எவ்ளோ நாளா நெனச்சிருப்பேன் தெரியுமா?”
“சரி விடுங்க. இன்னிக்கு நீங்க போதும் போதும்னு சொல்ற அளவுக்கு உங்க சுன்னியை ஊம்புறேன் போதுமா?”
உடலெங்கும் தேய்த்து குளிக்கும் போது இப்படியாக நேற்றைய குளியளறைக் காட்சியை நினைத்து நினைத்து இன்பம் அடைந்தாள். பார்ன் மூவிக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாமல் இருந்தது, அவளின் ஊம்பல்.
மொபைல் போண் ஒலிக்கும் சத்தம் மெல்லமாய் கேட்டது. பாத் ரூமிலிருந்து அவசரமாய் வெளியே வந்தாள் மினிஷா.
வந்த அவசரத்தில் உடலில் எதுவும் சுற்றிக் கொள்ளவில்லை. அம்மணமாய் பொற்சிலை ஒன்று ஒடி வந்ததை ஆள் உயர நிலைக் கண்ணாடி மட்டும் பார்த்தது. அவளுக்கு கூட தான் நிர்வாணமாய் இருக்கிறேன் என்ற உணர்வே இல்லை. எப்படி இருக்கும்? இந்த இரண்டு மாதங்களில் வெளியே செல்லும் போது மட்டுமே அவள் உடை அணிய அவளுடைய புருஷன் அனுமதித்தான். வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஓழ்… ஓழ்… ஓயாத ஓழ்.
“என்னடி போண் எடுக்க இவ்ளோ நேரமா? எத்தன தடவை விளிக்கிறது?”- அவள் கணவன் பேசினான்.
“குளிச்சிட்டு இருந்தேங்க”
” இன்னுமா குளிக்க முடியல ஸ்கூல் போக டைம் ஆகல ?”
“குளிக்கும்போது உங்க ஞாபகம் வந்துச்சு. அப்படியே என்ன மறந்து உங்கள நெனச்சிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல”.
“அப்படியா! என்ன ஞாபகம்?”
“நேத்து பாத்ரூம்ல நீங்களும் நானும் அடிச்ச கூத்ததான் நினைச்சு பார்த்தேன்”.
“என்னடி! என் சுன்னிய ரொம்ப மிஸ் பண்றியோ?”
“சீ போங்க..”
“எனக்கும் உன் புண்டை ஞாபகமாதான் இருக்கு. அதுவும் நேத்து நீ அப்படி என் சுன்னியை ஊம்பு வேணு நினைச்சு கூட பாக்கல செம்மையா பண்ண.”
“புடிச்சி இருந்துச்சா?”
“ம். உனக்கு பிடித்திருந்துச்சா?”
“வாயில உங்க சுன்னியோட டேஸ்ட் இப்ப வரைக்கும் இருக்கு. பேசாம உங்க சுன்னியை பார்சல் பண்ணி எனக்கு அனுப்புங்க ஒவ்வொரு நைட்டும் வச்சு ஊம்பிட்டு இருக்கேன்”
“நீ முதல்ல உன் புண்டையை பார்சல்ல அனுப்பு. நானும் நல்லா நாக்கு போடுவேன்.”
“ம்…ம்.. அனுப்புறேன். சரிங்க ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. போய் சேர்ந்துட்டீங்களா நல்லபடியா! நைட் போன்ல வாங்க பேசலாம். அல்ரெடி லேட் ஆயிடுச்சு பை. ஐ மிஸ் யூ”
“ஐ மிஸ் யூ டி செல்லம்”.
மினிஷா பிஎட் படித்து முடித்துவிட்டு ஒரு பள்ளியில் டீச்சராக ட்ரைனிங் போய்க் கொண்டிருக்கிறாள். தினமும் சரியாக 8.50 க்குள் உள்ளே இருக்க வேண்டும். அந்த ஸ்கூலில் பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் சிபிஎஸ்சி தனியார் பள்ளி அது. ஒழுங்காக ட்ரெயினிங் எடுத்தால் அங்கேயே வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவசர அவசரமாக தயாராகி சாப்பாடு எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள். மறக்காமல் ஹெல்மெட் வைத்துக் கொண்டாள்.
என்னதான் வண்டியை ஓட்டி கொண்டு இருந்தாலும் மீண்டும் மீண்டும் அவள் கணவன் பிரபு பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தாள். அவன் இல்லாமல் பகலில் எப்படியும் சமாளித்து விடலாம். ஆனால் இரவில் அவன் இல்லாமல் தூங்கவே முடியாது. இரண்டு மாதம் ஓழ் வாங்கி பழக்கப்பட்டு விட்ட என் புண்டை, இன்று இரவு ஒழ் இல்லாமல் எப்படி தூங்கும்.?
திருமணத்திற்கு முன்பே தனி வீடு கட்டி விட்டான் பிரபு. பெண்ணும் மாப்பிள்ளையும் தனி வீட்டில் உல்லாசமாக இருக்கட்டும் என்று எண்ணி திருமணம் முடிந்த மறுநாளே இருவரும் அந்த புது வீட்டில் குடியேறிவிட்டனர். எந்தவித தொந்தரவும் இல்லாமல் புதிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.
சமைக்க கூட நேரம் ஒதுக்காமல் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர். இரவு பகல் பாராமல் ஒழ் வேட்டை நடத்தினர். அவளும் அவனுக்கு ஈடு கொடுத்தாள்.
காலையில் எழுந்தவுடன் ஓல் போட்டு விட்டுதான் காப்பியும் பிரேக் பாஸ்டும் உண்டனர். பின்னர் அரை மணி நேரம் டிவி பார்த்துவிட்டு மறுபடியும் முழு நிர்வாணமாக படுக்கையறையில் நுழைந்தால், மதிய உணவுவிற்கு தான் இருவரும் ஹாலுக்கு வருவார்கள். எப்பொழுதும் அவன் சுன்னி அவள் புண்டைக்குள் தான் இருக்கும். இப்படி ஒழ் சுகம் கண்டுவிட்ட மினிஷா, இரவு தனிமையை நினைத்து நேற்று இரவு சரியாக தூங்ககூட இல்லை. அவளுக்கு எந்நேரமும் புண்டை அரிப்பு இருந்து கொண்டே இருந்தது.
ஒன்று அவன் சுன்னியை தன் புண்டையை ஓக்க வேண்டும், இல்லை என்றால் நாக்கு போட்டு புண்டைக்குள் நன்றாக தூர்வார வேண்டும். ஸ்கூலில் மாணவர்களுக்கு எப்படித்தான் பாடம் எடுக்க போகிறேனோ!? இப்படியாக சிந்தனை வயப்பட்டவளாய் வண்டியை ஓட்டியவள், எதிரில் வந்த ஆம்னி வேனைக் கவனிக்கவில்லை.
“க்ரீச்…” பிரேக் பிடிக்கும் ஓசை அந்த சுற்று வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்தது. வேனில் மினிஷா மோதவும் – வேன் டிரைவர் சுதாகரித்து பிரேக் போடவும் சரியாக இருந்ததால் மினிஷாவின் வண்டி தூக்கி எறியப்படாமல், நிலை தடுமாறி ஸ்லோ மோஷனில் கீழே சரிந்தது. மினிஷா கீழே விழாமல் பாலன்ஸ் செய்து நின்று விட்டாள். பைக்கிற்கும் பெரிய அடியில்லை. எப்படியோ பெரிய விபத்து நடக்காமல் தப்பியது.
வேன் டிரைவர் அர்னால்ட் கோபத்துடன் வேனிலிருந்து இறங்கினான். கர்ணம் தப்பினால் மரணம் என்பது நடந்து முடிந்து விட்ட விபத்தில் அவள் மேல் தான் முழு தவறு என்பதால் வந்த கோபம் அது. ஆக்ரோசத்துடன் ஏதோ பேச விழைந்தவன் மினிஷாவின் வெளறிய முகத்தையும், மருண்ட விழிகளையும் கண்டு மனம் மாறி, கனிவுடன், “கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா. நான் சரியான நேரத்தில் பிரேக் பிடித்ததால் தலை தப்பியது”- என்றவன், கீழே விழுந்து கிடந்த அவளின் பைக்கை எடுத்து ஸ்டேண்ட் போட்டு ஓரமாக நிறுத்தினான்.
சற்று நிதானத்துக்கு வந்த மினிஷா, தூரத்தில் இருந்த பெட்டி கடையில் நின்றிருந்த நாலைந்து பேர் இவர்களை நோக்கி வருவது கண்டு உஷாரானாள்.
” என்னம்மா பார்த்து வரமாட்டீங்களா?” என்றான் ஒருவன் மினிஷாவை கடித்து திண்பது போல் பார்த்துக் கொண்டு. அர்னால்ட் பள்ளிக் குழந்தைகளை இரண்டாவது ட்ரிப் எடுப்பதற்கு தாமதமாகிறதே என்ற கவலையில், “அதெல்லாம் ஒன்னுமில்ல. எனக்கு நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன்.” என்றான் அவசரத்துடன்.
அவன் அப்படி அவசரப்படுவதைக் கண்ட கூட்டம், தப்பு அவன் மேல்தானோ என்ற பார்வை பார்த்தது.
“அதெப்படி!? ஒரு பொம்பள புள்ளய இடிச்சிபோட்டுட்டு நீ பாட்டுக்கு கிளம்பி போவ?”- என்றான் ஒரு டிப்டாப் ஆசாமி. ஒரு பெண் அழகாய் இருந்தால் போதும், என்ன ஏதென்று அறியாமலே இப்படி பேச கூட்டத்தில் ஒருவன் எப்போதும் இருப்பான். அந்த வகையறா அவன். அவனுக்கு மினிஷாவின் முன் தான் பெரிய ஆள் என்று காட்டவேண்டும்.
அவன் பேச்சில் கடுப்பான அர்னால்ட், “சார்… நான் கவனமாத்தான் வந்தேன். அந்த பொண்ணுதான் ஏதோ நெனப்புல என் வண்டியில வந்து மோதுச்சு. வேணும்னா நீங்களே அது கிட்ட கேட்டுப்பாருங்க!”.
” நான் ஒண்ணும் தானா மோதல, நீங்க சைட் தரல. உங்க பேரில்தான் தப்பு.” – என்றாள் முகத்தில் கடுகடுப்பைக் காட்டி.
“அடிப்பாவி. பொம்பள புள்ளைனு இரக்கம் காட்டுனா, இப்படி மனசாட்சி இல்லாம பொய் சொல்லுற!”
டிப்டாப் ஆசாமி, “மேடம் நீங்க ஒரி பண்ணிக்காதீங்க. இவன சும்மா விடக்கூடாது, வாங்க ஹாஸ்பிடல் போலாம். அப்படியே போலிஸ் ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம். என் பைக்கிலேயே போலாம்…” என்றான். அவளுக்காக சப்போர்ட் செய்யும் சாக்கில் அவள் கையை வேறு பிடித்தான். விட்டால் முலையையும் பிடிப்பான் போல.
“அதெல்லாம் வேண்டாம் சார். அவரை எங்கிட்ட ஒரு சாரி மட்டும் கேக்கச் சொல்லுங்க போதும்.” – முகத்தில் போலி பெருந்தன்மையைக் காட்டி நின்றாள்.
“இருந்தாலும் உங்களுக்கு பெரிய மனசு மேடம். யோவ்… அதான் அவங்களே சொல்லிட்டாங்களே பேசாம மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பு.”- கூட்டத்தில் இருந்த இன்னொரு தடியன் முத்தாய்ப்பாய் பேசினான்.
அர்னால்ட் நேரடியாகவே மினிஷாவை முறைத்தான். அவளும் விடவில்லை முறைத்தாள்.
” ஹேய்… என்ன முறைப்பு. மன்னிப்புக் கேளு.” தடியன் அவன் மார்பில் கை வைத்து தள்ளினான். மினிஷா கல்மிஷச் சிரிப்புடன், முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு நின்றாள்.
கூட்டம், அர்னால்டை நெருக்க… அர்னால்ட் வேறு வழியில்லாமல் அவளிடம் “சாரி” என்றான்.
***
இரண்டாம் டிரிப்புக்கான பள்ளிக் குழைந்தைகளை பிக்கப் செய்து பள்ளியில் இறக்கிவிடும் போது முதல் பீரியட் தொடங்கியிருந்தது. அது ஒரு அரசு தொடக்கப்பள்ளி. கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. ரேஷ்மா, அர்னால்ட் வண்டியைக் கண்டதும் வெளியே வந்தாள். இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர்.
“என்னங்க இவ்ளோ லேட்டு.?”
“ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.”
“ஐயய்யோ… குழந்தைகளுக்கு ஒண்ணும் ஆகலேல?”
“குழந்தைங்கள எடுக்கும் முன்னாடிதான் ஆக்சிடெண்ட் ஆச்சு. பேச்சு வார்த்தை முடிய நேரம் ஆச்சா அதான் லேட். பிறகு ஒருவழியா பிரச்சனையை சால்வ் பண்ணிட்டு…”.
“சரி… பரவா இல்ல. லேட் ஆகும்னா எனக்கு ஃபோண் பண்ணி சொல்லலாம்ல. நான் என்னவோ ஏதோனு பதறிட்டேன்”.
“உங்க நம்பரே எங்கிட்ட இல்லையே டீச்சர்”.
” ஓ…ஓ..”
“என்ன ஓ…! நம்பர் கொடுங்க டீச்சர்”- உரிமையுடன் கேட்டான்.
“ஹெட் மிஸ்ட்ரஸ் நம்மளையே பார்க்கிறாங்க. உங்க நம்பர் எங்கிட்ட இருக்கு. நான் பிறகு மிஸ்ட் கால் கொடுக்கிறேன்.”
“என் நம்பர் உங்ககிட்ட எப்படி?”
“உங்க கார்ல ஒட்டி வச்சிருக்கீங்களே. அவசரத்துக்கு தேவைப்படும்னு நோட் பண்ணிக்கிட்டேன்.”
“சரி டீச்சர். பை.” பிரியும் போது இருவர் கண்களும் கொஞ்ச நேரம் கலந்து ஏதோ ரகசியம் பேசிக்கொண்டது. இதழ் குவிய புன்னகைக்கும் போது அவள் தாமரை மலர் முகம், ரோஜா பூ போல் சிவந்து, பூரணச் சந்திரன் போல் ஒளி வீசியதைக் கண்டு, மனதிற்குள் சஞ்சலம் அடைந்தான் அர்னால்ட்.
குதிரை போன்ற எடுப்பான தோற்றமும், அகன்ற கரு விழிகளும், பருத்த இரு பின்புற மேடுகளில் மோதும் கூந்தல் காடும், திமிர்ந்த முலைகளும், புடவையை மீறி நடக்கும் போது அசையும் பருத்து உருண்ட தொடைகளும், அதற்கேற்ப நாட்டியம் ஆடும் இரு பெரும் புட்டங்களும் அர்னால்டின் உணர்ச்சிகளை ரொம்பவே பாதித்தது. பள்ளியிலிருந்து வேனை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேரும் வரை, அவன் நினைவு மீண்டும் மீண்டும் ரேஷ்மா டீச்சரை சுற்றி சுற்றியே வந்தது.
பள்ளியில், ரேஷ்மாவின் நிலையும் கிட்டத்தட்ட அவன் நிலையை ஒத்தே இருந்தது. அர்னால்டின் பார்வை அடிக்கடி அவளின் முலைகளின் எழுச்சியை ஆசையாய் பார்ப்பதையும், அவள் கண்களை சந்திக்க முடியாமல் அவன் திணறுவதையும், ரேஷ்மா மனதிற்குள் வெகுவாக ரசிக்கவே செய்தாள். தன் முலை முகட்டு பகுதியை பார்க்கும் போது, அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு வெட்கத்துடன் ஆசையும் மனதில் பூத்தது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்பதால், தைரியமாக அவன் கண்களோடு தன் கண்களை நன்றாகவே கலந்தாள். அவன் அவளின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் திண்றுவதை, அவள் ரசிக்கவும் செய்தாள்.
அவன் விடை பெற்று சென்ற பின்பும் அவள் அவன் நினைப்பாகவே இருந்தாள். மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல், மனதிற்குள் பல வித உணர்ச்சி அலைகள் கொந்தளிக்க நெடு நேரம் வீணே அமர்ந்திருந்தாள் ரேஷ்மா டீச்சர்.
***
அர்னால்ட் போன பிறகும், அந்த டிப்டாப் ஆசாமி மினிஷாவை விட்டபாடில்லை. மேடம் எந்த ஸ்கூல்ல டீச்சர், என்றான். உங்களால் பைக் ஓட்ட முடியலேனா நானே டிராப் பண்ணவா என்று மறுபடியும் ஆரம்பித்தான். அவனிடமிருந்து தப்பி வருவதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது. பள்ளிக்கு ஏன் லேட் என்ற காரணத்தை பிரின்சிபல் அறைக்குச் சென்று விளக்கிவிட்டு ஆசிரியர்கள் அறைக்கு வந்தவளைக் குற்ற உணர்வு ஆட்கொண்டது. அந்த ஆள் பாவம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். என் மேல்தான் தவறு. வேறு யாராக இருந்தாலும், என்னை சும்மாவிட்டிருக்க மாட்டார்கள். வேடிக்கைப் பார்க்க வந்த ஆண்கள் கூட்டத்திடம் அவமானப்படக்கூடாது என்று நினைத்து, அந்த வேன் டிரைவரை மாட்டிவிட்டிருக்க கூடாது. அதுவும் அவரை மன்னிப்பு கேட்க வைத்தது ரொம்ப ஓவர்தான். எப்பவாது வழியில் கண்டால் ஒரு ஸாரி கேட்க வேண்டும்.
***
பகல் முழுவதும் எந்த வேலையும் ஓடவில்லை. சாதா அவள் நினைப்பாகவே இருந்தது. ஒரு வருடங்களுக்கு மேல் அந்த பள்ளியில் அவளைப் பார்க்கிறான். ஆனால் இன்று அவள் நடந்து கொண்ட விதமும், பார்த்த பார்வையும், உரிமையுடன் பேசிய பேச்சும், அவனைக் கண்டதும் முகம் மலர்ந்து, செம்மை பூசி மலர்ந்த முகமும், ஆசை ஒளி வீசிய கண்களும், அர்னால்டின் மனதை விட்டு அகலவே இல்லை. அவளின் உதடுகள் பிரிந்து சிரித்த போது பளீரென்று தெரிந்த பற்களின் வரிசையும்,கூந்தலில் சூடிய மல்லிகை பூக்களும் யார் அழகு என்று போட்டியிட்டன. அவள் அவனிடமிருந்து விடைபெற்று வகுப்பறைக்குள் சென்ற போது, பின்னாலிருந்து அவளை ரசித்தான். ஒய்யாரமாய் அசைந்த இடையழகும், ஒடிந்த இடை மடிப்பும், அதற்கேற்ப இடமும் வலமும் ஆடிய புட்டங்களின் சதைக் கோளமும், அவன் மனதில் இன்ப உணர்ச்சியையும், உடலில் காம உஷ்ணத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியது. அவளின் இரு காதுகளில் அணிந்த சிமிக்கி ஊசலாடியது போல், அவன் மனம் காமத்திற்கும், அன்புக்கும் நடுவில் ஊசலாடியது.
வீட்டில் வழக்கம் போல் அவன் மனைவி வேலைக்குப் போயிருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். எனவே தனிமை அவனை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்தது. மீண்டும் தன்னை இளைஞன் போல் உணர்ந்தான். இருபது ஆண்டுகளுக்கு முந்தைய அர்னால்ட் அவனுக்குள் மறுபடியும் வந்தான். பெண்ணின் உடல் தொடுகை இன்பம் அனுபவித்திராத ஆனால் கற்பனையில் மனம் கவர்ந்த பெண்ணை நினைத்து ஆண்குறி எழுச்சி கண்டு, கற்பனை குதிரையில் அவளைப் புணர்ந்து இன்பம் துய்த்த அதே அர்னால்டாக அவன் மாறியிருந்தான்.
ரேஷ்மா என்ற அரேபிய குதிரை போன்ற உடல் வாளிப்பும் திமிரும் கொண்ட அந்த பெண் இப்போது அவன் தனிமையை முழுவதும் நிரப்பியிருந்தாள்.
திருமணத்திற்குப் பிறகு சுய இன்பம் அனுபவித்திராத அவன் மீண்டும் அதை நோக்கி உந்தப்பட்டான்.
ரேஷ்மா… ரேஷ்மா என் காம தேவதையே உதடுகள் முணுமுணுக்க அவனின் ஆண்குறி செங்குத்தாய் எழுந்து கொண்டது. உள்ளாடை அணியாத அவன் முரட்டு ஆண்மை அவன் கையில் இரும்பு கம்பிபோல் நின்றது.
அவன் மனதிற்குள் இருந்த ரேஷ்மாவை தன் அருகில் படுக்க வைத்தான். இன்று ஸ்கூலில் பார்க்கும் போது அணிந்திருந்த அதே பச்சை வண்ண புடவை, அவளின் செம்மஞ்சள் உடலைச் சுற்றியிருந்தது. அவள் உடலிருந்து அவன் காமத்தைத் தூண்டும் ஒரு வாசனை வெளிப்பட்டது. செழிப்பான கன்னங்கள் சுட்டன. கழுத்துச் சரிவில் காய்ச்சல் போல் அனல் கொதிதது.
“என்ன உன் உடல் இப்படி கொதிக்குது?” என்றான்.
“உள்ளே இன்னும் கொதிக்குது.”
“இங்கேயா?” – அவன் கையில் ஒன்றால் அவளின் புடவை முந்தானையால் மூடியிருந்த ஜாக்கெட்டுக்குள் துழாவி கெட்டியான முலைகளில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
“நான் சொன்ன இடம் இது இல்லை.” என்றாள் ரேஷ்மா இதழ் கடையில் ஒரு கிறக்கச் சிரிப்பை சிந்தி.
அந்த சிரிப்பு அவன் சுய நினைவை மறக்கடித்தது. புடைவையால் சுற்றப்பட்ட செப்புச் சிலை போல் மல்லாந்து கிடந்த அந்த கட்டழகியின் கழுத்துச் சரிவில் முகத்தைப் புரட்டி தன் காமத்தை தணிக்க முற்பட்டான். ரேஷ்மா முலைகளை மூடியிருந்த முந்தானையை அவளாகவே விலக்கி அவனின் காமப் பயணத்துக்கு வழி கொடுத்தாள். அவனி கையை ஜாக்கெட் கொக்கிகளில் வைத்து ஜாடை காட்டினாள். அவளின் மதர்த்த மார்புகள் இறுக்கமான ஜாக்கெட்டுக்குள் விம்மியதைக் கண்ட அர்னால்ட், ”பாவம் இந்த முயல் குட்டிகள்” – என்று அவள் காதில் முணுமுணுத்தான்.
“பாவம்தான்”- என்றாள் அவளும்.
” நீ கல் நெஞ்சக்காரி. இரக்கமில்லாமல் இரண்டு அழகுகளையும் சிறையில் அடைத்து வைத்திருக்கிறாய்.”
“நீங்கள் இரக்கம் உள்ளவர்தானே அதற்கு விடுதலை கொடுக்க வேண்டியது தானே.”
“அதற்குத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.”
“முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.”
“உண்மைதான். ஆனால் உன் உதவியிருந்தால் இன்னும் எளிதாகும்.”
ரேஷ்மா ஜாக்கெட் கொக்கியை அவிழ்க்க அவனுக்கு உதவி செய்தாள்.
வெள்ளை நிற பிரா அவளின் கனிகளை தாங்கியிருந்தன. இரண்டும் மெகா சைஸ் மல்கோவா மாம்பழம் போல் உருண்டு அவனை உணர்ச்சிவசப்பட செய்தது.
“பெரிய மாம்பழங்கள்”
“முயல் குட்டி என்றீர்கள் முதலில்”
“தெரியாமல் சொல்லிவிட்டேன்.”
“இப்போது மட்டும் நல்லா தெரியுதோ.”
“பாதி தெரியுது”
“மீதியும் தெரிந்தால்?”
“ஒரு முடிவுக்கு வந்துவிடுவேன்.”
ரேஷ்மா, எழுந்து அமர்ந்தாள். முதுகை அவனுக்கு காட்டினாள்.
பரந்த முதுகு பால் வண்ண நிறத்தில் மின்னியது. தொட்டு தடவினான். முகத்தை முதுகில் புரட்டினான். பல்லால் அவளின் தோள்பட்டையை கடித்தான்.
“ஆ…”- இன்பமாய் முனகினாள் அவள். கண்கள் கிறங்கி அவனைப் பார்த்தாள்.
“என்ன உன் முலைகள் இப்படி திமிறுது…”
“பிரா கொக்கியை கழட்டுங்க*
அவன் பின்னாலிருந்து அவளுடைய இரண்டு கைகளுக்கும் இடையே அக்குள் வழியே தன் இரு கைகளையும் நுழைத்து முன்னாலிருந்த முலைகளை பிராவோடு சேர்த்து பிசைந்தான். அதே நேரம் பல்லால் பிராவின் கொக்கியை கழற்றவும் தொடங்கினான்.
ரேஷ்மா, ஒரே நேரத்தில் அவனின் கைகளும் வாயும் கொடுத்த இன்ப சுகத்தில் திக்குமுக்காடி போனாள். அவனின் விரல்கள் முலைக்காம்புகளை நிமிண்டும் போது, அவளுடைய புண்டைக்குள் குபுக்கென்று இன்ப நீர் பொங்கி வடிந்தது. அர்னால்ட் நிதானமாக அவளின் முலைகளைக் கையாண்டான். அதிக முரட்டுத்தனமும் இல்லாமல் மென்மையாவும் இல்லாமல் கசக்கி எடுத்தான் அவளின் கனி முலைகளை. வாயால் ஒவ்வொரு கொக்கிகள் விடுபட அவளின் பிரா அவிழ்ந்து அவள் மடியில் விழுந்தது. மேலாடை அணியாத அவளின் தோற்றம் அர்னால்டை பைத்தியம் ஆக்கியது. அவளை சுவரோடு சாய்து அமரவைத்து, வைத்த கண் வாங்காமல் அவளை சில வினாடிகள் ரசித்தான். ஸ்பெஷல் தீனி போட்டு செழித்த இரண்டு முலைகளும் தங்க கலசங்கள் போல் தக தகவென்று மின்னின. பொன்னிற முலைப் பந்துகளின் நடுவில் , கருந்திராட்சை போல் இருந்த இரு முலை மொட்டுகளும் அவனை வா வந்து என்னை சப்பு என்பது போல் அழைத்தன. அவன் மாறி மாறி சப்பி இரண்டு காம்புகளையும் சுவைத்தான். அதோடு திருப்தி யடையாமல் அவளுடைய முன் மார்பு முழுவதும் முகத்தை போட்டு புரட்டி எடுத்தான். சந்தன பவுடரின் நறுமணம் அவன் நாசியில் ஏறி இன்னும் வெறியேற்ற அவளின் முகம், கன்னம் என்று முத்தமிட்டு உதட்டைக் கவ்வி உறுஞ்சினான். ரேஷ்மா அவன் முதுகில் கை போட்டு தன் பக்கம் இழுத்தாள்.
இதற்கு மேல் அவனின் கற்பனைக் குதிரையின் வேகம் தாங்காமல், சூடு கொண்ட அவன் சுன்னி வெடித்து விந்தைக் கொட்டியது. ‘ஆ….ஆ… ‘ முழு விந்தும் வெளியேறும் வரை சுன்னியை ஆட்டிக் கொண்டே இருந்தான் அர்னால்ட்.
ஓய்ந்து சாய்ந்தான். கண்கள் களைப்புற்று கிறங்கியது. அப்படியே தன்னை மறந்து தூங்கியவனை செல் போன் அழைப்போசை எழுப்பியது.
***
“இன்று பள்ளி நேரம் முடிந்துவிட்டது. குழந்தைகளை சீக்கிரமே வந்து பிக்கப் பண்ணிக்கோங்க.” – ரேஷ்மாவின் பதமான குரல் செய்தி சொன்னது.
அடுத்த கால் மணி நேரத்தில் பள்ளி வாசலில் இருந்தான். குழந்தைகளை ஏற்றியபின்னும் அவன் வேனில் காலி இடம் இருப்பதைக் காரணம் காட்டி அவளையும், அவளின் இரண்டு குழந்தைகளையும் ஏறச்சொன்னான்.
அவள் கொஞ்சம் தயங்கிவிட்டு ஏறிக் கொண்டாள். அவளுக்காக சிட் ஸ்ரீராமின் பாடல்களை போட்டான். இருவரின் கண்களும் டிரைவரின் தலைக்கு மேலிருந்த கண்ணாடியில் சந்தித்து பிரிந்தன. அவளின் முகம் செஞ்சந்தனமாய் சிவந்து விட்டது. அவனுக்கும் அவளை மதியம் கற்பனையில் அந்தரங்கமாய் ரசித்ததும், தழுவியதும் நினைவில் ஆடியது.
ஒவ்வொரு மாணவர்களாய் இறங்கிய பின், அவளும் அவள் குழந்தைகளும் மட்டுமே மீதமிருந்தனர்.
“தினமும் என் கூட வண்டியிலேயே வந்திடுங்களேன்.”
“அய்யோ வேண்டாம் உங்களுக்கு எதுக்குச் சிரமம்.?”
அவளின் வீடு இருக்கும் இடம் வந்தது. சின்ன அழகான வீடு. இறங்கும் போது ரேஷ்மா நன்றி உணர்ச்சியுடன் அவனைப் பார்த்து சிரிக்கிறாள்.
“இந்தா இந்த ரூபாவை வச்சுக்கங்க”
“வேண்டாம்.” என்று அன்பாய் மறுத்தான். “என் அழைப்பை ஏற்று வண்டியில் ஏறியதற்கு நன்றி!”
அவளின் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து விட்டு, இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்தபடி, அழகிய கொடி போல் நடந்து சென்று மறைந்தாள்.
அர்னால்ட் மனதில்- நில நடுக்கம் – சுனாமி – எரிமலை என்று எல்லா இயற்கைச் சீற்றமும் நிகழ்ந்தன.
***
ரேஷ்மாவை இறக்கிவிட்டு வேன் இரண்டாம் டிரிப்புக்கு வந்து கொண்டிருந்த போது, காலையில் ஆக்சிடெண்ட் நடந்த அதே இடத்தில் மீண்டும் மினிஷாவை எதிர் கொண்டான் அர்னால்ட். அவளைக் கண்டதும் அவன் முகம் கடுமையின் சாயையை பூசிக் கொண்டது. ஆனால் அவளோ எதுவும் நடவாதது போல் அவன் வேனைக் கண்டதும் பைக்கை ஸ்லோ செய்து நிறுத்தி நிதானமாக அவனைப் பார்த்தாள். முகம் முழுக்க புன்னகையின் தேஜஸ். ஒரு ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு கடந்து போனது போல் அவனுக்குத் தோன்றியது. மனதிற்குள் கருவிக் கொண்டான். ‘கண்டிப்பா ஒரு நாள் எங்கிட்ட மாட்டுவேடி அப்ப இருக்குடி உனக்கு”.
***
இரவு பதினொரு மணி-
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அர்னால்ட். அவன் மனைவி சன்னமான குறட்டை சத்தத்தை உற்பத்தி செய்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.
ரேஷ்மாவின் செம்மஞ்சள் முகம், அர்னால்டின் மனதின் கற்பனைத் திரையில் பிளாஷ் லைட் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு போண் செய்தால் என்ன? இந்த நேரத்தில் ஏன் போண்? என்று கோபித்துக் கொண்டால் என்ன ஆவது! அவள் கோபப்படுவது இருக்கட்டும். அவளின் புருஷன் எடுத்துவிட்டால்?! வீட்டில் அவளுக்குப் பிரச்சனையாகி விடுமே? மனப் போராட்டம் நெற்றியில் சுருக்கத்தையும், மனதில் ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.
எதற்கும் வாட்சப் எண்ணிற்கு ஒரு குட் நைட் மெசேஜ் அனுப்பி விடுவோம். அவளிடமிருந்து ரிப்ளை வருகிறதா என்று பார்ப்போம். இல்லையென்றால் பொத்தி மூடிட்டு தூங்க வேண்டியதுதான்.
“குட் நைட்” – அனுப்பிய அடுத்த நொடி வாட்சப் ப்ளூ டிக் காட்டியது.
பாதகி என் போல் விழித்துதான் இருக்கிறாள்.
பதில் குட் நைட்க்காக காத்திருந்தான். கடிகார முள் சுற்றியதே தவிர அவளிடமிருந்து எந்த ‘ரிப்ளை’ யும் வரக்காணோம்.
‘குட் நைட்’ – அனுப்பிய அர்னால்ட்க்கு அது ‘பேட்’ நைட் ஆனதுதான்மிச்சம்.
**

Scroll to Top