1
ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் மினிஷா. பூமி இரவு ஆடையை விலக்கி மெல்ல மெல்ல பிறந்த மேனியாய் மாறிக்கொண்டிருந்த விடியற்காலை நேரம்.
எட்டி பார்த்தால் விழுந்து விடுவேனோ என்ற பிரம்மையை ஏற்படுத்தும் விதத்தில் கடல் அருகிலேயே தெரிந்தது. அவள் மனதைப் போலவே சற்று அதிகமாகவே அலைகள் கடலிலும் அடித்துக் கொண்டிருந்தது. கட்டிலில் மல்லாந்து கிடக்கும் கவர்ச்சி நடிகையின் முலை போல் காட்சியளித்த பவுர்ணமி கழிந்து இரண்டு நாட்களே ஆன நிலவு அடிவானத்தை நோக்கிஊர்ந்து கொண்டிருந்தது. காதலன் நாவால் வருட வருட சிவக்கும் காதலியின் யோனி பிளவு போல் நிலா மெல்ல மெல்ல சிவந்து கொண்டிருந்தது. அந்த சிவந்த நிலவை ஒரு மேகம் முத்தமிட நெருங்கிய கணம், எதிர்புறத்திலிருந்து வந்த இன்னொரு மேகம் அப்படியே முழுவதும் தழுவி விழுங்கியது.
இந்த காட்சியை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த மினிஷா மனதில் எதை நினைத்துக் கொண்டாளோ தெரியவில்லை வெட்கத்துடன் முகம் சிவந்தாள்.
நாணம் மேலிட்டதால் அவளின் உடுக்கை இடை துவண்டு, உள்ளாடை எதுவும் அணியாத அவளின் மெல்லிய இரவு உடைக்குள் இரண்டு வாழைத் தண்டு தொடைகளும் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக் கொண்டன. அப்படி முத்தமிடும் போது தொடைகளின் ஜங்சனில் பதுங்கியிருந்த அவளின் தலை கீழ் முக்கோண ஜாங்கிரி மெல்ல நசுங்கியது. அதுவரை சற்று விரிந்திருந்த ஜாங்கிரியின் நடுப்பிளவு இதழ்கள் ஒரு நொடி ஒட்டியும் பிரிந்தது. இதனால் இன்ப இம்சைக்கு ஆளான மினிஷா, நிலை குலைந்த தன் உடலை ஜன்னலை நோக்கி முன் நகர்த்த ‘கிண்’ என்றிருந்த இரு முலைகள் ஜன்னல் கம்பிகளோடு அழுந்த படிந்தது. அது, முன்னிரவு வெளி நாடு செல்ல விடை பெற்ற அவளுடைய கணவனின் கடைசி நேர அணைப்பை அவளுக்கு நினைவூட்டியது.
அவளுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதம் ஆகிறது. திருமணத்திற்காக இரண்டு மாத விடுப்பில் வந்த அவளின் மணவாளன் பிரபு விடுப்பு முடிந்து பின்னிரவு மூன்று மணிக்குத்தான் சவுதி அரேபியா திரும்பினான்…
அவளுக்கு அவனை திருப்பி அனுப்ப இஷடமில்லை. இரண்டு மாத தாம்பத்ய இன்பம் அவளை அவன் பால் கட்டிப் போட்டது.
கடமை அழைக்கும் போது போய்த்தானே ஆகவேண்டும்.
திருமணத்திற்கு பிறகு கணவன் இல்லாமல் தனியாய் உறங்கிய முதல் இரவு அவளை என்னவோ செய்தது. உறக்கம் வராமல் புரண்டு புரண்டுதான் இரவு கழிந்தது. பெருமூச்சு, உஷ்ணம், பிறப்புறுப்பு பிளவில் ஒருவித நமைச்சல் என்று இரவு கழிந்து, நேரம் வெளுக்கும் முன்னே எழுந்து இதோ சன்னலுக்கு வெளியே தெரியும் கடலையும் வானத்தையும், நிலவையும் பார்த்தும், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது எழும்பும் எஞ்சின் இரைச்சல் சத்தத்தையும் கேட்டவாறு நிற்கிறாள்.
***
இரவு ஜன்னல் வழியாக அந்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
‘இன்னும் விடியவில்லையா விடிந்திருக்க வேண்டுமே’ ரொம்ப நேரம் தூங்கியது போன்ற உணர்வு அர்னால்டை இப்படி யோசிக்க வைத்தது. விழித்துக் கொண்டு படுக்கையில் மல்லாந்து கிடந்தான்.
அவன் அருகில் சன்னமான குறட்டை சத்தத்துடன் அவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இரவும் தூங்க படுக்கையில் விழுந்த சற்று நேரத்திற்கெல்லாம், அன்று முழுவதும் அவனைப் பிடித்துக் கொண்டிருந்த களைப்பு பறந்தோடி, மனதும் இடுப்புக்கு கீழும் காம இச்சையின் வடிகால் வேண்டுமென்று உடல் கெஞ்ச அரை தூக்கத்தில் இருந்த மனைவியை புரட்டி எழுப்பி தன் பக்கம் இழுப்பான்.
இது அடிக்கடி நடப்பது தான் திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் கழிந்து விட்டதால் அவளைப் போல அவனுக்கும் உடலுறவு எப்போதாவதுதான் தேவைப் படும் என்று அவன் மனைவி பொய்யாக நம்பிக்கொண்டிருந்தாள்.
அவன் உணர்ச்சிகள் விழித்துக் கொள்ளும் போது அவள் உணர்ச்சிகள் தூங்கிக் கொண்டிருக்கும். அவள் உணர்ச்சி விழித்துக் கொள்ளும் போது அவனோ உணர்ச்சிகளில் அடிமைப்பட்டு மனதிற்கு ரகசியமாக ஒளிந்திருக்கும் முகமற்ற ஒரு பெண்ணின் அழகிய கண்களையும் வெள்ளை முகத்தையும் நினைத்துக் கொண்டிருப்பான்.
அதிலிருந்து விடுபட்டு, மனதை இவள் பால் திருப்ப சற்று அவகாசம் எடுத்துக்கொண்டு, நிதானமாக அவளின் உணர்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க தலைப் படுவான்.
நேரம் போகப் போக முழு காம உஷ்ணத்துடன் அவளை வெறி கொண்டு தழுவி முத்தமிட்டு மார்பை கசக்கி தொடைகளை நீவி முதுகிலும் பிடறியிலும் அங்குலம் அங்குலமாய் முத்தமிட்டு முத்தமிட்டு, மிதமிஞ்சிய உணர்ச்சி கொதிப்பில் அவளை தள்ளி, அவளாகவே அவன் ஆண்குறியோடு, தன் பெண்குறியை நெருக்கிகொண்டு உத்வேகத்துடன் அவனைப் புணர தூண்டும் போது, அவனும் அவளின் உணர்ச்சியை தணிக்கும் மும்முரத்தில் அவளுக்குள் நுழைந்து, புணர்ந்து விந்து வடித்து…!
அவன் உணர்ச்சிகள் விந்துடன் வெளியேறி விடும் என்ற மாயையில் அப்பாடா என்று அவள் விலகி படுத்த மறு நிமிடம், கடமை முடிந்த திருப்தியுடனும், காமம் தணிந்த நிம்மதியுடனும் தூங்கிப் போவாள்.
ஆனால் அதன் பிறகும், தூங்க முடியாமல் வெள்ளை முகமும் கருகரு கண்களும் கொண்ட கற்பனைக் காதலி அவனை நெடுநேரம் விழித்து வைத்திருக்கச் செய்வாள்.
பிறகு, எப்போதோ அறியாத நேரத்தில் உறக்கம் அவனைத் தழுவிக் கொள்ள கனவுகளில் தன் காதலியுடன் சல்லாபித்து முகம் தெரியாத அவளும் அவனும் ஒரே நேரத்தில் உச்சம் எய்தி, அவள் யோனியிலிருந்து தன் ஆண்குறியை பிரித்தெடுக்கும் முன்பே, அவளின் தனித்துவ வாசனையை முகர்ந்தபடி உறங்கிப் போனான்.
ஜன்னல் கதவின் விரிசல் வழியே, படுக்கயறைக்குள் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சம் நிரம்பியது. கண்விழித்தான் அர்ணால்டு, கூடவே அவன் விந்துப்பை நிரம்பிய, ஆண் குறியும் கண் விழித்தான்.
கடமை என்னும் ஒற்றை நினைப்பு அவனை மேற்கொண்டு கலவியில் ஈடுபடவிடாமல் படுக்கையை விட்டு எழுந்து குளியளறை நோக்கி ஓடச் செய்தது.
***