நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை 2
நான் சொல்லிவிட்டு வசுவின் கையை எடுத்து என் கன்னத்தில் அறைந்து கொள்ள முயல, வசு திமிறி தன் கையை விடுவித்துக் கொண்டாள். ‘ம்ம்ம்ம்ம்’ என்ற சத்தத்துடன் எனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அழுகையை தொடர்ந்தாள். நானும் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் அழட்டும் என்று விட்டுவிட்டேன். வசுவின் கண்ணீர் துளிகள் எனது மார்பை நனைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளது அழுகை குறைந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. பின்பு எனது … Read more