உன்னோட மேக்ஸ் டீச்சர் – Part 2

Posted on

குழளி மேடம் உடல் நிலை நன்றாக சீரடைந்தது. பின் வழக்கம் போல எங்கள் நட்பு தொடர்ந்தது. அப்படி ஒரு நாள் நாங்கள் சினிமா பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்.

நான் : உங்களுக்கு படம் பாக்க ரொம்ப பிடிக்கும் தானே, எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. நான் காலேஜ் படிக்கிற டைம்ல சொல்லிருக்கீங்க.

குழளி : பிடிக்கும், ஆனா இப்ப எல்லாம் மாறிடுச்சு. அவரு ரொம்ப பிசி, அதனால அதிகமா படத்துக்கு போக முடியல. நானும் அப்டியே விட்டுட்டேன். கடைசியா தியேட்டர் போய் நாலு மாசத்துக்கு மேல ஆகுது.

நான் : அவர் வரலனா என்ன? நீங்க போய்ட்டு வர வேண்டியது தானே.

குழளி : தனியா படத்துக்கு போய் பழக்கம் இல்ல டா.

நான் : சரி, அப்டினா நாம ரெண்டு பேரும் போகலாம்.

குழளி : உண்மையாவா சொல்ற, என்ன படத்துக்கு கூட்டிட்டு போறியா.

நான் : உங்களுக்கு ஓக்கேனா நான் கூட்டிட்டு போறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்ல.

குழளி : நான் ரெடி, எப்ப போகலாம்.

நான் : நாளைக்கு போகலாமா, மார்னிங் சோ. உங்க பையன் ஸ்கூல் முடிஞ்சு வரதுக்கு முன்னாடி நாம வந்துடலாம்.

குழளி : எனக்கு டபுள் ஓக்கே, நாளைக்கு காலைல என்ன பிக்கப் பண்ணிக்கோ. எந்த படமா இருந்தாலும் பரவாயில்லை.

நான் : சரி மேடம், நாளைக்கு வரேன், நாம போகலாம்.

காலை சரியாக பத்து மணிக்கு குழளியை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு கிளம்பினேன். குழளி பைக்கில் எனக்கு நெருக்கமாக அமர்ந்தாள். அவள் சுடிதாரை மீறி தெரிந்த மார்பகங்கள் என் முதுகில் அழுத்தியது. அவள் பெரும்பாலும் சேலை அணிந்து தான் வெளியே செல்வது வழக்கம். ஆனால் இன்று சுடிதார் அணிந்து அதுவும் எனக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருக்கிறாள். அது எனக்கு ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இருவது நிமிட பைக் டிராவல் முழுவதும் அவள் மார்பு தந்த சுகத்தில் சென்றது.

பின்னர் இருவரும் தியேட்டரில் படம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பினோம். செல்லும் போது சூரியனை கருமேகங்கள் மறைத்து குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அப்போது குழளி தன் கைகளால் என் இடுப்பை சுற்றி பிடித்து இன்னும் நெருக்கமாக எனை அனைத்தாள். அவள் அனைப்பில் குளிர் விலகி உடல் வெப்பம் அதிகரித்தது.

அவள் கை என் உடல் ரோமத்தை டீசர்ட் மேல் உணர்ந்து “என்ன டா வயித்துல முடியா இருக்குது” என்று கூறிக் கொண்டு என் டீசர்ட் உள்ளே கையை கொண்டு சென்றாள். “இவ்ளோ நிறைய முடி வச்சிருக்க” என்று கூறிக் கொண்டே அவள் கை என் வயிற்றுக்கு மேல் சென்றது. அவள் கை என் மார்பை தொட்டதும் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தினேன். தீடீரென பைக்கை நிறுத்திய அதிர்ச்சியில் குழளி என் மார்பை அழுத்தி பிடித்து விட்டு பின் கையை எடுத்தாள்.

நான் : மேடம், சும்மா இருங்க, என்னால பைக் ஓட்ட முடியல.

குழளி : சரி சரி, பைக்க எடு, உன்ன நான் வீட்டுக்கு போய் பாத்துக்கறேன்.

பின் மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன். வீட்டிற்கு செல்லும் வரை இருக்கமாக கட்டிப்பிடித்து கொண்டு வந்தாள். நாங்கள் வீடு வந்து சேரும் நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனையாமல் இருவரும் வீட்டிற்கு உள்ளே சென்றோம். வீடு இருப்பது சமீபத்தில் வளர்ந்து வரும் பகுதி, அதனால் வீடுகளில் எண்ணிக்கை குறைவு மற்றும் குறைந்தது ஐம்பது அடி தொலைவில் வீடுகள் இருக்கும். அதனால் எந்த தொந்தரவும் இருக்காது.

வீட்டில் நுழைந்த உடனே குழளி “டீசர்ட்ட கழடடு டா, பைக்கில வரும் போது பாதில நின்ன வேலைய முடிக்கனும்” என்று கூறினாள். நான் முதலில் தயக்கம் காட்டினேன், பின் குழளி இந்த விஷயத்தில் உறுதியாய் இருப்பது தெரிந்து என் டீசர்ட்டை கழட்டினேன். அவள் தன் கைகளால் என் வயிறு, மார்பு, முதுகு மற்றும் தோள்பட்டையில் உள்ள முடிகளை தொட்டு தடவி பார்த்தாள். அதுவரை அவள் விளையாட்டாக செய்து கொண்டு இருந்தவள் முகத்தில் சில மாற்றங்கள் தெரிந்தது. அவளுடைய வருடல்கள் என் ஆண்மையை எழுப்ப, அது என் உடையின் மீது காண்பித்து கொடுத்தது.

அவள் அதனை பார்த்ததும் நடப்பதை உணர்ந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாள். “நல்லா காட்டு மனுசன் மாதிரி இருக்க” என்று கிண்டலாக பேச ஆரம்பித்தாள். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம், பின் அவளுடைய மகனை அழைத்து வர கிளம்புவதாக கூறினாள். நான் அவனை அழைத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றேன். அப்போது தூரல் மட்டும் விழுந்து கொண்டு இருந்தது. அவனை வண்டியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும் போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

குழளி மகனை மழையில் நினையாது வீட்டை அடைந்தேன். ஆனால் நான் முழுவதும் நனைந்து விட்டேன். பின்பு குழளி ஒரு கைலியை எடுத்து கொடுத்து, நனைந்த உடைகளை உலர வைக்க சொன்னாள். என் ஜட்டி முதல் அனைத்து உடைகளையும் கழட்டி கொடியில் போட்டு விட்டு கைலியை அணிந்து கொண்டேன். பின்பு கிட்சனில் குழளிக்கு உதவுவதாக கூறி, துப்பட்டா அணியாத அவளுடைய பருத்த மார்பை ரசிக்க சென்றேன்.

குழளி பின்னால் நெருக்கமாக நின்று கொண்டு கழுத்து வழியாக அவள் திறந்த மார்பை ரசித்துக் கொண்டும், உரசிக் கொண்டும் நின்றேன். அதே சமயம் குழளி தன் கைகளை கீழே ஊன்றி, கண்களை மூடிக் கொண்டு, தலை குனிந்து பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்தாள். அவள் உடல் நடுங்கியது, மார்பு ஏறி இறங்கியது. இந்த மழை, அது தந்த குளிர், எங்களுக்குள் நடந்த சில நிகழ்வுகள், இந்த நெருக்கம் மற்றும் உரசல் குழளியின் உடல் மற்றும் மனதில் கிளர்ச்சியை தூண்டியதால் இப்படி நின்னு கொண்டு இருக்கிறாள்.

நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்து என் கையால் குழளியின் இடையே பிடித்தேன். அவள் உடல் சிறிது துடித்து மீண்டும் நடுங்கியது. மெதுவாக இடையே பிடித்து அவளை என் பக்கம் திரும்பினேன். குழளி மெதுவாக தலையை உயர்த்தி, கண்களை திறந்து பார்த்தாள். அவள் கண்களில் பயம் கலந்த காதல் தெரிந்தது. அவள் காது அருகே ஒரு துளி வியர்வை வடிய, அதனை என் கைகளால் துடைத்தேன். அவள் கண்கள் எதையோ கேட்பது போல தோன்றியது.

பின் அவள் தன் கண்களை மூடி, மெல்ல வாய் திறந்து நின்றாள். நான் அதன் அர்த்தம் புரிந்து மெதுவாக அவள் உதட்டில் என் உதட்டை பதித்து முத்தமிட்டேன். உடனே அவள் என்னை கட்டி அணைத்து அழுத்தமாக முத்தமிட்டாள். நான் அவள் சுடிதார் டாப்ஸை மேலே தூக்கி உடைக்கு உள்ளாக அவளது மடிப்பு விழுந்த இடையை பிடித்து தடவினேன். என் ஆண்மை எழுந்து அவளை முட்டிக் கொண்டு இருந்தது. தீடீரென அவள் மகன் சத்தமிட்டு ஓடி வர இருவரும் பிரிந்து நின்றோம். பிறகு நான் எதுவும் பேசாமல் என் உடைகளை மாற்றி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்.