வாவ்..!! ப்யூட்டிஃபுல்..!

என் பெயர் நந்தினி. நான் பி.டெக் முடித்துவிட்டு, இப்போதைக்கு வீட்டில் இருக்கிறேன்.
நான் காலேஜில் படிக்கும்போது அருணுடன் எனக்கு காதல் ஏற்பட்டது.
அருண் என் தூரத்து சொந்தம். அவன் பெங்களூரில் இருக்கிறான். அவனை அடிக்கடி பார்க்க முடியாது. எங்கள் பேச்சு எல்லாம் மொபைலில் மட்டும்தான். இப்போது லீவில் இங்கு வந்திருந்தான்.
என் பர்த்டே என்பதால், அருண் என்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தான்.
காலிங் பெல் அடிக்க, நான் ஆவலாகப்போய் கதவைத் திறந்தேன். அருண் நின்றிருந்தான்.
“ஹேய்.. வா..” என்று அவனை வரவேற்றேன்.

மெனி மெனி ஹேப்பி ரிடண்ஸ் ஆப் த டே..!!” என்று என் கையை பிடித்து குலுக்கினான்.
என் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
“தேங்க் யூ..!!” என்றேன்.
“ஹவ் ஆர் யூ.. டீ..?” என்று கேட்டான்.
“ஃபைன்டா.. நீ..?”
“சூப்பர்..!!” என்று உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்.
என் வீட்டில் இப்போது யாரும் இல்லை.
“வீட்ல யாரையும் காணோம்..?” என்று கேட்டான்.“நான் இருக்கேனே..!!” என்று புன்னகையுடன் சொன்னேன்.
அவன் பார்வை என் மார்பை வருடியது.

“ம்ம்.. ஆண்ட்டி.. ஆங்கிள்..?”
“ஆபிஸ் போய்ட்டாங்க. ஒன் மிணிட்..!!”என்று கிச்சனுக்குள்போய், ஒரு கப்பில் பாயாசம் கொண்டு வந்து கொடுத்தேன்.
“தேங்க்ஸ்..!!” சொல்லி வாங்கினான்.
என்னை ஆராய்நதபடியே பாயாசம் குடித்தான். பாயாசம் குடித்த பின், “உன்ன மாதிரியே ஸ்வீட்டா இருக்கு..!!” என்றான்.
நான் கண்ணம் சிவந்தேன். என் முகத்தில் நாணம் படர, “இன்னும் தரவா..?” என்று கேட்டேன்.
“நோ தேங்க்ஸ்..!!” என்று எழுந்து, அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு தங்க மோதிரத்தை எடுத்து, என் பக்கத்தில் வந்து என் கையைப் பிடித்து இடது கை விரலில் மாட்டிவிட்டான்.
மை பிரஸெண்ட் ஹனி..!!”
“தேங்க்ஸ்..!!” என்று நான் மகிழ்ந்து சொன்னேன்.
“ஓகே.. உன் பர்த்-டேக்கு, எனக்கு ஸ்பெஷ் ட்ரீட் எதுவும் இல்லையா..?” என்று குறும்பு பார்வையுடன் என்னை பார்த்தான்.
“ஹேய்..!! உனக்கு இல்லாததா..!! ஆஸ்க் மீ..” என்றேன்.
சிக்கென்றிருக்கும் என் சின்ன முலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டு கேட்டான், “என்ன கேட்டாலும் தருவியா..?”
“என்னால முடிஞ்சது..!!”
“இது உன்னால மட்டும்தான் முடியும்..?”
“ம்ம்.. கேளு..!!”“எனக்கு நீ வேணும்..!!” என்றான்.திடுக்கிட்டேன். அவன் அப்படி கேட்டதும் என் நெஞ்சம் படபடத்து. உடனே சமாளித்தேன்.
“என் மனசைத்தான் எப்பவோ உங்களுக்கு தந்துட்டேனே..?”
“மனசை மட்டும் தந்தா போதுமா..?” என்று கேட்டான்.
“வேற என்ன வேனும்..?” என்று கேட்டேன்.“கடவுளே.. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்..!!” என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.
அவன் என் பக்கத்தில் மிகவும் நெருங்கி வந்து, என் கையை பிடித்தபடி, “கனிந்த உன் ஆப்பிள் கன்னம், சிவந்த உன் செர்ரி உதடுகள், விஷத்தைக்கூட அமிர்தமாக்கும் உன் இனிப்பான முத்தம், உன் உதடுகள் சிந்தும் அமிர்தத்தைவிடவும் சுவையான உன் உதட்டு எச்சில், பூக்களை அரைத்து, அதை சந்தணத்துலகுழைச்சு செஞ்ச உன் அழகு மார்பு..!!” என்று அவன் ஒரு கவிஞனைப் போல வர்ணிக்க, என் நெஞ்சில் நடுக்கம் பரவியது.
கண்டிப்பா வேணுமா..?” என்று கேட்டுவிட்டு தலைகுனிந்து நின்றேன்.
அவன் முகத்தை என் முகத்தருகே கொண்டுவந்து சொன்னான், “கம்பெல் கிடையாது. இதுல உனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லேன்னா வேண்டாம்..!!”

“நான் இண்ட்ரெஸ்ட் இல்லேன்னு சொன்னனா..?” என்று கொஞ்சம் உள் அமுங்கிய குரலில் கேட்டேன்.
“அப்ப.. ஓ.கே.தான்..?”
“ம்ம்..!!” என்று தலையாட்டினேன்.
நான் சொல்லி முடித்த உடனே என் இடுப்பில் கைபோட்டு, என்னை இழுத்து அணைத்துக்கொண்டான். என் கண்ணத்தில் அவன் மூக்கை உரசினான். அவன் உதடுகள் என் கண்ணத்தில் மெதுவாகப் பதிந்தது.
என் கண்ணத்தில்பட்ட அவன் உதடுகள், மிகவும் குளிர்ச்சியாக இருக்க, நான் சட்டென கண்களை மூடிக்கொண்டேன்.
என் இடுப்பை இருக்கிய அவன் கை மேலே நகர்ந்து வந்து என் முலையைப் பற்றியது. எனக்கு மனசுக்குள் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் என்னால் அவன் கையை தடுக்க முடியவில்லை..!!
நான் அவன் அணைப்பில் கிறங்கிப்போய் நின்றேன். என் கை கால்களில் உண்டான நடுக்கத்தை மறைக்க, நான் அவனை இருக்கி கட்டிப்பிடித்துக் கொண்டேன்.
என் கண்ணத்தில் இருந்த அவன் உதடுகள் மெதுவாக ஊர்ந்து, என் உதடுகளை நோக்கி வந்தது. நான் படபடப்பில் உதடுகளை என் வாய்க்குள் இழுத்துக்கொண்டேன்.
அவன் உதடுகள் என் மூடிய வாயை முத்தமிட்டது.
“நந்து..!!” என் முலையை பற்றி பிசைந்தான்.
“ம்ம்..?”
கண்களை மூடியபோதும், என் கண் இமைகள் படபடத்தது.
“லெட் தெம்..” அவன் சூடான மூச்சுக்காற்று என் முகத்தில் மோதியது.
“ம்கூம்..” என நான் கண்களை இருக்கி மூடியபடி மறுத்து தலையசைத்தேன்.
“ஹேய்..!!”அவன் கை என் முலையை இருக்கியதில் எனக்கு வலித்தது.
“ம்ம்..?”

“ஐ லவ் யூ..!!” என்று என்னை அலேக்காய் தூக்கினான்.
நான் சட்டென அவன் கழுத்தை கட்டிக்கொண்டேன். என்னை நேராக பெட்டுக்கு தூக்கி போனான்.
பெட்டில் என்னை படுக்க வைத்து, மெதுவாக என் ட்ரெஸ்ஸைக் கழற்றினான். என் உடம்பை மறைத்த ஒவ்வொரு ட்ரெஸ்ஸாக அவன் கழற்ற, எனக்கு வெட்கத்தில் உடம்பு கூசியது.
நான் இருக மூடிய என் கண்ளை மட்டும் திறக்கவே இல்லை. அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.
அவன் என் முலைகளை அழுத்தி பிசைந்தபடி, “வாவ்..!! ப்யூட்டிஃபுல்..!!” என்று கொஞ்சினான்.
என் முலைக் காம்புகளை அவன் உதடுகள் கவ்வி உறிஞ்சியபோது, நான் சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்ந்தேன். அவன் முகத்தை என் முலைகளொடு சேர்த்து அழுத்திக்கொண்டேன்.

என் முலைகளை அவன் முட்டி முட்டி சுவைத்தான். என் முலைக் காம்புகளை அவன் வாய்க்குள் போட்டு குதப்பினான்.
என் பெண்மையின், மர்மப் பகுதியில் ஆசையாக முத்தம் கொடுத்தான். அந்த இடத்தில் அவன் உதடுகள் பட்டபோது நான் தவித்தேன்.
அவன் முகத்தை அங்கிருந்து விலக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவனோ, என் மர்மத் துளையைச் சுவைப்பதிலேயே ஆர்வம் காட்டினான்.