தீரா காமம் – 5

படம் போடத் தொடங்கியதும் இருட்டில் இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டார்கள். அவன் கொஞ்ச நேரம் சும்மா இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். அவளின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே அப்படி தாமதப்படுத்தினான்.

தீரா காமம் – 4→

அவள், படம் ஓடிக்கொண்டிருந்தாலும் அடிக்கடி அவனை திரும்பி திரும்பி பார்த்தாள். அவனுக்கும் படத்தில் ஈடுபாடு இல்லை.
அவள் அவனை திரும்ப திரும்ப பார்ப்பதால் அவளும் அவளை அவன் தொடாமல் இருப்பதை நினைத்து ஃபீல் செய்கிறாள் என்று நினைத்தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இருட்டில் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு, அடுத்த முறை அவள் அவன் பக்கம் திரும்பிய போது பசக் கென்று அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். அவள் அவனை முறைத்தது இருட்டிலும் தெரிந்தது.
அவளோட உதடு ஜெர்ரி பழம் போல மென்மையாக இருந்தது. மீண்டும் அவள் அவனை திரும்பி பார்க்கும் போது, லாவகமாக அவளை தன் பக்கம் திருப்பி மறுபடியும் மிகச் சரியாக அவள் உதட்டை கவ்வி கொண்டான். இம்முறை கொஞ்ச நேரம் அவள் உதட்டை கவ்வ கொடுத்தாள். அவளிடம் எதிர்ப்பு குறைந்து இருந்தது. நீண்ட நேரமாக உதட்டின் உள்ளே நாக்கை விட்டு நக்கினான்.
அவளை இடுப்பில் கை போட்டு தன் பக்கம் நெருக்கினான் அர்னால்ட்.
அவள் அவன் காதில் “டேய் யாராவது பார்த்திட கூடாது கொஞ்சம் ரகசியமா பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு அவன் கைகளில் ஒன்றை எடுத்து அவள் தொடை மீது வைத்துக் கொண்டாள். பிறகு அவன் காதில்,”என் புண்டை நமச்சல் எடுக்குது உன் கையை வைத்து கொஞ்சம் விளையாடு” என்றாள்.
“என் கை உன் புண்டையோடு விளையாட வேண்டும் என்றால் உன் கை என் சுன்னியோடு விளையாட வேண்டும்” என்றான் அர்னால்ட்.
அவள் அதற்கு மறுப்பு சொல்லாமல் தன் கையை அவன் பேண்ட் மேல் வைத்தாள். அவன், தன் ஃபேண்டை இடுப்புக்கு கீழ் வரை அவிழ்த்து வைத்து விட்டு ஜட்டியை கொட்டைக்கு கீழ் இறக்கினான்.
அவன் சுன்னி படம் எடுத்து நின்றது. ரேஷ்மா அந்த கருநாக பாம்பை இரண்டு முறை உருவி விட்டாள். அது அவளின் கைக்கு அடங்காமல் துடித்தது.
“உன் புண்டைக்குள் போகாமல் அது அடங்காது” என்றான் அவன்.
“இதை எப்படி அடக்கணும்னு எனக்குத் தெரியும்”- அவனே எதிர்பார்க்கவில்லை. அவள் குனிந்து அவன் சுன்னியை வாயில் கவ்வினாள். கொஞ்ச நேரம் ஊம்பியிருப்பாள், அவளுக்கு கழுத்து வலித்தது. ஊம்புவதை நிறுத்திக் கொண்டு வாயை துடைத்தாள்.
“என்னடி பாதியில நிறுத்திட்ட?”
“இதுக்கு மேல இங்க வச்சு என்னால உம்ப முடியாது.”
“வெளிய லாட்ஜ் பார்த்தேன். போய் ரூம் போட்டிடலாமா?”
“இடை வேளை வரட்டும். அதுவரை என் புண்டையைக் கவனிடா”.
அவளது புடவையை இடுப்பு வரை சுருட்டி வைத்துக்கொண்டு அவனை அழைப்புடன் பார்த்தாள்.
அவன் கை நேரடியாகவே அவளின் புண்டையை பதம் பார்த்தது.
“என்னடி பேண்டிஸ் போடலையா?” “ஓட்டல்ல சாப்பிட்டு முடிச்ச பிறகு, பாத்ரூம் போனேனே அப்பவே கழட்டி பேக்ல வச்சிட்டேன்.
” ஒரு திட்டத்தோடதான் வந்திருக்க”
அவன் கை பட பட சூட்டில் உருகும் நெய் போல அவள் கூதிப் பிளவு கசிந்து ஒழுகியது.
***
அது ஒரு சுமாரான லாட்ஜ்தான் –
அவசரத்துக்கு முட்டுச் சந்தில் ஒண்ணுக்கு அடிப்பது போல்தான் அவர்கள் இருவரின் நிலையும் இருந்தது.
தியேட்டரில் நடந்த கை விளையாட்டில் இருவருமே சூடாகி இருந்தனர்.
அதுவும் ரேஷ்மாவின் நிலை அதோகதியாகிவிட்டது. அவன் கைகள் அவளுடையை புண்டையோடு சேர்த்து இரண்டு வெண்புறா போன்ற கொழுத்த முலைகளையும் ஒரு பிடி பிடித்துவிட்டது. அவனின் கை விளையாட்டில் கட்டுப்பாட்டை இழந்த ரேஷ்மா, அவளாகவே வாய்விட்டு அவனிடம் கெஞ்சினாள்.
“டேய் இதுக்கு மேல என்னால அடக்க முடியாதுடா, எங்கயாச்சும் ரூம் போட்டு என்னை ஓழுடா”- என்றாள்.
அது ஒரு புற நகர் பகுதி என்பதால், எல்லா லாட்ஜூம் மூன்றாம்தரமாகவே இருந்தது. அங்கிருந்து கிளம்பி சிட்டியின் மையத்து வரும் அளவுக்கு பொறுமையும் இல்லை இருவருக்கும். எனவே கிடைத்த லாட்ஜில் ரூம் போட்டனர்.
லாட்ஜின் வெளித் தோற்றத்தை விட ரூம் நல்லாவே இருந்தது.
ரூம் பாய் சென்றதும் அர்னால்ட் கதவை சாத்திவிட்டு அவளை அணைத்துக் கொண்டான். அவளும் அது நாள் வரை இல்லாத காதல் உணர்ச்சி பொங்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவன் அவளின் உள்ளங்கையோடு தன் கையை வைத்து வருடினான். அது கொஞ்சம் ஹார்டாக இருந்தது.
ரேஷ்மா எல்லா வேலைகளையும் நீ தான் செய்வியா?” என்றான்.
“ஆமா பா! அதான் என் கை இப்படி ஹார்டா இருக்கு” என்றாள்.
அவன் மென்மையாய் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
இப்படியே உங்கூட இருந்திடலாம் போல இருக்கு. அவன் அவளின் மார்பகத்திலிருந்து கீழ் வரை மேலும் கீழுமாக இரண்டு முறை பார்த்தான். பின் நாக்கை சுழட்டி அவளின் உதடுகளை நக்கியபடி இருந்தான்.
“நீ எவ்ளோ அழகு தெரியுமா? உன்னோட அருமை உன் புருஷனுக்குத் தெரில!” என்றான்.
அவள் ஒரு நிமிடம் வெட்கப்பட்டாள்..
“இப்படியே பேசிட்டேதான் இருக்க போறோமா?”- அவனை தூண்டுவது போல் பேசினாள்.. “எனக்கு கூதியில் தேன் சொட்ட ஆரம்பித்து விட்டது.”
அவள் கண்களில் காம இச்சை தீ பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அவன் அவள் புடவையை தொடை வரை தூக்கினான். எதுவும் சொல்லாமல் காமவெறியில் அவளுடைய வாளிப்பான தொடைகளையே பார்த்தான். அவள் வேண்டுமென்றே காலைத் தூக்கி அவனின் தோளில் போட்டாள். அர்னால்ட் கையால் அவள் தொடைகளை வருடிக்கொண்டே புண்டையை நோக்கி கையை கொண்டு சென்றான். ரேஷ்மா இன்னும் மேலே தூக்கி காட்டினாள். அவளின் புண்டையை அவன் கண்டு விட்டான். உப்பலாக மெது வடை போல் இருந்தது அவளின் அதிசய சுரங்கம். அதிலிருந்து ஒரு வித வாசனை வந்து கொண்டிருந்தது.
இருவருக்கும் காமம் தலைக்கு ஏறியது,
இருவரும் கண்களை எடுக்காமல் மீண்டும் பார்த்து கொண்டார்கள். அர்னால்ட் திடீர் என்று எழுந்து அவளை கட்டிலில் மல்லாத்தி கிடத்தினான். ரேஷ்மா இரண்டு தொடைகளையுன் அகட்டி வைத்துக் கொண்டாள். அவன் அவளுடைய கூதியில் முத்தம் ஒன்று கொடுக்க, அவளுக்கு உடம்பு சிலிர்த்தது.
“ம்ம் செய் டா” என்பது போல தலையை அசைத்து விட்டு கண்களை முடி படுக்கையில் கிடந்தாள்.
அவன் தன்னோட சேட்டைகளை செய்ய ஆரம்பித்தான். முதலில் விரலை மென்மையாக விட்டு எடுக்க ஆரம்பித்தான்.
கூதி வேகமாக கொழ கொழ தன்மையை வெளிப்படுத்த ஆரம்பித்தது. இரண்டு விரலை ஒரே நேரத்தில் கூதிக்குள் விட்டு உள்ளே, வெளியே என்று அட்டகாசமான சுகத்தை கொடுத்தான்.
“டேய் நக்கி விடு டா” என்று சுகத்தின் உச்சத்தில் உளறினாள் ரேஷ்மா. அவன் அவள் பேச்சிக்கு அடிபணிவது போல தலையாட்டினான். அவள் கால்களை மேலும் நன்றாக விரித்து வைத்தாள். புண்டை ஓட்டையை பிளவு செய்து சிவப்பு நிற நுழைவு பகுதியை விரித்து காட்டினாள் ரேஷ்மா.
அர்னால்ட் நாக்கை பாம்பு போல எடுத்து சென்று கூதியில் விட்டு சீண்டினான். அவளின் புண்டை பிறவி பலன் அடைந்த சந்தோசத்தில் இன்னும் இன்ப நீரைச் சொரிந்தது. ரேஷ்மா அவனோட தலையை அழுத்தி பிடிச்சி தன் கூதியை அவன் தொடர்ந்து நக்க வழி செய்தாள்.
அவனோட சூடான மூச்சு காற்று புண்டையில் பட்டது “ஆ… ஓ… யா… ஆஹா… ஆஹா ஆஹா ம்… ம்… ம் ஆஹா ஆஹா ம் ம் ம் ஆஹா ஓ யா நல்ல நாக்கு டா ஹா…ம்ம் ” என்று கத்தியபடி இருந்தாள்.
அவளின் புண்டையிலிருந்து கஞ்சி தண்ணி பிசு பிசுவாக வழிந்து சூத்து ஓட்டையிலும் படர்ந்தது. அதையும் நக்கி குடித்தான் அர்னால்ட். அரை மணி நேரம் நக்கி நக்கி வாய் வலித்தது அவனுக்கு.
அடுத்து அவன் தன் வெறியை அவளின் முலைகள் மேல் காட்டினான். கொழுத்த முயல் குட்டிகள் போல் குதித்த முலைகளை கையால் பிடிச்சி நல்லா பிசைந்து விளையாடினான். முலைக் காம்புகளை கைகளால் பிடிச்சி திருகி கொண்டு, இன்னோரு முலை காம்புகளை வாய்க்குள் வச்சி நல்ல சப்பி எடுத்தான். தன் குழந்தைக்கு பால் கொடுப்பது போல அர்னால்டை மார்பில் கிடத்தி பால் கொடுத்தாள். இன்பம் தாங்க முடியாமல் வெறியில் அரற்றினாள் ரேஷ்மா.
உணர்ச்சியை சமாளிக்க அவளின் கைக்கு ஒரு பிடிமானம் தேவைப்பட்டது.
பரவசத்தில் கண்களை திறக்க முடியாததால் மடியில் மல்லாந்து கிடந்தவனின் தொடைகளில் தட்டு தடுமாறிய கைகள் கடைசியில் அவன் ஃபேண்ட் ஜிப்பை தொட்டது. ஊதிப்புடைத்திருந்த அவனின் ஆண்குறியை அவள் கை உணர்ந்தது. அவள் கை பட்டதும் இன்னும் புடைத்து வெளியே வர வழி தேடியது.
அவளின் முலைகளைச் சப்பிக் கொண்டே அர்னால்ட், தன் பேண்டை கீழிறக்க அவளுக்கு உதவினான். அவள் கால் வழியாக பேண்டையும் ஜட்டியையும் உருவி வீசினான். தொடர்ந்து அவன் தொடை நடுவே சீறிக்கொண்டிருந்த அர்னால்டின் சுன்னியை கையால் பிடித்து மேலும் கீழும் சிலமுறை குலுக்கினாள்.
அர்னால்ட் அவளின் மடியிலிருந்து எழுந்து கட்டிலில் மல்லாந்து கிடந்தான். அப்படி அவன் கிடந்தது, அவனின் சுன்னியை ஊம்ப அவளுக்கு வாய்ப்பாய் இருந்தது. அவன் உடலில் அணிந்திருந்த மேல் சட்டையையும் அவள் கழற்றி அவனை முழு அம்மணமாக்கினாள்.
பிறகு அவன் காலடியில் முட்டி போட்டு அமர்ந்து, அவனின் தொடை மையத்தை தேடி குனிந்தாள். சுன்னி அவள் கன்னத்தில் இடித்தது.
அங்கும் இங்கும் ஊசலாடிய அவனுடை சுன்னியை இரண்டு கையாலும் பிடித்து, பெரு விரலாலும், ஆள்காட்டி விரலாலும் சுன்னியின் முனையைப் பிடித்து, நுனித்தோலை கீழே இறக்கினாள்.
அவன் சுன்னி வாசனை அவளை காம வெறி கொள்ளச் செய்தது. ரோஜா பூ இதழ் போல் சிவந்திருந்த மொட்டின் நடு ஓட்டையில் ஊறி இருந்த விந்து துளியை, நாக்கை கூர்மையாக்கி நக்கி சுவைத்தாள். கண்களை மூடி நாக்கை சப்பு கொட்டி அந்தச் சுவையை அனுபவித்தாள்..
அவளின் புருஷனின் சுன்னி நல்லா உப்புகரிக்கும். கசப்புச் சுவையும் கூட. ஆனால் தினமும் இவன் சுன்னியை சோப்பு போட்டு அலசுவான் போல் ஒரு இளநீர் சுவையை. அவனின் சுன்னியைச் சுற்றியிருந்த முடிக்காடு ஷாம்பூ போட்டது போல் மணத்தது.
அர்னால்ட், தன் சுன்னியில் ரேஷ்மாவின் நுனி நாக்கு பட்டதும் சிலிர்த்தான். அதனால் அவன் சுன்னியில் இரத்தம் பம்ப் ஆகி இன்னும் சூடாகி விரைத்து அவளின் கைக்கு அடங்காமல் புடைத்தது. காம மிகுதியால் தன் இடுப்பை தூக்கி மேல் நோக்கி அசைக்கவும் செய்தான் அவன்.
அதற்கு மேல் அவனை காக்க வைக்காமல் அவன் சுன்னியை ஊம்பத் தொடங்கினாள் ரேஷ்மா. “ஆ…ஆ… அப்டிதாண்டி… நல்லா ஊம்பு.. ம்ம்ம்ம் இன்னும் நல்லா அழுத்தி ஊம்புடி…”
வாய் வலிக்க வலிக்க ஊம்பிக் கொண்டே இருந்தாள்.
அடுத்து யுத்தம் இன்னும் மும்முரமானது. தன்னை நிர்வாணப்படுத்திய பின்னும் முழுசா தன் ஆடைகளை களையாமல் இருந்த ரேஷ்மாவை ப்ரியத்துடன் பார்த்தான் அர்னால்ட்.
“என்னை முழுசா பார்த்திட்ட, உன்னை நான் பார்க்க வேண்டாமா?”
“பார்திட்டுதானே இருக்கீங்க…” அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்து அவள் முகம் சிவந்தது.
“இப்படி அரைகுறையா காட்டுனா எப்படி?”
“முக்கியமான சாமானத்தைப் பார்த்தாச்சே… போதாதா!?”
“இப்படி அழகா இருந்தா எப்படி போதும். உன்ன ஒட்டு துணி இல்லாம நிற்க வச்சு பார்க்கணும்டி. உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசிச்சு ரசிச்சு பார்க்கணும்.”
“இப்பவே மணி 4 தாண்டிடுச்சு… இருட்டும் முன்னாடி, வீட்டுக்குப் போகணும் எனக்கு.”
“அதுக்குள்ள என்னடி அவசரம். அவசரம் அவசரமா ஓக்க நீ என்ன விபச்சாரியா… என் தேவதைடி, என் மனசெல்லாம் நிறைஞ்ச தேவதை… உன்னை மெல்ல மெல்ல ரசிச்சு ரசிச்சி அனுபவிக்கனும்டி.. என் ஃபீலிங்க் உனக்கு புரியுதா இல்லையா?”
“புரியுது… புரியுது… அதுக்கு நீங்க என்னை கலியாணம் பண்ணி உங்க வீட்டுக்குதான் கொண்டு போகணும்.”
“ஆசைதான், எல்லாத்துக்கும் இடஞ்சலா உன் புருஷன் இருக்கானே.”
“அவரு கெடக்காரு. எனக்கு என் குழந்தைங்கள நெனச்சுதான் கவலை. இல்லாட்டி உங்க கூடவே வந்திடுவேன்.”
“உன் குழந்தைங்க என் குழந்தை மாதிரி. நீ ‘உம்’ நு சொல்லு. எங்கயாவது ஓடிப்போய் சந்தோசமா வாழலாம்.”
இருவரும் பேசப் பேச ரேஷ்மா, ஒவ்வொரு ஆடையாய் களைந்து முழு நிர்வாணமாய் அவனுக்கு தரிசனம் தந்தாள்.
மலைத்துப் போய் அவளைப் பார்த்தான். தங்க மலையைக் குடைந்து செய்த சிற்பம் போல் இருந்தாள்.
பௌர்ணமி நிலா போல், வட்ட முகமும், பெரிய கண்களும், இரட்டை வரி போல் உதடுகளும், சற்று தூக்கலான மூக்கும், சிரிக்கும் போது தெரியும் முத்து பல்வரிசையும், கன்னத்து குழியும், நெற்றி வகிட்டில் இருந்த குங்குமும், அவளை பக்கா குடும்ப பாங்காய் காட்டியது.
வெண்ணெய் வாளிப்பில் கீழ் நோக்கி சரிந்த முன்னங் கழுத்தும், அதற்கு கீழே பரந்து விரிந்து மஞ்சள் வானம் போல் தெரிந்த மார்பு ப்ரதேசமும், மூங்கில் உறுதியாய் இருந்த தோள் பட்டையில் தொடங்கி , மார்பு சமவெளியை இரண்டாய் பிரித்தபடி இருபுறமும் தொங்கின இரண்டு முலைகளும்.
முலைகள் இரண்டும் வெள்ளை வெளேறென்று, கொழு கொழு வென்று, ரொம்ப சின்னதும் இல்லாமல், ரொம்ப பெரிசாகவும் இல்லாமல், கன கச்சிதமாய் அளவெடுத்து செய்தது போல் ‘கிண்’ என்று அவனைப் பார்த்து முறைத்ததால் நிலை குலைந்து போனான் அர்னால்ட். மனதில் அவளைக் கற்பனை செய்ததைவிட, பல மடங்கு கவர்ச்சியாய் தொங்கிக் கொண்டிருந்தன, இரு கொங்கைகளும்.
அவன் விருப்பபடி முழுசா அவுத்து போட்டு நின்ற ரேஷ்மா, அர்னால்டை அசரடிக்கும் பார்வையால் பார்த்தாள். அவன் பார்வை தன் உடலை அணு அணுவாக ஆராய்வதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
முதலில் அவன் பார்வை தன் முகத்தை பார்த்த போது காதல் ரசம் சொட்டியதையும், பிறகு அவன் பார்வை கழுத்தில் சரிந்து முலைப் பந்துகளைக் கண்டதும் பரவசம் அடைந்ததையும் கண்டு, இன்னும் மிச்சமிருக்கிற அழகிடங்களைக் கண்டால் அவன் என்னாவானோ என்ற ஆர்வத்தில், கொஞ்சம் கூட வெட்கமின்றி தன் பிறந்த மேனியை அவனுக்கு காட்டிக் கொண்டு ஒய்யாரமாய் நின்று கொண்டிருந்தாள் ரேஷ்மா.
முலைப் பந்துகளுக்கு கீழே தட்டையாய் சற்றே உப்பலான வயிற்றுப் பிரதேசத்தின் மையத்தில் நீர் சுழி போல் குழிவிட்ட தொப்பிளும், வயிற்றின் வனப்பை கூட்டிய ஒடுங்கிய இடையையும் கண்டு தன்னை மறந்து நின்றான் அவன். அதற்கு மேல் விழிகளை கீழிறக்காமல் அவன் நிலை நின்றதைக் கண்ட ரேஷ்மா, பொறுமை இழந்து தன் வாளிப்பான தொடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக பின்னி தன் புண்டையை இரண்டு தொடைகளுக்குள் மறைத்து ஒய்யாரமாக நின்றாள். அவள் அப்படி செய்ததால் அவளின் புண்டையைச் சுற்றியிருந்த முடி மட்டுமே தெரிந்தது.
அவளின் தொடைகள் மிகப் பெரியது. புட்டங்கள் இரண்டும் பிரமாண்டமாய் அவனை மிரட்டியது. அதே நேரத்தில் இடை ஒடுங்கி நின்று புண்டைப் பிளவை மறைத்துக் கொண்டு அவள் நின்ற கோலம் அவன் காமத்தை மிதமிஞ்சி தூண்டியதோடு மட்டுமல்லாமல், உடனே அவளை ஓக்க வேண்டும் என்ற வெறியையும் உண்டாக்கியது.
அந்த வெறியைத்தான் ரேஷ்மாவும் எதிர்பார்த்தாள். அவளை சாத்வீகமாக நினைத்து மேலோட்டமாக ஓத்துவிடுவானோ என்ற அச்சத்தில் இருந்தவளுக்கு அவன் முகத்தில் தெரிந்த காமவெறி நிம்மதியை அளித்தது.
இதற்கு மேல் பொறுமை காக்க அவள் புண்டையும் தயாராய் இல்லை. எனவே வெட்கத்தையும், தயக்கத்தையும் விட்டு, அவளாகவே அவனை நெருங்கி அணைத்தாள். அவனோடு பின்னிப் பிணைந்து நின்றாள். அவன் கைகளில் ஒன்றை எடுத்து தன் விரிந்த புண்டை மேட்டில் வைத்து, ” இந்த சொர்க்க வாசல் உங்களின் செங்கோலை உள்வாங்க காத்திருக்கிறது” என்று அவன் காதில் கிசுகிசுக்கவும் செய்தாள்.
அவளின் குரலில் இருந்த காமம், அவனை அடியோடு நிலை குலைய வைத்தது. தன்னை அணைத்து நின்ற அந்த அழகு பெட்டகத்தை இறுக்கித் தழுவி, அவளின் உடலெங்கும் முத்தமிட்டான். பிறகு அவளைத் தள்ளிக்கொண்டு, படுக்கையில் மல்லாக்க கிடத்தினான்
ரேஷ்மா இரண்டு தொடைகளை அகட்டிக் கொண்டு, “உங்கள் தாக்குதலை தொடங்குங்கள்” என்று அவனுக்கு உத்தரவிடுவது போல் சொல்லவும் செய்தாள். அவளின் புண்டையின் ரோஜா இதழ் விரிந்து சிவந்து முதலில் அவன் சுன்னியின் புழுத்தியை உள்வாங்கி, பிறகு அவனின் முழுச் சுன்னியையும் உள்வாங்கிக் கொண்டது.
“கொஞ்சம் ஆசுவாசம் எடுங்கள். என் புண்டைக்குள் என்னவோ செய்கிறது.” என்ற ரேஷ்மா, தன் புட்டத்தை மேல் நோக்கி தள்ளி அவன் சுன்னியோடு சேர்த்து பட்டெக்ஸை கிளாக் வைஸ் இரு முறையும், ஆண்டி கிளாக் வைஸாக இருமுறையும் சுழற்றினாள். அர்னால்ட் அவளின் அந்த அசைவில் சொக்கிப் போனான். பிறகு அவளை அரை மணி நேரம் போட்டு, ஓத்தான். அவளுக்கும் முழு திருப்தி. ஒரே ஓழில் இரண்டு மூன்று முறை அவளுக்கு உச்சத்தைக் காட்டினான் அர்னால்ட். ரேஷ்மா அவனை மெச்சினாள். உடலெங்கும் முத்தமிட்டு, மீண்டும் அவனுக்கு வெறியேற்றவே, இரண்டாம் முறையும் அவளை ஓத்தான். தன் வாழ்நாளில் அது வரை அனுபவிக்காத இன்பத்தை அனுபவித்தாள் ரேஷ்மா.
***
இரவு ஆன் லைனில் வந்த கணவன் பிரபுவை பிடி பிடி என்று பிடித்தாள் மினிஷா.
“எனக்கு எப்படி, இப்படி ஒரு கிப்ட் அனுப்பலாம்? நான் என்ன காம வெறி பிடித்தவளா? ” என்று அவனை விளாசினாள். இனி எனக்கு போனே பண்ணாதீங்க, என்று மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தாள்.
மேலுக்கு அப்படிச் சொன்னாலும், அன்று இரவு அவளின் புருஷன் அனுப்பிய செயற்கை சுன்னியை பயன்படுத்தியும் சுய இன்பம் செய்யவே முடிவு செய்திருந்தாள்.
போண் சுவிட்ச் ஆஃப் என்பதால் இன்று எந்த தொந்தரவும் இல்லாமல், என் காம வெறியை தணிக்க வேண்டியதுதான்.
மினிஷா, முழுவதும் அவுத்து போட்டுவிட்டு அம்மணமாய் கண்ணாடியைப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.
கண்ணாடி அவளை பிறந்த மேனியாய் காட்டியது. இரண்டு தொடைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு, விரிந்த புண்டையின் செந்நிற இதழை விரித்து புழையில் அந்த ஆண்குறியை சொருகினாள்.
“ம்…ம்…” பல்லைக் கடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் புண்டைகுள் வைத்து மாவு ஆட்டுவது போல் சுழற்றினாள். இதற்கு முன் வந்த ஆண்குறியை விட அவள் கணவன் அனுப்பிய ஆண்குறி பெருசா, தடியா இருந்தது. எனவே புண்டையே கிழிவது போல் வலித்தது.
இரண்டு ஆண் குறிக்குள்ளும் எத்தனை வித்தியாசம். அந்த ஆண்குறி ஸ்மூத்தாக உள்ளேச் சென்றதும், உடலெங்கும் இன்ப அதிர்வை உணர்ந்தேன். இதுக்கு அதுவே பெட்டர். இந்த ரப்பர் ஆண்குறியிலேயே இப்படி வித்தியாசம் தெரியுது என்றால், ஒவ்வொரு ஆணின் சுன்னியும் இப்படித்தான் வித விதமான சுகத்தைக் கொடுக்குமோ? என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது. உடனே அந்த யோசனை உதித்தது.
முதலாம் ஆண்குறியையும் பீரோவிலிருந்து எடுத்தாள். புண்டையில் வைத்து ஆட்டினாள். ஆஹா என்ன சுகம். அந்த ஆண்குறியை யூஸ் பண்ணும் போது ஏனோ அவளுக்கு அந்த வேன் டிரைவரின் ஞாபகம் வந்தது. அவன் அவளை ஓப்பது போல் நினைத்து நினைத்து சொருகி எடுத்தாள் மினிஷா. கொஞ்ச நேரத்திலேயே அவள் கூதியிலிருந்து கொழுப்பு போன்ற திரவம் கொட்டோ கொட்டென கொட்டி புண்டை லூசானது. இப்போது அவளுக்கு சற்று பெரிய சுன்னிதான் வேணும். உடனே அவள் புருஷன் காலையில் அனுப்பின ஆண்குறியை புண்டைக்குள் வைத்தாள். இப்போது ரொம்பவே சுகமாக இருந்தது… முரட்டுத்தனமான அந்த சுன்னி அவளின் புண்டையை இன்னும், ஆழம் வரை சென்று கிழித்தது… “ஆ…ஆ…. ஆ….ம்..” கத்திக் கொண்டே ஸ்பீடாக இயக்கினாள். வைப்ரேஷன் வேகத்தைக் கூட்டக் கூட்ட அவளுக்கு உச்ச இன்பத்தை அடைந்த உணர்வு ஏற்பட்டது.
இரண்டு சுன்னியையும் மாத்தி மாத்தி யூஸ் செய்தாள். முதல் சுன்னியை புண்டைக்குள் சொருகியதும், வேன் டிரைவர் அவளை ஓப்பது போலவும், இரண்டாம் சுன்னியை வைக்கும் போது, அவள் புருஷன் அவளை ஓப்பது போல கற்பனை செய்தாள். அதனால் சீக்கிரம் உணர்ச்சி கொதிக்க, சீக்கிரமே உச்ச சுகத்தை அடைந்தாள்.அப்படியே தன்னை மறந்து தூங்கியும் விட்டாள்.
விடியற்காலையில் எழுந்த போது, இரண்டு செயற்கை சுன்னியும் அவள் புண்டைக்கு அருகில் கிடந்தது. இரண்டு ஆண்களிடம் ஒரே நேரத்தில் ஓழ் வாங்கிய பிரம்மை ஏற்பட்டது.
மனசு மீண்டும் அந்த வேன் டிரைவரை நினைத்தது. ” ஆம் அவன்தான் எனக்குச் சரியான ஆள்…!” என்று முணு முணுக்கவும் செய்தாள்.
***

7

சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனை நடைபெற்றுகக்குள்ளே பெண்கள் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரேஷ்மா கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த மினிஷா, அவள் பக்கம் எதேச்சையாக திரும்பிய போது இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டனர்.
இருவரும் ஒரே ஊர்காரர்கள்தான். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஊர் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பு இல்லை என்றாலும் பார்க்கும் போது சிரித்துக் கொள்வார்கள்.
அப்படித்தான் அன்றும் சிரித்துக் கொண்டார்கள். ரேஷ்மா அவளது அருகில் பேச்சுத் துணைக்கு யாரும் இல்லாததால் இருந்த இடத்திலிருந்து எழுந்து மினிஷாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்.
இரு பெண்களும் ஒருவரை ஒருவர் அளக்கும் பார்வை பார்த்துக் கொண்டனர்.
” என்னடி வர வர ரொம்ப அழகாயிட்டே போற?” – வினயத்துடன் கேட்டாள் மினிஷா.
ரேஷ்மாவை வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் சொல்வது உண்மைதான். பள்ளியில் அவள் உடன் வேலை செய்யும், சக டீச்சர்ஸ் கூட அவளிடம் இப்படித்தான் கேட்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் காரணம் அந்த அர்னால்டுதான் என்ற நினைப்பு அவளின் வெட்கத்துக்கு காரணம்.
என்றைக்கு அந்த அர்னால்ட் அவளின் புண்டையில் தன் விந்தை கொட்டினானோ அன்றிலிருந்து அவள் உடலின் வாளிப்பும், வனப்பும் கூடிக்கொண்டே செல்வது அவளுக்கே தெரிகிறது.
வறண்டு கிடந்த அவளின் முக்கோண பீட பூமியில் வாரம் தோறும் விந்து மழையை பொழிந்து கொண்டிருந்தான் அர்னால்ட்.
அதனால் மன உணர்ச்சிகள் கொந்தளித்து, காம தகிப்பு அடங்கி அவளின் தோல் பளபளப்பு கூடியிருந்தாள். அவள் முகத்தில் மெருகேறி, ஐந்து வயது குறைந்து தோன்றினாள்.
எனவே மினிஷா அவ்வாறு கேட்டது அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், திருமணத்திற்கு முன் தன்னைவிட கலராக, கிளாமராக இருந்த மினிஷா, கலர் குறைந்து, வாடிப் போய் இருப்பதைக் கண்டதால் ஆச்சரியம், அவள் புருவ மடிப்பில் சுருக்கமாய் மாறி நின்றது. “நீ என்னடி ரொம்ப வாடிப் போயிருக்க. உன் புருஷன் சரியா தண்ணி ஊற்றலயா உனக்கு?” என்றால் கேலியுடன்.
அவள் இப்படி பேசுகிறவள் இல்லைதான். ஆனால் அர்னால்டிடம் இரவில் போனில் பச்சையாய் பேசிப்பேசி இப்போது விரசமாகப் பேசுவது அவளுக்கு சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.
“அடிப்பாவி.! சர்ச்சில் வச்சி பேசுற பேச்சா இது.”
“இப்ப நம்ம வெளியதான் இருக்கோம். நான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்”
“போடி. கடுப்பேத்தாத, என் புருஷன் ஃபாரின் போய் இரண்டு மாசம் ஆச்சு.”
“ஓ… இப்ப புரியுது. வயல்ல தண்ணீர் பாய்ச்ச ஆள் இல்லாததால உன் வாய்க்கால் வாடிப் போயிருக்கு. அந்த வாட்டம்தான் உடம்பில தெரியுதா?”
“ஆமா! உனக்கு கலியாணம் முடிஞ்சு அஞ்சு ஆறு வருஷம் இருக்குமே..! இன்னும் உன் புருஷன் தண்ணி ஊத்திட்டுதான் இருக்காரா? அதனாலதான் நீ இப்டி பளபளனு மின்னுறியா?”
“அதெல்லாம் சீக்ரெட். சொல்லக்கூடாது.”
“சீக்ரெட்டா… அப்படி என்ன சீக்ரெட். வேறு ஏதாவது பம்பு செட் வச்சு தண்ணீர் பாய்ச்சிறியாடி..!”
“சீ… போடி”- அவளுக்கு அர்னால்டின் முகம் மனதில் ஓடியது.
ஆராதனை முடிந்து ஆட்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். சர்ச் பாதி காலியாகியிருந்தது.
“வாடி… போகப் போக பேசிட்டே போலாம்.”-
மினிஷாவுக்கு அவளிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று தோன்றியது. இவள் கண்கள் இப்படி ஏன் ஒளிர்கிறது? அடிக்கடி முகம் வேறு சிவக்கிறாள். பேச்சில் கூட ஆபாசம் தெறிக்கிறதே. முன்பெல்லாம் இப்படி பேசமாட்டாளே இவள்.!!
மினிஷாவும் ரேஷ்மாவும் சர்ச் படிகளில் இறங்கி மார்கெட் செல்லும் சாலையில் நடந்தார்கள்.
சர்ச் ஆராதனை முடிந்து, ரேஷ்மாவை பார்க்கும் எண்ணத்தில் அவ்வழியே வந்த அர்னால்ட் உடன் மினிஷா வருவதைக் கண்டதும் உஷாராகி, ஜாடையாய் ரேஷ்மாவைப் பார்த்து சிரித்துவிட்டு சென்றான்.
வெட்கம் பிடுங்கி முகம் குங்கும சிவப்பானது ரேஷ்மாவுக்கு. நேற்றிரவுதான் நாலாவது தடவை அவளை அவன் ஓத்திருந்தான். அதுவும் இரவு அவள் வீட்டுக்கே சென்று ஓத்ததுதான் இங்கு ஹைலைட்.
என் புருஷன் மீன் பிடிக்கப் போயிட்டார். குழந்தைகளையும் அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன். ராத்திரி நான் தனியாதான் இருக்கேன். அவள் போன் செய்ய, உடனே கிளம்பி அவள் வீட்டுக்குச் சென்றான் அர்னால்ட்.
நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு அவள் வீட்டுக்குச் சென்றவன், விடியற்காலை நாலு மணி வரைக்கும் அவளை வித விதமாய் ஓத்தான். அந்த உடல் வலியும் அலுப்பும் இன்னும் அவள் உடலைவிட்டு அகலவில்லை. இதற்கிடையில் தன்னை விழுங்குவது போல் அவன் தற்போது பார்த்துச் சென்றதால் இன்ப பரவசத்தில் முகம் சிவந்தாள் ரேஷ்மா.
அர்னால்ட் இவர்கள் பக்கம் ஜாடையாய் திரும்பியதும், தன்னைத்தான் சைட் அடிக்கிறான் என்று நினைத்த மினிஷா, அவன் கண்கள் தன்னைக் கடந்து ரேஷ்மாவைப் பார்த்ததும், அதற்கு ரியாக்சனாக ரேஷ்மா வெட்கப்பட்டதையும் கண்டவள், இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ கனெக்சன் இருக்கிறது என்பதை யூகித்தும் கொண்டாள்.
“அவர் உனக்கு தெரிஞ்சவரா?”
“யாரு?”
“உன்னையே விழுங்கிறமாதிரி பார்த்திட்டு போறாரே அவரு.”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடி”
“பொய் சொல்லாத ரேஷ்மா. நீயும் வெட்கப்பட்ட”.
“அது… அவர் என் புருஷனோட ஃப்ரெண்ட் ” என்று சொல்லி மினிஷாவின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள் ரேஷ்மா.
“இப்ப புரியுது!!”- என்றாள் மினிஷா நக்கலாக.
” என்ன புரியுது?”
“உன் மினுமினுப்புக்கு காரணம்”
“சும்மா வாய்க்கு வந்தபடி பேசாத மினிஷா”
“ரேஷ்மா! ஊர் உலகத்தில நடக்காததா இது. எனக்கு வாய்ப்பு கெடச்சாகூட எவங்கிட்டயாவது ஓழ் வாங்கத்தான் செய்வேன். உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் நான். எதையும் மறைக்காம சொல்லு. பின்னாடி பிரச்சனை வந்துச்சுனா நான்தான் உனக்கு ஹெல்ப் பண்ணணும் பாத்துக்க.”
நீண்ட தயக்கத்துக்குப் பின் ரேஷ்மா ஏதோ சொல்ல வந்தவள், திடீரென்று மனதை மாற்றிக்கொண்டு, “சரிடி… இன்னொரு நாள் பாக்கலாம். எனக்கு வீட்டுக்குப் போகனும்.” அவள் பதிலைக் கூட எதிர்பாராமல், விட்டால் போதும் என்று விறுவிறு என்று சென்றுவிட்டாள் ரேஷ்மா. அவள் போவதையே கொஞ்ச நேரம் பார்த்து நின்ற மினிஷா, ‘எங்கிட்டயே மறைக்கிறியா… இருடி உங்கிட்டேர்ந்து உண்மையை எப்படி வரவழைக்கணும்னு எனக்குத் தெரியும்!!’- என்று மனதிற்குள் முணுமுணுத்தாள்.
மினிஷா, தன் பஸ் ஸ்டாப் தாண்டி, தெற்கு புறம் பிரிந்த தன் வீட்டுக்குச் செல்லும் பாதையில் நடந்தாள். போகும் போது, அர்னால்ட் எதிர்பட்டான். அவளைப் பார்த்தும் பார்க்காதமாதிரி செல்ல முயலுவது அப்பட்டமாகத் தெரிந்தது. அவளின் சந்தேகம் இன்னும் வலுப்பெற்றது. இதற்கு முன்பு தன்னைக் கண்டால் சிரிப்பவன், இன்று ரேஷ்மாவுடன் என்னைக் கண்டபிறகு ஏன் என்னைத் தவிர்க்க வேண்டும்? ஏதோ தப்பாய் இருக்கிறேதே..! உண்மையை ரேஷ்மாவிடமிருந்து வாங்குவதைவிட இவனிடம் வாங்குவதே எளிது..! அவள் மனதிற்குள் புதிய திட்டம் உருவானது…?!!
***
“இந்த காலத்து பொண்ணுகளுக்கு கண்ணைப் பார்த்து பேசுற ஆம்பளையை விட, அவள் முலையைப் பார்த்து பேசுற ஆம்பளையதான் பிடிக்கும்.” – யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தாள் மினிஷா.
“என்னை உனக்கு ஏன் பிடிச்சது?” என்று எதிர் முனை கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு, தன்னை சைட் அடித்துக் கொண்டிருந்த அர்னால்டை ரேஷ்மா மடக்கியதை ஜீரணிக்க முடியவில்லை. எந்த எல்லைக்கும் போய், அவனை தன் வசம் இழுக்க அவள் திட்டம் தீட்டினாள்.
அதன் முதல் கட்டமாக அவள் அன்று தானாகவே அர்னால்டுக்கு போன் செய்து பேசினாள்.
“இனி டெய்லி என்னை ஸ்கூல்ல டிராப் பண்ணுவீங்களா?”
“நீங்க பைக்லதானே போவீங்க.”
“எனக்கு உங்க வேன்லதான் வரணும். மந்த்லி ஃபீஸ் எவ்ளோவா இருந்தாலும் தரேன்.”
“ஃபீஸ் ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்கனா ஃப்ரீயா கூட கொண்டு விடுவேன்.”
“ஏன்?”
“உங்கள பார்த்தா ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் ஃபீல் வருது”
“நான் ஃப்ரீயா வரமாட்டேன். ஃபீ எவ்ளோனு சொல்லுங்க”
“உங்க இஷ்டம்” என்றான் அவன்.
அவள் அவன் கையில்,”இந்தா ஃப்ர்ஸ்ட் மந்த் ஃபீ” என்று நாலு ₹500 தாளை வைத்தாள்.
“அய்யோ. இது அதிகம்ங்க ₹1000 தான்.”
“அப்டினா 2 மாச ஃபீயா வச்சுக்கங்க”
இப்படி ஒரு வாரமாக அவன் வேனில் பிற குழந்தைகளுடன் மினிஷா ஸ்கூலுக்கு போய் வந்து கொண்டிருந்தாள். இந்த விசயத்தை அர்னால்ட் ஏனோ ரேஷ்மாவிடம் சொல்லாமல் தவிர்த்தான்.
இதற்கிடையில் டெய்லி இரவு மினிஷா தானாகவே அர்னால்டுக்கு ஃபோன் செய்து பேசுவாள். இதனால் இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டது.
அவன் ரேஷ்மாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான். அந்த இடத்தை மினிஷா மெல்ல மெல்ல ஆக்ரமித்தாள்.
ரேஷ்மாவைப் போல் மினிஷாவையும் ஓக்கவேண்டும் என்ற எண்ணம் அர்னால்டுக்கு ஏற்பட்டது.
ஆனால் அது பற்றி அவளிடம் பேச தயக்கமாக இருந்தது. மினிஷாவிற்கும் அவன் மேல் ஒருவித மையல் இருப்பது அவனுக்கும் புரிந்தது. அவனைப் பார்க்கும் விதமும், பாவனைகளும் ரொம்பவே மாறி இருந்தது.
அவனை வாடா என்று உரிமையுடனும் பேசினாள். எனவே அர்னால்ட் அவளுக்கு தன் இச்சையை மறைமுகமாக தெரிவிக்க எண்ணினான்.
அவள் வேனில் ஏறும் போதும், இறங்கும் போதும் அவளின் முலைகளை அவளுக்கு புரியும் வகையில் பார்க்கத் தொடங்கினான். அவளும் அடிக்கடி தன் முலைகளை அவன் பார்ப்பதை புரிந்து கொண்டு, சற்று இறுக்கமான உடைகளால் தன் முலைகளை எடுப்புடன் அவனுக்கு தரிசனம் தந்தாள்.
இப்படியாக நாட்கள் நகர, ஒரு நாள் இரவு இருவரும் போனில் பேசும் போது மினிஷா நேரடியாகவே அவனிடம் கேட்டு விட்டாள்.
“ஏண்டா… என் முலைகளை அடிக்கடி பார்க்கிற… ?”
“……..” அவன் பதில் சொல்லாமல் திணறுவதை அவளும் ரசித்தாள்.
அவன் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு, “என்னை உனக்கு பிடிக்குமா?” என்றான்.
“ரொம்ப புடிக்கும்”
“உன் முலையை பார்க்கிறது தெரிஞ்சும் என்னைப் பிடிக்குமா?”
“இந்த காலத்து பொண்ணுகளுக்கு கண்ணைப் பார்த்து பேசுற ஆம்பளையை விட, அவள் முலையைப் பார்த்து பேசுற ஆம்பளையதான் பிடிக்கும்.” என்றாள் இரகசிய குரலில். அப்படி அவள் சொன்னதும், அவனின் சுன்னி உடனே எழுந்து கொண்டது.
அவன் பேச்சை வளர்த்தினான்.
“எப்படி பார்த்தாலும் ஓப்பனா பார்த்தாதான் திருப்தி.”
“ஓப்பனானா?”
“டிரெஸ் போடாம?”
“நான் அவுத்து போட்டுட்டா வந்து வேன்ல ஏற முடியும்?”
“வேன்ல வேண்டாம். தனியா சந்திக்கலாம்ல”.
” ரொம்பதான் தைரியம் உனக்கு.”
“எல்லாம் நீ கொடுத்ததுதான்.”
“நான் கலியாணம் ஆனவ!.”
“ஆனா உன் புருஷன் வெளி நாட்டில இருக்கார். உனக்கும் பசிக்கும்தானே…”
“என் பசிக்கு அவர் வந்ததும் தீனி போடுவாரு.”
“அந்தந்த நாள் சாப்பாட்டை அந்தந்த நாளுக்குதான் சாப்பிட முடியும். சேர்த்து ஒரேயடியாய் சாப்பிட முடியாது.”
“இப்ப நீ என்ன சொல்ல வர?”
“என் வாட்டர் டாங்க்ல நெறைய தண்ணி இருக்குனு சொல்றேன்”.
“அதனால் என்ன?”
“உன் வயக்காட்டில உழுது பயிரிட நான் ரெடி! நீ ரெடியா?”
“ஓ இதுக்குதான் இப்படி சுத்தி வளைச்சியா. என்னை ஓக்கணும்னு பச்சையா கேட்டிருக்க வேண்டியதுதானே?”
“பச்சையா பேசுனாதான் சரினு சொல்லுவியா?”
“ம்..”
“சரிடி…! உன்னை எனக்கு ஓக்கணும் வரியா?” என்றான் அர்னால்ட்.
அவன் அப்படி கேட்டதும் மினிஷாவின் புண்டைக்குள் இன்ப நீர் குபுக்கென்று சொட்டியது.
(காமம் தொடரும்…)
***
For contact sxs1431990@gmail.com

Scroll to Top