தீரா காமம் – 3

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இது தீரா காமம் தொடரின் 3 ஆம் பாகம்
sxs1431990@gmail.com
செக்ஸ் சாட் செய்ய விரும்பும் 25 – 35 வயது பெண்கள் இந்த இ மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். ரகசியம் காக்கப்படும் .
கதையை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.

3
மீன் பிடிக்கச் சென்றிருந்த ரேஷ்மாவின் கணவன் ராஜேஷ் இரண்டு நாள்கள் புயல் எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்ததால் இரண்டே நாளில் கரைக்கு திரும்பியிருந்தான்.
அந்த இரவு நேரத்திலும் பளிசென்று முகம் கழுவி தலையில் மல்லிகை சரம் சூடி அழகாய் வந்து கதவைத் திறந்தாள் ரேஷ்மா.
“நான் கரைக்கு வருகிறேன்”, என்று விசைப்படகு கரையை நெருங்கி ஓடி வரும்போது செல்போன் ரேஞ்ச் கிடைத்ததும், போண் செய்ததால்தான் மனைவி தன் வரவு எதிர்பார்த்து இப்படி தன்னை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் ராஜேஷ்.
ஆனால் ரேஷ்மாவின் உண்மையான மன ஓட்டம் வேறாக இருந்தது. மாலையில் அர்னால்ட் அவளை வீட்டுக்கு முன் இறக்கி சென்றதிலிருந்து அவள் மனசு அவளிடம் இல்லை. திரும்பத் திரும்ப அர்னால்டின் சிரிப்பும் குறுகுறு பார்வையும் அவளை அலைக்கழித்தது. காதல் வயப்பட்ட சிறு பெண் போல் ஒரு வித துள்ளலுடன் அங்கும் இங்கும் அர்த்தமின்றி உலாவினாள். கண்ணாடியில் சென்று தன் கோலத்தை பார்த்தாள். ” சே… என்ன இது முகம் இப்படி எண்ணெய் வழிந்து… இந்த கோலத்தில் தானே அவன் என்னை பார்த்திருப்பான். என் தோற்றம் அவனுக்கு பிடித்திருக்குமா? சிக்கென்று புடவையில் குதிரை போல்தான் இருக்கிறேன். சரியான நாட்டுக் கட்டை என்று நினைத்திருப்பான்.’ இப்படி பலவாறாக எண்ணிக் கொண்டாள்.
இரண்டு குழந்தை பெற்ற பிறகும் தன் மனசு அவனை கண்டதும் இப்படி கிடந்த அலை பாய்கிறதே! என்ன பார்வை பார்க்கிறான்! எனது இந்த நிலைக்கு அவன் தான் காரணம்? அப்பா..! விழுங்குவது போல் என்னமா பார்க்கிறான். வேறு யாராவது இதைக் கவனித்தால் என்ன நினைப்பார்கள் என்ற லஜ்ஜை வேண்டாமா. சொரணை கெட்ட மனுஷன். அவன் கண்கள் என் முகத்தை மட்டுமா கவனித்தது. அப்படியே என் இரண்டு முலைகள் இருக்கும் இடத்தையும் கடித்து திண்பது போல் பார்த்தானே. என் அடி வயிறு சங்கமத்தையும், நடக்கும் போது புடவைக்குள் அசையும் தொடைகள் மேலும் அவன் பார்வை ஒரு கணம் சென்று மீண்டதே. இப்படி ஒருவன் பார்த்தால் எனக்கு கோபம் வரவேண்டாமா! ஆனால் எனக்கு இன்ப உணர்ச்சியல்லவா ஏற்பட்டது. என்னைப் போல் வெட்கங்கெட்டவ இந்த உலகத்தில் உண்டா?. அவன் பார்த்தால் எனக்கு எங்கே போயிற்று புத்தி.. புண்டைக்குள் சுன்னியை விட்டு ஓழ் வாங்குபவள் போல் இப்படி பரவசம் அடைகிறேனே!
அவன் பார்ப்பது எனக்கு பிடித்துதான் இருக்கிறது. ஒரு நாள் அவன் பார்க்கவில்லை என்றால் கூட மனசு என்ன ஒரு மாதிரி வெறுமையை உணர்கிறதே. அவன் கவனத்தை திசை திருப்ப ஏதாவது செய்ய வேண்டும் போல் துருதுருக்கிறேனே.
பால் பொங்கியது. பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, டிக்காசன் போட தண்ணீரை வைத்தேன். கை கால் முகம் கழுவி கண்ணாடி முன் நின்றாள். முகம் மலர்ந்த தாமரை போல் புத்துணர்ச்சியுடன் தெரிந்தது. வெளியே பூக்காரன் பூ பூ என்று கத்தியது கேட்டது. உடனே ஓடிச் சென்று பூ வாங்கினாள் மேக்கப் போட்டுக் கொண்டு தலைவாரி பூச்சூடி கொண்டு செல்பி எடுத்து வாட்ஸ் அப் டிபி யில் வைத்தாள். ‘நிச்சயம் அர்னால்டு இதை பார்ப்பான்.’
குழந்தைகளுக்கு ஹோம் ஒர்க் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் அவளுடைய கணவனின் போன் கால் வந்தது.
அவன் வருகிறான் என்றதும் அதுவரை இருந்த சந்தோசம் வடிந்துவிட்டது. மனதில் பாரம் ஏறியது. அதுவரை இருந்த இன்ப நினைவுகள் கற்பூரமாய் கரைந்துவிட்டிருந்தது.
இரவு எப்படியும் அர்னால்டு போன் செய்வான் என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது. அதனால் புருசனின் வருகை கவலையை அளித்தது. இவர் இருக்கும் போது அவர் போண் செய்து விடக்கூடாதே என்ற கவலையும் ஆட்டிப் படைத்தது.
கதவைத் திறந்ததும் அழகுக் குவியலாய் நின்ற மனைவியைக் கண்டதும் ராஜேஷ் குதூகலமானான். இரவு மழையும், குளிரும், வாசனையான அவளின் அருகாமையும் வந்ததும் வராததுமாய் அவளை அணைக்கத் தூண்டியது.
“சீ… அழுக்கா இருக்கீங்க. குளிச்சிட்டு வாங்க” அவனைப் பிடித்து குளியலறையில் தள்ளினாள்.
அடுப்பில் சூடான மீன் குழம்பு தயாரானது.
குழந்தைகள் அப்பாவின் வருகைக்காக காத்திருந்தன.
உணவு உண்டு முடித்ததும் குழந்தைகளை தூங்க வைத்தாள்.
குழந்தைகள் எப்போது தூங்கும் என்று காத்திருந்தவன் அவளை பின்னாலிருந்து கை போட்டு தழுவினான். இறுக்கினான். அவளின் கொழுத்த இரு புட்டங்களும் அவனுடைய கூடாரமிட்டிருந்த லுங்கியில் உரசியது.
“ம்… விடுங்க. குழந்தைங்க எந்திரிச்சிடுவாங்க.”
“அவங்க தூங்கிட்டாங்க…” அவள் காதில் கிசு கிசுத்தான். அவன் உடலிலிருந்த எழுந்த சோப் வாசனை அவளையும் கிளர்ச்சியடைய செய்திருந்தது. பின்புறம் வழியாக, அவனின் லுங்கியையும் மீறி சுன்னி அவளின் தொடை இடுக்கில் உரசியது. ‘இவனுக்குப் பதிலாக அர்னால்ட் இப்படி அணைத்தால் எப்படி இருக்கும்?’ – நினைக்கவே இன்பமாயிருந்தது. பின்னந் தொடைகளில் திடமாக உரசிய சுன்னி அர்னால்டின் சுன்னியாக இருக்கக் கூடாதா!? என்று மனசு ஏங்கியது.
இன்று இரவு எப்படி ஆவது தன் மனதில் இருக்கும் ஆசையை அர்னால்டிடம் வெளிப்படுத்தி விடவேண்டும் என்று நினைத்திருந்தாள் ரேஷ்மா. அவன் நிச்சயமாக என்னை விரும்புகிறான். இனி காலம் தாழ்த்த வேண்டாம். சீக்கிரம் அவனிடம் சொன்னால்தான், என் மனப்போராட்டதற்கும் விடிவு வரும். இதற்கு மேல் என் ஆசையை என்னால் அடக்க முடியாது. என் உடல் அவன் அருகாமையை விரும்புகிறது. என் உடல் அவன் தொட மாட்டானா என்று ஏங்கத் தொடங்கி விட்டது. அவனைப் பற்றி நினைக்கும் போது காதலும் காமமும் ஒருங்கே வருகிறது.
அவளின் கூந்தல் பூவின் வாசனை ராஜேஷை, அவன் உணர்ச்சிகளை என்னவோ செய்தது. அதனால் அவனின் சுன்னி இன்னும் இன்னும் விரைத்து கடப்பாறைபோல் ரேஷ்மாவின் புண்டையை பிளக்கும் ஆசையில் அவளின் தொடை இடுக்கில் துளாவியது. ரேஷ்மா இரண்டு தொடைகளையும் சற்று அகட்டி வைத்துக் கொண்டாள். ஆனாலும் அவளின் நைட்டி அவன் சுன்னிக்கு தடையாக இருந்தது. அவன் அவளைத் தள்ளிக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான். அது அவனின் தனி அறை. குழந்தைகள் தூங்கியபிறகு கணவன் மனைவி இருவரும் இங்குதான் குத்துச் சண்டை செய்வார்கள். அவன் சுன்னி குத்த, அவள் புண்டை பிளந்து வழிவிட விசித்திர குத்துச் சண்டை அது.
ராஜேஷ், அறைக்குள் வந்ததும் லுங்கியை கழற்றி எறிந்தான். அவன் சுன்னி வழக்கத்தைவிட விரைத்து, நரம்புகள் முறுக்கேறி, எண்னெய் தடவி மசாஜ் செய்தது போல் படமெடுத்து நின்றது.
“ரெண்டு நாள் முன்னாடிதானே நல்லா ஓத்தீங்க. அதுக்குள்ள என்ன இந்த வெறி.”
“இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கேடி நீ”- அவளை இறுக்கினான். முலைகள் அவன் நெஞ்சில் அழுந்தி கசங்கியது. அவளுக்கு தலை கிறங்கியது. ஒரு கணம் இவன் தன் புருஷந்தானா என்று சந்தேக்மாய் பார்த்தாள். திருமணம் முடிந்த புதிதில் இப்படி அணைப்பான். இப்போது மறுபடியும் இப்படி அணைக்கிறான். மற்ற நேரங்களில் அவசரம் அவசரமாய் நைட்டியை எழுப்பி புண்டையை சுன்னியால் கிழிப்பான். அவளுக்கு மூடு ஏறி வரும் போது அவன் தண்ணியை கொட்டி தளர்ந்து விடுவான். இன்று என்னடாவென்றால் வயாகரா சாப்பிட்டவன் போல் மெல்ல மெல்ல எனக்கு மூடு ஏற்றுகிறான். நானும் அர்னால்ட் மேல் கொண்ட் மோகத்தை இவன் மூலம் தணிக்க விரும்புகிறேனோ!! – குழப்பமும் மயக்கமுமாய் அவன் இழுத்த இழுப்புக்கு இணங்கினாள் ரேஷ்மா.
நைட்டி, பிரா, பேண்டிஸ் என்று ஒவ்வொன்றாய் அவள் உடலை விட்டு விடுமுறை எடுத்துக் கொண்டன.
கட்டிலில் அவள் மல்லாந்து வானம் பார்த்த பூமியாய் கிடந்தாள். முலைகள் அதிர்ந்தன, அவள் உடல் முழுக்க அவன் பாரம் பரவியது. உடைவாள் உருவி அவளின் தொடைகள் விரிய, அடிவயிறு சொர்க்கம் இரண்டாய் கிழிந்தது.ஆழ் துளைக் கிணறுக்குள் தண்ணி எடுத்துக் கொண்டிருந்தவன், வெந்நீரை கொப்பளித்து விட்டு அப்படியே அவள் மேல் மூச்சிரைக்க சரிந்தான். பாரம் தாங்கும் பூமிபோல் அவள் பொறுமையாய் கிடந்தாள். மணித் துளிகள் கரைந்தன, சன்னமான குறட்டைச் சத்தம். அவனிடமிருந்து தான். மெல்ல அவனை சரித்து படுக்கையில் கிடத்திவிட்டு, சித்றிக்கிடந்த ஆடைகளை பொறுக்கி அணிந்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.
குழந்தைகள் தீவிர உறக்கத்தில். அவளின் மொபைல் அங்குதான் இருந்தது. எடுத்துப் பார்த்தாள். எந்த அழைப்பும் வந்திருக்கவில்லை. அவள் ஏனோ ஏமாற்றமாய் உணர்ந்தாள். அர்னால்ட் அழைப்பான் என்ற அவளின் எதிர்பார்ப்பு பொய்யானதால், வந்த ஏமாற்றம் அது. ஒருவகையில் அதுவும் நல்லதுதான். இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள் என்று புருஷன் கேட்டால், என்ன பதில் சொல்லுவாள்…
இருந்தாலும் ஒரு மெசேஜ் கூடவா இவன் அனுப்பக் கூடாது. பின்னர் எதுக்கு என் போண் நம்பரை ஆசை ஆசையாய் வாங்கினான். மெசேஜ் என்றதும் வாட்சப் நினைவுக்கு வந்தது. இண்டெர் நெட்ட வசதியை ஆன் செய்தாள்.
“குட் நைட்…” அர்னால்ட் சற்று முன் அனுப்பியிருந்தான்.
அவள் முகம் அந்த அரையிருட்டிலும் 1000 வால்ட் பல்ப் போல் பிரகாசமானது. என் நினைப்பில் இன்னுமா தூங்காமல் இருக்கான். என்னைப் போல்தான் அவன் மனசும் ஊசலாடத்தான் செய்கிறதா? சரி ஒரு குட் நைட் அனுப்புவோம். நினைத்த போது, பின்னாலிருந்து அவள் கணவன் இடுப்பில் கைபோட்டு அவளை இழுத்தான்.
“என்னடி என்னை தனியா விட்டுட்டு வந்திட்ட?”
“தூங்கிட்டேங்கனு நினச்சேன்…”
“எழும்புச்சு… எழும்பிட்டேன்.”
“ஒண்ணுமே புரியல”
“என் சுன்னி மறுபடியும் எழும்பிடுச்சு, நானும் படக்குனு எழும்பிட்டேன்.”
“எனக்கு டயர்டா இருக்கு. நான் தூங்கணும்”
“எனக்கு நீ மறுபடியும் வேணும்.”
அவளை மேற்கொண்டு பேசவிடாமல் உதட்டை கவ்வினான். இடுப்பை நெருக்கினான். நைட்டியை எழுப்பி புண்டையை தடவி அவளின் வெறியை தூண்டினான். ரேஷ்மா அர்னால்டுக்கு ரிப்ளை அனுப்பாமல் அவனோடு மீண்டும் படுக்கையில் விழுந்தாள். புரண்டாள். நிர்வாணமாக்கபட்டாள். பருத்த தொடைகளை விரித்து புண்டை பருப்பில் அவன் வாயை வைத்ததும் அடக்கத்தை கைவிட்டாள். அவன் தலையை புண்டையோடு சேர்த்து அமுக்கினாள். அவள் மனதிற்குள் அர்னால்டை நினைத்துக் கொண்டு தன் கணவணிடம் நெடும் நேரம் ஓழ் வாங்கினாள். அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்,’என்னை ஓப்பது அர்னால்ட்தான். இதோ அவன் சுன்னி என் புண்டைக்குள் போய் வருகிறது…’ அந்த நினைப்பு அவளை உச்சகட்ட இன்பத்தை சீக்கிரம் கொடுத்தது.
***
அதே நேரம் மினிஷா –
ஆடையில்லாமல் வாட்சப் வீடியோ காலில் தன் புருஷனுக்கு தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள். அவன் இவளைப் பார்த்துக் கொண்டு சுன்னியை ஆட்டிக் கொண்டிருந்தான். “ஆ…ஊ..”- என்று கத்தினான். மினிஷாவும் அவனுக்கு சூட்டை கிளப்பும் வகையில் கத்தினாள்.
“ஓழு…டா என்னை. ம்…. அப்டிதாண்டா… உன் சுன்னியை ஊம்புரேண்டா… ஆ….ஆ…”
ஒரு கட்டத்தில் தன்னை மறந்து உறங்கியும் போனாள்.
***
அர்னால்ட் ரேஷ்மாவை நினைத்து தூங்காமல் கிடந்தான். மனதிற்குள் அவளைத் திட்டி தீர்த்தான். பசப்பி… ஏமாற்றுக்காரி… இனி இவள் இருக்கும் பக்கமே போகக்கூடாது. அப்படி என்ன தப்பான மெசேஜ் அனுப்பிவிட்டேன். ஒருத்தி குட் நைட் கூடவா சொல்ல மாட்டாள். பார்க்கத்தான் பசு மாதிரி இருக்கிறாள். உடம்பெல்லாம் திமிர். அழகி என்ற அகந்தை. சே… இந்த மனசு வேறு இவளையே நினைத்து மருகுகிறதே. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தும் தூக்கம் அவனை புறக்கணித்தது. எப்படியோ அதிகாலையில் களைப்பில் தூங்கிப் போனான்.
***
காலையில் கண் விழித்த போது சோம்பலாய் உணர்ந்தாள் மினிஷா. வீடியோ கால் பேசியவள், அம்மணமாகவே உறங்கியிருந்தாள். அவளின் தங்க நிற உடல் அடித்து முறித்துப் போட்டது போல் வலித்தது.
ஆவேசத்தின் உச்சத்தில் வெறி ஏறிப் போய் ஒரு பெரிய கேரட்டை எடுத்து, வெள்ளைப் பணியாரம் போலிருந்த அவளின் சொர்க்க மேட்டு ஓட்டையில் சொருகி தன்னைத் தானே ஓத்ததை நினைக்க நினைக்க அவளுக்கு கூச்சமாய் இருந்தது. இருந்தாலும் இந்த ஆவேசம் ரொம்பவே அதிகம்தான். இப்படி கண்டதையும் உள்ளே விட்டால், என் புண்டை என்னாவது. பேசாமல் என் புருஷனை ஊருக்கு வரச் சொல்ல வேண்டியதுதான். இப்படியே போனால் என் கூதி ஊர் மேயத் தொடங்கிவிடும். பெயர் கெட்டுப் போனால், அவ்ளோதான். இன்று பிரபு போண் செய்தால், அவரிடம் சொல்லிவிட வேண்டும். ‘என் புண்டை அரிப்பு அடங்கவில்லை, உடனே ஊருக்கு கிளம்பிவாருங்கள்’ என்று சொன்னால் அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான். ‘இந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை, அடிக்கடி லீவு போட முடியாது வருடம் ஒரு மாசம் மட்டுமே லீவ் கிடைக்கும்’- போகும் போது அவளிடம் சொல்லிவிட்டுத்தான் போனான் அவள் கணவன் பிரபு. ‘அவனிடம் ஊருக்கு வரச் சொல்வது உசிதமாக இருக்காது’- என்ற முடிவுக்கு வந்தாள் மினிஷா.
‘சரி! என் புண்டை அரிப்பை அடக்க என்னதான் வழி?!’ யோசிக்கலானாள் மினிஷா.
***
அன்று பள்ளிக்கு வந்த அர்னால்ட் தன்னை கண்டு கொள்ளாதது ரேஷ்மாவின் மனதைக் காயப்படுத்தியது. முகத்தை அவள் பக்கம் திருப்பாமல், சிடு சிடுப்பாய் வைத்திருந்தான்.
அவன் அருகில் சென்று கனைத்த போதும், வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டு சென்றது, அவளுக்கு வலித்தது. ஒரே நாளில் அவன் இப்படி அடியோடு மாறிவிட்டதற்கு காரணம், அவள் அவனுக்கு வாட்சப்பில் ரிப்ளை அனுப்பாதது மட்டும்தானா? இந்த சின்ன விசயத்திற்கா ஒருவன் இப்படி ரியாக்ட் செய்வான்.?! ஒரு வேளை வீட்டில் ஏதாவது பிரச்சனையோ?… மதிய இடை வேளையின் போது, அவனுக்குப் போன் செய்தாள். அவன் எடுக்கவே இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்தும் அவன் பதிலளிக்காமல் போகவே, அவளுக்கு அவன் மேல் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. பெரிய இவனா இவன்? உனக்கு மட்டும்தான் கோபம் வருமா? எனக்கு வராதா!? இனி நீயாக எனக்கு போன் செய்தால் ஒழிய நான் பேசமாட்டேன் என்று வைராக்கியத்துடன் இருந்து கொண்டாள்.
ஒரு மாதம் இப்படியே ஓடிப்போனது. அர்னால்டும், ரேஷ்மாவும் யாரோ எவரோ போல் நடந்து கொண்டனர்.
இதற்கிடையில் ரோட்டில் எதிரும் புதிருமாக, சந்திக்கும் மினிஷாவும் – அர்னால்டும் அடிக்கடி பார்வை பரிமாற்றம் மூலம் பரிச்சயமானார்கள். இருவரும் பேசிக்கொள்ளவே தவிர, ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்கும் அளவிற்கு அவர்களின் நட்பு வளர்ந்திருந்தது.
இதற்கான முதல் அடியை மினிஷாதான் எடுத்து வைத்தாள். அவன் வேனில் எதிர்படும் போது, அவள் தன் ஸ்கூட்டி வேகத்தை குறைத்து அவனைப் பார்த்து புன்னகைப்பாள். முதலில் கடுப்பாய் அவளை முறைத்த அவன், நாள் போக்கில் அவளின் வசீகரமான அழகியல் முகம் கண்டு மனதைப் பறிகொடுத்தான். ரேஷ்மாவின் விலகல் அவனையறியாமல் மினிஷாவை நோக்கி தள்ளியது. அவள் வருகையை தினம் தோறும் எதிர் பார்க்கவும் செய்தான். மினிஷாவிடமும் சில மாற்றங்கள் உருவாகியது. முதலில் கடு கடு முகமாய் இருந்தவன், இப்போதெல்லாம் தன்னைக் கண்டதும் முகம் மலர்வது, அவளுக்கு உள்ளும் ஒரு வித இன்ப உணர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம், ஒரேயடியாய் அவனை நெருங்கவும் முயலவில்லை அவள். அவன் தன்னை ஆர்வமுடன் பார்ப்பது தெரிந்த நாள் முதல், அவனை பார்த்தும் பார்க்காதது போல் பாவனை செய்யவும் தொடங்கினாள். இதனால் அவன் முகத்தில் தெரியும் குழப்ப உணர்ச்சியை ரொம்பவே ரசிக்கவும் செய்தாள் மினிஷா.
ஒரு சனிக்கிழமை –
ஃப்ளிப்கார்ட் – ல் ஒரு பார்சல் வந்திருப்பதாக டெலிவரி பாய் போன் செய்து அவளின் வீட்டுக்கு வழி கேட்டான்.
“நான் எதுவும் ஆர்டர் செய்யவே இல்லையே!”
“ப்ரீ பெய்ட் ஆர்டர்தான் மேடம். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரோ ஆர்டர் பண்ணியிருப்பாங்க.”
வீட்டுக்கு வழி சொன்னாள்.
‘யார் அனுப்பியிருப்பார்’ யோசனையுடன் பார்சலை வாங்கிக் கொண்டு கதவை தாளிட்டுவிட்டு பார்சலைப் பிரித்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள். ஒரு அடி நீள உயர்தர ரப்பரில் செய்யப்பட்டிருந்த அது மோட்டாரில் இயங்க கூடிய செயற்கை ஆண்குறி வைப்ரேட்டர். பெண்கள் சுய இன்பம் செய்ய பயன்படுத்துவது.
ஒருவகையில் அது அவளுக்கு தேவையானதும் கூட என்றாலும், அதை அவளுக்கு அனுப்பியது யார்? என்ற குழப்பத்தில் தலையே சுற்றுவது போல் இருந்தது.
இதற்கிடையில் அரை மணி நேரம் கழித்து இந்தியா போஸ்டில் ஒரு ஸ்பீட் போஸ்ட் வந்திருந்தது.
“என் செல்லக் குட்டிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஃப்ளிப்கார்டில் வந்த கிப்ட் பிடிக்கும் என்று நம்புகிறேன்” –
முத்தங்களுடன்
உன் கள்ளக் காதலன்.

– மீதி அடுத்த பாகத்தில்

Scroll to Top