என்ன சுகம்
ஆஸ்திரேலியாவில் ஒரு கிராமம். அந்த கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் முர்ரே என்ற ஆறு ஓடுகிறது. அது ஒரு காட்டின் ஓரத்தில் இருக்கிறது. நம்ம கதாநாயகி அபிராமி ஒரு காலேஜ் ஸ்டுடென்ட். லீவில் தன் சொந்த கிராமத்திற்கு வருகிறாள். அவள் தன் பெற்றோருக்கு ஒரே மகள். செல்ல மகள் மிகவும் தைரியமானவள். அவள் பெற்றோர் பக்கத்தில் உள்ள டவுனுக்கு தினமும் காய்கறிகளை கொண்டு சென்று விற்பவர்கள். காலை 6 மணிக்கு போனால் மாலை ஆறு மணிக்கு … Read more