அப்புறம் சொல்லுடா வேற என்ன பாத்த!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அறிவழன். இவ்வளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். இப்போது கதையை ஆரம்பிக்கிறேன். என் ஊர் ஊரு ஒரு கிராமம். என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள். சிறு வயது முதல் அகத்தில் எழும் உணர்ச்சிகளை வெளி காட்டாமல் என்னுள் மட்டுமே சிந்தித்து சிந்தித்து அழுத்திக் கொள்ளும் ஒரு உள்முக சிந்தனையாளன். இப்படிப் பட்ட எனது வாழ்க்கையில் நடந்த ஒரு மயிர் கூச்சரியும் நிகழ்வை பகிர்கிறேன். பெண் என்பவள் என் போல் சக … Read more