ஏய் உனக்கு புடிச்சி இருந்தா நான் ஏன் தடுக்க போறேன்
என் தாத்தா ஒரு தடவ நெஞ்சு வலி வந்ததும் சொத்த எழுதி வைக்குறேன் ஊருக்கு வானு சொல்லி இருந்தார். என் பொண்டாட்டி Seetha என் கூட வந்தா ஊருக்கு. உடம்பு சரி இல்லாததால தாத்தா எங்க கல்யாணத்துக்கு வரல. டாக்டர பாத்ததும் அவருக்கு ஞாபகம் மறதி வந்து எல்லாம் மறந்திருச்சுனு சொன்னார். அதே மஅதிரி ரொம்ப சோகமான விஷயம் எதும் சொல்ல வேணாம்னும் சொன்னார். சீதா கிட்ட அத சொல்லி அவருக்கு எதும் ஆகாம பாத்து நடக்க … Read more