கத்துவக்குல ரெண்டு 3
குமார் மெல்ல குனித்து அவள் நெற்றிய தடவி அதில் முத்தம் இட்டான்… ம்ம்ம்ம் சினுங்கியபடி இழுத்து போர்த்தி தூங்கினாள் இந்திரா… காலை மணி 4.30 குமார் எழுந்தான்.. காலைகடன் முடித்தான், காபி பில்டர் போட்டான்.. காபி குடித்தான்.. இன்னும் இந்திரா எழவில்லை.. கதவை ஆட்டோ லாக் போட்டான்.. ஷார்ட்ஸ்சுடன் கிளம்பினான்.. வாக்கிங்…. மணி 5.00.. லிஃப்ட்ல் இறங்க.நிற்க.. ஹலோ சார்…. குரல் கேட்டு நின்றான்.. லட்சுமி தான்.. வந்து கொண்டிருந்தாள்… “என்ன சார் வாக்கிங்கா..” “ஆமா.. ” […]
கத்துவக்குல ரெண்டு 3 Read More »