பிரியா – Part 2
நான் வெளியே வந்து பார்க்கும் பொழுது என் நண்பன் வந்து நின்று கொண்டு இருந்தான். நான் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவன் எனக்கு பைக் வேண்டும் என்று சொல்ல நான் போய் வண்டி சாவியை எடுத்து கொண்டு குடுத்தேன் பிறகு சிறுது நேரம் பேசி விட்டு அவன் கிளம்பி னான் நான் கோவத்துடன் இவன் வேற சிவ பூஜையில் கரடி புகுந்த மாறி வந்து எல்லாத்தையும் கேடுத்து விட்டான் என்று புலம்பி னேன் அதன் … Read more