சாரிக்கா நீ இந்த அளவுக்கு ஆசையா இருப்பேனு எனக்குத் தெரியாது
காலை முதலே வானம் இருண்டு கிடந்தது,மழை வருமா வராதா போட்ட வேலை போட்டபடியே கிடக்கு, மழை வந்து தொலைச்சாலும் பரவாயில்லை, வானம் இப்படி இருண்டு கிடந்தா எந்த ஒரு வேலையும் ஓடமாட்டேங்குதே என்று,என் பக்கத்து தெரு வளர்மதி அக்காவும் எதிர்வீட்டு வாயாடி சங்கீதாவும்,பக்கத்து வீட்டு மகாலட்சுமி என்கிற மகாவும் பேசிக் கொண்டிருந்தனர்,நான் வீட்டில் சோபாவின் மீது உட்கார்ந்து கொண்டு அவளுங்க பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டு,என் வீட்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏதோவொரு படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்,எனக்கு நீண்ட … Read more