குத்து
இந்த கதையை எழுத எனக்கு வயசு இருக்கிறதோ இல்லையோ அனுபவம் இருக்கிறது. நான் ஒரு ரிடயர்டு ஆசாமிதான். ஆனாலும் சில அனுபவங்கள் என்னை இன்னும் இளமையாகவே வைத்திருக்கின்றன. என் மனைவி பத்து வருடங்களுக்கு முன்னாலேயே போய் சேர்ந்து விட்டாள். பிள்ளைகள் எல்லோரையும் கரை சேர்த்தாயிற்று. எல்லோரு வெளி நாடுகளில் சென்று செட்டிலாகிவிட கிராமத்திலேயே நான் தங்கி நிலபுலன் களை பார்த்துக் கொண்டு காலம் கழிக்கிறேன். எனக்கு சோறு ஆக்கிப் போட துணிமணிகளை பாது காக்க என்று ஒரு … Read more