நிலாவின் முனகலும் இடியின் சத்தமும்
அன்று தான் நான் அவளை முதலில் பார்த்தேன். தாம்பரம் இரயில்வே நிலையம் அது பரபரப்பாக இருக்கும் அங்கு ஒரு ஆசிரமத்திற்கு உதவுமாறு கேட்டாள். அவளில் அடையாள அட்டையை பார்த்தேன் நிலா என்று இருந்தது. ஆனால் என்னிடம் அப்போது காசு இல்லை என்று சொல்லி அனுப்பிவிட கொஞ்சம் நாள் கழித்து நான் அந்த ஆசிரமத்தை தேடி கண்டுபிடித்து அங்கு போனேன். 20 குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்ட இருந்தார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு ஆசிரம நிர்வாகத்திடம் நிலாவை பற்றி … Read more