காதோல் – Part 8
இக்கதை அடுத்த பாகத்துடன் முடிவு பெறும். பாத்திமா மாலதி வீட்டிற்கு சென்றாள். அங்கே இருவரும் பேச ஆரம்பித்தனர். செய்யத் பற்றி மாலதிக்கு தெரிந்ததை கூறினாள். பாத்திமாவிற்கு பாதி புரிந்தது மீதி விடை செய்யத் இடம் தான். என்ன செய்வது மாலதி சொல்லு. வேற வழி இல்ல மேடம். செய்யத் உடம்பில் இருக்குர பர்சனாலிட்டியா வெளியே கொண்டு வரனும்னா. செய்யத் மனசை எழுப்பனும் செய்யத் மனசை தட்டி எழுப்பனும் என் குருநாதர் ஆர்த்தன் பாலா சார் சொன்னது போல் … Read more