கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்ல
நானும் சீதாவும் பஸ்ல ஊருக்கு போய்ட்டு இருந்தோம். பஸ்ல சுத்தமா ஆள் இல்லாம காலியா இருந்துச்சு. தூரமா போறதால சாயந்திரம் ஆனதும் ஒரு டீ கடைல நிறுத்தி டீ சாப்பிட்டு போகலாம்னு நிறுத்துனான் டிரைவர். உச்சா போகனும்னு கேட்டா சீதா. நான் போய் கண்டக்டர் கிட்ட கேட்டேன். அவன் கடைக்கு பின்னாடி இருக்குதுனு சொன்னான். நான் டீ குடிக்க கடைக்கு போனேன். அவ பின்னாடி போனா. அங்க இருட்டா இருக்கவும் பயந்து நின்னா. டீ குடிச்சிட்டு நான் … Read more