என் கண்ணுக்கு நீ அழகுதான்
ஒரே காலேஜில் படித்த பெண்கள் ஆண்கள் எல்லாம் ஜோடி ஜோடியாக பேசி கொண்டு இருக்க நான் மட்டும் தனி தனியா இருந்தேன். 3நாட்கள் கழித்து அவள் என்னிடம் வந்து பேசினால் அவளே எல்லாரும் தெரிஞ்சவங்க போல அது தான் நம்மால யாரும் கண்டு கொள்ள வில்லை என்று சொன்னால். நான் ஆமா விடுங்க நம்ம படிக்க வந்து இருக்கோம் பேசினாலும் பேச வில்லை என்றாலும் பிரச்சனை இல்லை என்று சொல்ல. அவள் சிரித்து கொண்டே ஆமா என்று … Read more