என் சுவாசக் காற்றே காமம் தான் – பாகம் 3

அப்படியே இரண்டு மூன்று நாட்கள் நான் அவளை பார்ப்பதும் அவள் என்னை பார்ப்பதும்,நான் அவள் முலைகளை தின்பது போல் பார்ப்பதும் ,அவள் என்னை முறைப்பதும் ஒரு புறம் போய்க்கொண்டு இருக்க…அவளை எப்படியாவது அனுபவிக்க வேண்டும், atleast அவள் முலைகளையாவது கசக்கி பிழிய வேண்டும் என்று எண்ணிகொண்டு இருந்தேன்.

அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது மனதிற்கு உறுத்தல் ஆகா இருந்தாலும்,இந்த காலத்தில் இது எல்லாம் சகஜம் என்று என்னை நானே சமாதானம் படுத்திக்கொண்டு வாய்ப்புக்காக காத்திருந்தேன்.

ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் ,யாரோ கதவு தட்டு வது போல் சத்தம் கேட்டது.நான் பாதி தூக்கத்தில் எழுந்து “மச்சி யாரோ கதவு தற்றங்கடா ,போய் பாருடா “என்று சொல்ல அவனோ ,”டேய் என்னக்கு tierd ah இருக்கு நீயே போய் பாருடா “என்று சொல்லி விட்டு மீண்டும் படுக்க போனான்..எனக்கும் எழுந்திரிக்க மனம் இல்லாமல்..”டேய் லூசு கூதி என்னை தேடி இந்நேரம் எவண்ட இங்க வர போறான்…உனக்கு தான்டா எவனாவது வந்துருப்பா என்று சொல்லி விட்டு நான் bedsheetஐ இழுத்து போதிக்கொண்டு படுத்தேன்.அவன் எழுந்து மனதிற்குள் ஏதோ திட்டி கொண்டு போய் கதவை திறந்தான்.

ஒரு நிமிடம் கழித்து வந்து என்னை எழுபினான்….நான் சலித்துக்கொண்டு எழுந்து ,”டேய் என்னதாண்ட உன் பிரச்சனை”
குமார்:பிரச்சனை எனக்கு இல்ல,கீழ் வீட்டு அக்காக்கு.

நான் சற்று குழப்பத்துடன் ,”அவளுக்கு என்ன பிரச்சனை???என்று சற்று சத்தமாக சொல்லிவிட்டேன்…குமார் உடனே ,”டேய் மெதுவா பேசுடா, அவங்க வெளியதா நிக்கராங்க என்றான்..

நான் ,”சரி சொல்லு என்ன??
அதற்கு அவன் ,அவங்க குழந்தைக்கு திடிருன்னு உடம்பு சரி இல்லாம போயிருச்சு…அவங்க புருஷனை பாத்திதா தெரியும்ல,ஆள் மட்டை ஆயிடார், எவ்ளோவோ எழுப்பி பார்த்தும் எழுந்திருக்கவில்லையம்…இந்த நேரத்துல யாரு கிட்ட போய் help கேக்கறதுன்னு தெரியாம இங்க வந்துருக்காங்க.

இது அனைத்தையும் அவன் கதை போல் சொல்ல நான் வாயை பிளந்து கேட்டுக்கொண்டு இருந்தேன்,பின்பு நான் சரி”இப்போ நீ அவங்கள கூட்டிட்டு போற அதுதானே சொல்ல வர (மனதிற்குள் இந்த சந்தர்ப்பம் நமக்கு அமைய வில்லையே) என்று நினைத்து கொண்டு இருக்க…அவனோ,”டேய் நான் எங்கடா போக முடியும்,இப்போ தா office ல இருந்து வந்த ,நாளைக்கு காலையில வேற சீக்கரம் கெளம்பனும்…so அதனால என்னால வர முடியாது friend ரஞ்சித் உங்க கூட வருவானு சொன்ன,

அவங்க கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சரினு சொல்லிட்டாங்க…please மச்சா போய்ட்டு வந்துரு என்று என்னை அவன் சமாதானம் செய்வது போல் சொல்லி கொண்டு இருக்க. நான்”இது கனவா மட்டும் இருக்க கூடாது டா கடவுளேனு வேண்டிக்கிட்டு இருந்தேன்..அவன் எல்லாத்தையும் சொல்லிவிட்டு “டேய் என்னடா ?? சொல்லு என்று சொல்லி முடிப்பதுக்குள் நான்” போறது பத்தி பிரச்னை இல்ல மச்சி, ஒருவேளை அவங்களுக்கு கொஞ்சம் dis comfort அ இருந்துச்சுனா??என்று கொஞ்சம் நல்லவன் போல் கேட்டேன். டேய் அவங்க உன்ன hospital போறதுக்கு துணைக்கு வரசொல்ராங்க.

இதுல என்னடா discomfort உனக்கு என்றான்…நான் உடனே சரி உன்னக்காக போய்ட்டு வர, என்று சொல்லி விட்டு சட்டை பேண்ட்ஐ மாற்றி கொண்டு ,குமார் shirt இருந்து 500 ரூபாய் மற்றும் அவன் bike key எடுத்து கொண்டு கீழ சென்றேன்…அவள் ஒரு yellow colour சாரி கட்டி கொண்டு குழந்தையை தோளில் போட்டு கொண்டு….அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டு இருந்தாள்…முதல் முறையாக அப்போ தான் அவள் இடம் பேச போகிறேன்…நான் அவள் அருகில் போய் நின்றேன்…அவள் முகத்தையே பார்த்து கொண்டு..என்ன பேசுவது என்று தெரியாமல் ,வெறும் எச்சிலை மட்டும் விழுங்கிகொண்டுருத்தேன்..

பின்பு அவளே,”போகலாமா என்றாள். நான் சற்று பதற்றத்துடன், “சரி வாங்க”..என்று சொல்லி விட்டு bike எடுத்து கொண்டு வந்தேன்.அவள் ஏறி பின்னால் உக்காந்தாள்.நான் bike start செய்தேன்,அவள்,”கொஞ்சம் slow ஆகவே போங்க என்றாள். அதற்கு நான்”ok no problem”என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்…கொஞ்ச தூரம் போன உடனே அவள்”என் இந்த route ல போறீங்க,இது சுத்து, left கட் பண்ணி போங்க என்றாள்.. நான்,”sorry நா இந்த area எனக்கு புதுசு ,நீங்களே route சொல்லுங்க என்று சொல்ல ,அவளும் “sorry நானும் நீங்க புதுசுங்கறத மறந்துட,நீங்க போங்க நான் route சொல்றேன் என்றாள்..

அவள் அப்படியே சொல்லிக்கொண்டு வர hospital வந்தது ,பின்பு அவளை இறக்கி விட்டு ,”நீங்க முன்னாடி போங்க ,bike park பண்ணிட்டு வரேன் ,என்று சொல்லிவிட்டு சென்றேன்.நான் திரும்பிவந்து கொண்டிருக்க ,அவளோ நான் இறக்கி விட்ட இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.நான் அவள் இடம் போய்,”என்னாச்சு நான் உங்கள முன்னாடி போக சொன்னன்ல”,என்று சொல்ல அவளோ, “இது வரைக்கும் வந்துடும்..bike பார்க் பண்ணிட்டு வரத்துக்குள்ள என்ன” என்று சொல்லிவிட்டு “போலாம்” என்று அவள் முன்னாடி அவள் நடக்க அவளை பின் தொடர்ந்து நான் நடந்தேன்..doctor,”குழந்தைக்கு ஒன்றும் இல்லை ,சாதாரண காய்ச்சல் தான் என்று சொல்ல ,

அப்போ தான் அவளுக்கு உயிரே வந்தது.prescribtion சீட்டை நான் வாங்கி கொண்டு medical shop போய் medicine வாங்க சென்றேன்,அவள் உடனே பணத்தை எடுத்து நீட்ட நான், என்னிடம் உள்ளது வேண்டாம் என்று செல்வதற்குள் என் கையை அவள் பிடித்து விரல்களை விரித்து அதில் 500 ரூபாயை வைத்து விட்டால்…..முதல் முறையாக அவள் என் கையை பிடித்து போது ,உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஜிவின்னு இருந்தது, இது hospital ,எதற்க்காக இங்கு வந்தோம் என்று அனைத்தையும் மறந்து என் செங்கோல் புடைத்தது, இவளை இந்த சுவற்றின் மீது தள்ளி அப்படியே ஓத்து தள்ள வேண்டும் என்று தோன்றியது…

பின்பு குழந்தை முகத்தை பார்த்த உடன்,”அடச்சே வந்த வேலைய பாப்போம் னு medical shop போனேன். திரும்பி வந்து பார்த்தால் , ஸ்னேஹாவை காணவில்லை..சுற்றி முற்றி பார்த்தேன், ஒரு மூலையில் நின்று kerchief கையில் வைத்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள்.. நான் பதறி போய் அவள் அருகில் நின்றேன்..என்னை பார்த்த உடன்,தலையை கீழே போட்டு கொண்டு kercheif இல் கண்களை துடைத்து கொண்டு இருந்தாள்.. நான் என்ன ஆச்சு என்று கேட்க ,அவளோ “ஒன்றும் இல்லை வாங்க போலாம் ” என்றாள்.எனக்கு சுர்ருன்னு கோபம் வர,”என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது ,என்ன ஏதுன்னு முழுசா விசாரிக்கம இந்த நேரத்துல உங்களோட வந்த பாரு என்ன சொல்லணும் னு அவளிடம் கோபமாக சொல்ல,அவளும் பதிலுக்கு,”அத்துக்குன்னு எல்ல விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லணும்னு இல்ல…சரி ok இவ்ளோ தூரம் வந்ததுக்கு thanks, நீங்க கெளம்புங்க ..ந auto புடுச்சு வந்துக்கரன்..என்று அழுது கொன்டே சொன்னாள்.

நான் மனதிற்குள் கொஞ்சம் அவசர பட்டு பேசி விட்டோமோ,என்று நினைத்து கொண்டு,பின்பு ,”ச்சை நம்ம மேல என்ன தப்பு..நாம எதுக்கு feel பண்ணனும்,அவளிடம் மீண்டும்,”இங்க பாருங்க எனக்கும் மனசாட்சி இருக்கு, இந்த நேரத்துல ஒரு பொண்ண நடு ரோட்ல விட்டு போறதுக்கு எனக்கு மனசில்ல,அதுவும் இல்லாம நன் தான் உங்கள இங்க கூட்டிட்டு வந்த…உங்க safetyஆ கொண்டு போய் சேதர பொறுப்பு எனக்கு இருக்கு..so please வாங்க…என்று கூறி கொன்டே,பைக்கை எடுத்து கொண்டு வந்தேன்.

அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் ,பின்னால் ஏறி உக்காந்தாள்.கொஞ்ச தூரம் போன பிறகு நான்,”sorry” என்று கூறினேன்.அவள்,”எதுக்கு”என்றாள். நான்,”5 minutes முன்னாடி நடந்ததற்கும்,அப்பறம் உங்களை sight அடுச்சத்துக்கும் என்று ஒரு தைரியத்தில் கூறி விட்டேன்.அவள்,”ohh அப்படியா என்ன sight எல்லாம் அடிகிறீங்களா??என்று casual அகா கேட்டாள்.அய்யோ இப்போ இல்லங்க ஒரு 2 ,3 நாள் முன்னாடி என்றேன்…அவள் ,”என்ன தைரியம் இருந்தா அத என்கிட்டேயே சொல்லுவீங்க என்றாள்???.நானா சொல்லவில்லை நீங்க தா எதுக்கு sorry னு கேட்டீங்க அதுதா சொன்ன…

அதுவும் இல்லாம ,அது உன்மை வேற உங்கள sight ஆடுச்சது ..அவள் உடனே”நா marriage ஆனவ ,என் முன்னாடியே என்ன sight அடுச்சானு சொல்லறீங்களே உங்களுக்கு ஒரு மாறி இல்ல என்று என்னை பார்த்து கேட்டாள்.நான் உடனே,”இதுல என்ன இருக்கு..அழகை ரசிக்கறது தப்பு இல்லையே என்றேன்..அவள் light ஆகா சிரித்து கொண்டு ,”நல்ல பேசறீங்க என்றாள்.நான் அவள் சிரிப்பதை பார்த்து ,”யப்பா இப்போ தா சிரிபே வருது madamகு, சிரிக்க வைக்க என்ன என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு னு சொல்ல,அவள் சற்று ஆச்சரியத்துடன் ,”அப்போ அது உண்மை இல்லையா என்றாள்.

நானோ தெரியாதவன் போல்”எது”என்றேன்…ohh ஒண்ணுமே தெரியதாக்கும், நீங்க சொன்ன “sight”தான்… நானோ,”ohh அதுவா கவலைபடாதீங்க ,அது உண்மை தா என்றேன்…அவள் நான் ஏன் கவலை படனும் என்று கூறி விட்டு அமைதி ஆனாள்.. பின்பு நானே கேட்டேன்”என்ன உங்க friend ah நினைக்கரிங்களா??
அதற்க்கு அவள் ,”ஏன்”என்றாள்… ,”சொல்லுங்களேன் please”
Seri ஆமானு வெச்சுக்கோங்க

அப்போ நா ஒன்னு கேக்கவா என்று பொறிபோட்டு பார்த்தேன்,
என்ன என்றாள்
எதுக்கு hospital ல அழுதீங்க??
அவளோ,”அத விடுங்க” என்று மலுப்ப ,நான் விடாமல் “பாத்தீங்களா நீங்க என்ன friend ah நினைக்கல, இல்லனா சொல்லிருப்பீங்க ”

அயோ சாமி இப்போ என்ன உங்க பிரச்னை ,எதுக்கு அழுதனு தெருஞ்சுக்கணும் அவ்ளோ தான..seri சொல்ற”என் husband ah நினைச்சுதான்..fever னால பரவால்ல, ஒரு வேளை emergency ஆ இருந்தா நா என்ன பண்ணுவேன் ” சொல்ல சொல்ல அவளை தாண்டியும் அழுகை வந்தது…நான் வண்டியை ஓரமாக நிறுத்தி…தண்ணி குடிக்க சொன்னேன்,அவளும் குடித்தால்….நான்”sorry இவ்ளோ sensitive அவெங்கன்னு தெரியல..”
அதற்கு அவள்,”it’s ok பைக் எடுங்க போலாம் என்றாள்..

பின்பு நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு போனோம்,வீடும் வந்து விட்டது…என்னக்கு “என்னடா இப்போ தா ஆரம்பிச்சோம் ,அதுக்குள்ள வீடு வந்துருச்சுனு இருந்தது.. seri இந்த அளவுக்கு basement போட்டு வெச்சுருக்கோம்…போக போக building கட்டிட வேண்டியதுதான்.

நான் bike ஐ நிறுத்தி விட்டு வந்து ,வீட்டுக்குள் போக இருந்த அவள் இடம்,madam ஒரு நிமிஷம் என்றேன்…அவள் என்ன என்பது போல் தலையை ஆட்டி கேட்டாள்.

“உங்க husband பார்த்தா பொறாமை, கோபம் ரெண்டுமே வருது…அவள் புரியாமல் நிற்க…நான் தொடர்ந்தேன்..”உங்கள மாறி ஒரு wife கேடச்சும் இவர் இப்படி இருக்காரே….எனக்கு எல்லாம் உங்கள மாறி wife கிடைச்சா …………. என்று சொல்லி கொன்டே அவளை பார்க்க ,அவள் முறைத்து கொண்டு நின்றாள், மனதிற்குள் (கொஞ்சம் overah பேசிட்டோமா??? சரி மீதியை நாளைக்கு பாதுக்கலாம் ணெனச்சுக்கிட்டு)
Ok good night என்று இடத்தை காலி செய்து விட்டேன்
-வரும்

Scroll to Top