ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை அப்போதுதான் உணர்ந்தேன்

Posted on

என் பெயர் ராஜா நான் நீங்கள் நினைப்பது போல் மிக பெரிய அழகன் இல்லை.ஆனால் பார்ப்பதற்கு நடிகர் ஜீவாவைப் போல் இருப்பேன்.எங்கள் குடும்பம் மிக பெரிய வசதி இல்லையென்ராலும், நடுத்தர குடும்பம்.எங்கள் வீட்டில் நாண் ஒரெபையன் என்பதால் அம்மாவும் அப்பாவும் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தனர், ஆதாலால் எங்கள் வீட்டில் நான் கேட்பதையெல்லம் வாங்கி கொடுத்தனர்

நானும் உங்களை போல எந்த வம்பு தும்புக்கும் போகமால் எந்த பெண்களையும் ஏரேடுத்தும் பார்க்கமால் நல்ல பையனாகவே இருந்தேன்.
ஆனால் இனிமேல்…………………………

எங்கள் கிராமத்தில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான் அவன் பெயர் சக்தி. அவனுக்கும் என் வயது 22 தான் .

ஆனால் அவனோ குணத்திலோ எனக்கு நேர் மாறனவான், வம்பு தும்பு போவதும் வீண் சண்டைகளுக்கு அலைவதுதான் அவனின் பொழுதுபோக்கு, அதைவிட மோசமாக பெண்களை கண்டால் கேவலமாக பேசுவதும் கையை பிடித்து வம்புக்குப் போவதுதான் அவனுடைய முக்கிய வேலை. இதனால் எந்த பெண்களுக்கும் அவனை கண்டால் ஊரில் பிடிக்காது. கிராமம் என்பதால் பெண்கள் கொஞ்சம் கட்டு கோப்பாக இருப்பார்கள்.

பெண்கள் அவனிடம் என்னைப் பற்றி ராஜா உன் ப்ரண்டு தானே அவன் எப்படி நல்லவனாகவும் எந்த பிரச்சினைக்கும் போகமால் இருக்கிறான். அவனை பார்த்தாவது திருந்து, த்தூ…. நீயெல்லாம் ஒரு மனுஷன்,பொம்பள பொறுக்கி என்று அவனை படு கேவலமாக திட்டுவார்கள்;
அவர்கள் திட்ட திட்ட எனக்கே தெரியமால் என் மீது அவன் உள் மனதில் வஞ்சம் வைத்து என்னை பெண்களிடம் சிக்க வைத்து அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டம் போட்டு என்னிடம் நல்லவனைப்போல் எப்போதும் போல பழகினான். நானும் இந்த சூழ்ச்சி தெரியமால் அவனிடம் நல்ல நண்பனாகவே பழகி வந்தேன்.
நாட்கள் தொடர்ந்தன…………………………………………

எல்லா ஊர்களுக்கும் தலைவர்கள் இருப்பதைப்போல எங்கள் ஊருக்கும் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் மணிமாறன். அவர்க்கு வயது சுமார் 40க்கு மேல் இருக்கும், பெயரை போலவே அவரும் ரொம்ப நல்லவர். ரொம்ப நாளாக திருமணம் செய்யமால் இருந்து ; ஐந்து வருடங்களுக்கு முன்புதான் திருமனம் நடந்தது.

அவரின் மனைவியோ அவரைவிட ரொம்ப நல்லவராகவும் குணமானவராகவும் இருப்பார்.அழகிலோ எங்கள் ஊரில் அவரை விட யாரும் அழகானவர்கள் இல்லை; பார்பதற்கு நடிகை அனுஷ்கா போல் இருப்பார்; அவள் பெயர் அகிலா வயது 24க்குள் தான் இருக்கும். அவர்கள் வீட்டிற்கு யார் இஎப்போ சென்ராலும் அன்புடன் வறவேற்று மனம் கோனமால் விருந்தோம்பல் நடைபெறும். பாவம் அவ்வளவு நல்ல குணம் ஆனால் அவர்களுக்கு ஒரே ஒரு குறையை மட்டும் ஆண்டவன் வைத்து விட்டான்;
கல்யாணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை கிடையாது.

குழந்தை இல்லை என்ற குறையை தவிர அவர்கள் அவ்வளவு அன்னியோன்மாக ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருப்பார்கள்.அகிலோவோ கணவனே கண் கண்ட தெய்வம் என்று கற்பு கரசியாக வாழ்ந்து வந்தார்
எந்த வாலிபரும் அவரை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால் பார்வையலே எரித்து விடுவார் அவ்வளவு கண்டிப்பாணவர்.அவள் தன் கணவன் மீது உயிரே வைத்திருந்தால்.எந்த ஆண் மகனிடமும் சரியாக பேச மாட்டார்கள் என்னை தவிர…(ஏணா நாண் நல்லவன்)

குழந்தை இல்லை என்பதற்காக அவளது மாமியார் அவளை எப்போதும் மலடி மலடி என்று திட்டி கொண்டே இருப்பார்கள்.அதனால் அவர்கள் அழும்போது பார்க்க பாவமாக இருக்கும். ஆனால் அவளது கணவன் அவளுக்கு ஆறுதலாக இருப்பார்….

அவள் மாமியார் அவளை திட்டுபோது என்னிடம் சொல்லி அழுவாள். நானும் வெள்ளந்தியாக உங்கள் நல்ல குணத்திற்கு கூடிய சீக்கிரமே குழந்தை பிறக்கும் என்று சமாதானம் சொல்வேன். (எனக்கு அப்போ தெரியாது அந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என்று)

நான் நல்லவனனாக இருந்தால் காலேஜ் போக மீதி நேரம் மணி அண்ணன் என்னை அவருக்கு உதவியாக வைத்திருந்தார். நான் அவரை அண்ணன் என்றும் அகிலவை அண்ணி என்றும் அழப்பேன்; அகிலா அண்ணியும் என்னிடம் நல்லபடியாக பழகிவந்தாள்; அவ்வப்போது சக்தியையும் கூட கூட்டிசெல்வென். அவன் அகிலா அண்ணியை ஒரு மாதிரியான தவறன கண்ணோட்டத்துடன் பார்ப்பான் அது எனக்கு சங்கடமாக இருக்கும்.

ஏண்டா மச்சான் இப்படி தவராக பார்க்கிறாய் அது தப்பு என்றால் டேய் மச்சான் அழகை ரசிக்கலாம் ஆனா அனுபவிக்க கூடாது; நான் யார் யாரையோ வம்புக்கு இழுத்திருக்கிரேன் அவுங்க எப்படி உணக்கோ அது மாதிரிதான் எனக்கும். என்று அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்து விடுவான். ஆனால் அவன் அடிமனதில் அகிலா மீது ஒரு கண் வைத்திருந்தான் என்று அப்போது தெரியாது.

சக்தி கல்லூரியில் நல்லவனை போல் பெண்களிடம் நடிப்பான். அவனை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருக்கும்; அவர்களிடம் என்னை பற்றி அவர்களிடம் சீண்டி விடுவான் அவளுகளும் என்னை ரேக்குவார்கள் எனக்கு இது தர்ம சங்கடமாக இருக்கும். பசங்க எல்லாம் நல்லவன் வர்றான் நல்லவன் வர்றான் என்று மட்ட படுத்துவார்கள் எனக்கு இது அவமானமாக இருக்கும்.

இதனால் சக்தி மீது எனக்கு கோபம் கோபமாய் வரும் அவனிடம் சண்டை போடுவேன் சண்டை போட்டால் அவன் எண்னை திருப்பி திட்டுவான் எப்படினா ஏண்டா நீயும் இந்த காலத்திலதான் இருக்கிரியா அவ அவனும் ஒவ்வொரு பிகர்களை மடக்கி பைக்கில கூட்டி போய் மொக்கை போடுரானுக நீயும் இருக்கிரியே இந்த காலத்துல, எத்தனை காலத்துக்குதான் நல்லவனாக இருப்பாய் என்று நினைக்கிறேன் ஒரு நாளைக்கு மாட்டத்தான் போற அன்ணைக்கு வைச்சுக்குரேன் கச்சேரியை என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவான்.இதனால் அவனிடம் எதுவும் பேச முடியாமல் போய்விடுவேன்.

நாட்கள் தொடர்ந்தன நான் அகிலாவிடம் நல்லபடியாக பழகி வந்தாலும் சக்தி என் மீது சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்து வந்தான். அப்படி இருக்க ஒரு நாள் சக்தி என்னிடம் என்னடா மச்சான் இப்பெல்லாம் ஒரு மாதிரியாக இருக்கிரியே என்றான். நானும் அவனிடம் இல்லையே எப்போதும் போல தானே இருக்கிறேன் என்றேன். அவனும் விடாமல் இல்லடா மச்சான் உன் மீது ஒரு டவுட் அதுதானுனு………..

ஒரு மாதிரியாக இழுத்தான் நான் சற்று கோபத்துடன் என்னடா ஒரு மாதிரியா இழுக்கிர என்ரேன். இல்லட அது வந்து அகிலா மீது மட்டும் உனக்கு ஏன் அவ்வளவு பாசம் நீ அவளை லவ் பண்றாதனே என்றான்.அவன் இப்படி கூரியதும் எனக்கு வந்த கோபத்தில் சக்தியை பளார் என்று அறைந்துவிட்டு கோபத்துடன் வீட்டிற்கு சென்று விட்டேன். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை ஏனாள் முதல் முதலாக கனவு வந்தது கனவில்………………………………………………………………………..

அகிலா என் கனவில் முதல் முதலாக வந்தாள். நான் எவ்வள்ளவு முயற்ச்சித்தும் அவள் கனவில் வருவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை திரும்பி திரும்பி படுத்தாலும் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரவில்லை அவள் முகமே என் மனதில் நிழலாடியது எப்போ படுத்தேன் என்றே தெரியவில்லை. இரவில் தூக்கம் வராததால் காலையில் வெகு நேரம் தூங்கி விட்டேன்.

அம்மா தான் என்னை 10 மணியளவில் எழுப்பினார்கள் எழுப்பி மணிமாறன் உன்னை அவுக வீட்டுக்கு வரச்சொன்னுச்சு நீ குளிச்சுட்டு போய்ட்டு வா என்றார் அதற்கு நான் எப்பம்மா வந்தார் என்றேன் காலையில் நீ தூங்கி கொண்டுருக்கும்போது வந்தார். ஏம்மா என்னை எழுப்பியிருக்காலமே என்றேன். எப்படிடா நீதான் நல்ல கும்பகர்ணன் போல தூங்கிக்கொண்டிருந்தாயே என்ரு கிண்டல் செய்தார்; சரி நீபோய் பல்ல விளக்கி குளிச்சுட்டு வா நான் போய் டிபன் எடுத்து வைக்கிறேன் என்று கூறி விட்டு சமையலரைக்குள் சென்று விட்டார்கள்.

நானும் ஒரு விதமனபுழுக்கத்துடன் குளிச்சு டிபன் முடிச்சுட்டு மணிமாறன் அண்ணன் வீட்டிற்கு சென்றேன். அங்கே அவருடைய அம்மாதான் இருந்தாங்க, என்னடா ராஜா என்று கேட்டார் நான் மணி அண்ணன் வரச்சொல்லியிருந்தார் அதான் எங்கே அவர் என்று கேட்டேன்; அவன் இப்பதான் வெளியே போயிருக்கான் நீ உள்ளே போய் காபி குடிச்சுட்டு வெய்ட் பண்ணு கொஞ்ச நேரத்துல வந்துருவான் என என்னிடம் சொல்லிவிட்டு,

அகிலாவிடம் ஏய் அகிலா ராஜா வந்துருக்கான் அவனுக்கு காபி போட்டுக்கொடு என்று கூறிவிட்டு அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டால். என்ருமில்லாமல் அன்ரு ஒருவித கூச்சத்துடன் வீட்டிற்குள் சென்றேன் . கொஞ்ச நேரத்தில் அகிலாவும் காபி கொண்டுவந்தாள்.
அங்கே ……..?

காபி கொண்டு வந்த அகிலாவைப் பார்த்ததும் என்னால் பேசமுடியவில்லை அவளின் அழகில் மயங்கி திக்குமுக்காடிவிட்டேன் ஏனா அகிலா அழகோ அழகு அவ்வள்ளவு அழகு அப்போதான் குளித்துருப்பால் போல அவளது அழகை எப்படி வர்னிப்பது என்றே எனக்கு தெரியவில்லை இருந்தும் சொல்கிறேன்; பூ போட்ட மெல்லிய சேலை அதனுள் கருப்பு கலர் ஜாக்கெட் கழுத்தில் ஒரு மெல்லியசெயின் அவளது கூந்தலில் இரு முடி மட்டும் தனியாக காற்றில் அசைந்தது கூந்தலின் ஈரம் காய்வதற்கு மெல்லிய டவலை தலையில் கட்டியிருந்தாள்; அதனில் இருந்து வழிந்த நீர் பின்புறம் அவளின் ஜாக்கெட்டை ஈரபடுத்துயிருந்தது. அவளின் மெல்லிய இடை மன்மதனையும் மயக்கும் அளவுக்கு இருந்தது; ஆக மொத்தத்தில் அவளை பார்ப்பதற்கு; பிரம்மன் அவளை எனக்காக படைத்தான் என்றே நினைத்தென்.

அவளின் அழகில் மெய்மறந்திருந்த என்னை அவள்தான் ராஜா ராஜா என்ரு இரண்டு தடவை கூப்பிட்டால் பிறகு நான் சுயநினைவு வந்தவனாக அவள் நினைவில் என்ன என்றேன். இந்த காபி என்றாள் நான் காபியை வாங்கியவுடன் என்ன ராஜா இன்னைக்கு ஒரு மாதிரியாக இருக்கிறாயே உடம்பு எதுவும் சரியில்லையா என்று கேட்டாள் நான் ஒன்றுமில்லையே என்ரு இழுத்தேன் பிறகு ஏதாவது உளரி விடுவோமோ என்று பயந்து என்ன காரணத்திற்காக சென்றனோ அத மறந்து ஒன்னும் சொல்லாமல் வெளியே வந்துவிட்டேன் என்னை அகிலா ஒரு மாதிரியாக பார்த்தாள்.

வெளியே வந்த நான் ச்சே ஏந்தான் மனசு இப்படி அலையுதுனு என்னையை நொந்துகொண்டேன். ஆனாலும் அகிலாவை மறக்க என்னால் முடியவில்லை ஆண்டவா அகிலாவை எப்படியாவது என்னிடம் சேர்த்துவிடு என்ரு வேண்டிக்கொண்டேன்.

அகிலாவை இனி எப்படி கரெக்ட் பண்னுவது என்று யோசனை செய்தேன் அதாவது என் மீது சந்தேகம் வரமால் யதர்த்தமாக இருக்க வேண்டும்; அகிலாவை படி படியாக நம் வலையில் வீழ்த்தனும் அதற்கு வழி என் நண்பன் சக்தியின் ஞாபகம் வந்தது அவன் தானே பெண்களை வீழ்த்துவதில் கெட்டிக்காரன் அவனிடம் ஐடியா கேட்கலாம் என்ரு நினைத்தேன் அவனை அறைஞ்சதுலிருந்து அவன் என்னிடம் பேசுவதில்லை என்ன செய்வது என்ரு குழம்பியிருந்தேன் .என்ன? எனக்கு அகிலா வேண்டும் அதற்கு வழி?

அகிலாவை எப்படி……….எதிரே மணி அண்ணன் பைக்குல வந்தார் என்னை பார்த்ததும் என்ன ராஜா வீட்டுக்கு வந்ததும் அகிலாவிடம் ஒன்னுமே சொல்லாம போய்ட்டியாமே என்னிடம் வருத்தபட்ட; எதற்கு ஒன்றுமே சொல்லாம வந்த என்றார்; நான் அவசரம வேலை இருந்துச்சு அதான் வந்துட்டேன் என்றேன்; சரி நீங்க எதுக்கு என்னை வரச்சொன்னிகளமே என்றேன்.

அதற்கு அவர் ஒன்னுமில்லை உங்க அண்ணி ஒரு ஸ்கூட்டி கேட்டா அத வாங்குறதுக்கு உன்னை கூட கூட்டிட்டுபோலமுனு வரச்சொன்னேன்; நீ ப்ரிதானே என்ரார் நான் அதற்கு அண்ணிக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியுமானு கேட்டேன் கத்துகொடுத்துட்டா போச்சு என்றார்; நான் அதற்கு உங்களுக்கு இருக்கிற வேலையில அதுக்கெல்லாம் ஏது நேரமுனு கேட்டேன்.

அதுக்கு அவர் நீ காலேஜ் போக மீதிநேரம் வீட்டில சும்மதானே இருக்கிறாய் அப்ப கத்துக்கொடு, ஏன் கத்துகொடுக்கமாட்டியா என்றார் நான் மனதினுள் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தானே காத்து கிடந்தேன் தானே வரும்போது விட்டுவிடுவேனா என்ன கரும்பு தின்ன கூலியா? இருந்தாலும் கொஞ்சம் பிகு பன்னுவது போல பண்ணினேன்.

அண்ணன் நீங்க சொல்லும்போது நான் செய்யாமல இருப்பேன் என்றேன்.தாங்க்ஸ்.
சரி வா என்ரு அவர் பைக்கில் ஷோருமுக்கு கூட்டிசென்றார், அங்கு என்னையை நல்ல கலரா பார்த்து புக் பண்ண சொன்னாரு நானும் என் அகிலாவுக்காக ஒரு நல்ல க்ரே கலர பார்த்து செல்க்ட் பண்ணினேன்.அந்த வண்டியை பார்க்கும்போது அகிலாவையே பார்த்தது மாதிரி இருந்தது.

என் தேவதை வண்டி ஓட்ட நான் அவள் பின்னால் உட்கார்ந்து அவளின் மெல்லிய இடையை சீண்ட அவள் சிலிர்க்க நான் அப்படியே அவளை கட்டி அனைக்க அவள் உணர்ச்சியில் துடிக்க அதற்கு மேல் வண்டியை ஓட்ட முடியாமல் யாரும் அதிகம் வராத ரோட்டோரத்தில் உள்ள மரத்தின் கீழ் நிறுத்தினாள்.

நிறுத்தியவள் வண்டியிலிருந்து இரங்கி என்னை வண்டியோடு அனைத்தாள் அப்போது அவள் கண்களிலுருந்து வந்த கிரக்கம்+ காதல் என்னை காம போதையில் ஆழ்த்தியது அப்படியே கண்களை மூடினேன் அவள் என்னை இருக்க கட்டிப்பிடித்து உதட்டோடு உதட்டாக அவள் உதடை என் உதட்டின் மீது வைத்தாள் அப்போது யாரோ என்னை தட்டி எழுப்பியது போல் இருந்தது………………

கண் விழித்தால் எதிரே மணி அண்ணன் ஒரு நிமிடம் மிரண்டே போய்விட்டேன், அப்புரம்தான் தெரிந்தது அது கனவு என்று என்னடா பகலிலே தூக்கம் என்றார் இல்லைண்ணா நைட்டு சரியா தூங்களை அதுதான் என்று ஒரு வழியா சாமளிச்சேன்,

அவர் பைக்குலயும் நான் ஸ்கூட்டி பெப் லயும் வீட்டிற்கு ஒரு வழியாக கிளம்பினோம். அகிலா ஸ்கூட்டி பெப்பை கண்டதும் என்னை பார்த்து புன்னைகத்தாள், அவள் மாமியரோ மணி அண்ணனை முறைத்து பார்த்தார், அவர் காணதது மாதிரி சென்று விட்டார். நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.

அவரும் காலையில் சீக்கிரம் வா என்று என்னை அனுப்பி வைத்தார். சந்தோஷத்துடன் இரவு நன்றாக தூங்கினேன்.
மறு நாள் காலையில் நேரத்தில் எழுந்து குளிச்சு முடுச்சு அகிலா வீட்டிற்கு சென்றேன், அங்கே அகிலாவும் மணி அண்ணணும் எனக்காக காத்திருந்தார்கள், அங்கு அவர் அகிலாவிடம் வண்டி ஓட்ட ராஜா கத்துகொடுப்பான் அவன் சொல்கிரமாதிரி கேள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். நானும் சந்தோஷமாக தலையசைத்தேன்,

அவளும் இரு ராஜா நான் போய் காபி போட்டு கொண்டுவருகிறேன் என்று சமையலறைக்குள் சென்றாள், நானும் அவள் பின்னாலே சென்றேன் இருவரும் காபியை குடித்ததும் வண்டியை ஓட்ட சென்றோம் நான் வண்டியை ஓட்ட அகிலா பின்னாடி அமர்ந்தாள்.

நான் ஆரம்பத்தில் பெப் பை மெதுவாக ஓட்டினேன் அப்போதுதான் அவளும் ராஜா பொறுமையாக கற்றுகொடுப்பான் என்று அவள் மனதில் எழும். காலை நேரம் என்பதால் மெல்லிய இளம் காற்று வீசியது.

நான் சைடு கண்ணாடியில் அவளின் அழகை ரசித்தேன். காற்று அவளின் சேலையின் இடையில் புகுந்து என்னன்னமோ பண்ணியது காற்று வீசியதில் அவளின் சேலை ஒதுங்கி இரு மார்பகங்களும் ஜாக்கெட்டை குத்திட்டு நின்றது, அவளின் இடையோ சிலிர்த்திருந்தது கூந்தல் காற்றில் அவள் முகத்தை வருட வலது கையால் அதை கோதிவிட்டாள் அந்த எனது காதல் காம தேவதை,

அவளை பார்த்து ரசித்ததில் எதிரே இருந்த வேகத்தடையை கவனிக்கத்தவறி விட்டேன். என் நல்ல நேரம் இடையில் ஒருவன் திடீரென்று உள்ளே புகுந்ததால் டக்குனு பிரேக் போட்டேன்,

யதர்த்தமாக சற்று என் மீது உரசாமல் இருந்தவள் நான் போட்ட பிரேக்கில் அவளது இரு மார்பகங்களும் என் முதுகின் மீது உரசி நின்றது முதல் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை அப்போதுதான் உணர்ந்தேன்

முதல் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை அப்போதுதான் உணர்ந்தேன். அது என்னில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது ஒரு பெண்ணின் ஒரு பகுதிக்கே இப்படி என்றால் மொத்த உடலையும் ஆட்கொண்டால் எப்படி இருக்கும்,

நான் அவள் ஏதாவது என்னை தப்பாக நினைத்து விடுவாள் என்று எண்ணி பெப்பை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியை குறுக்கால விட்டவனுடன் சண்டைக்கு சென்றேன், அவள்தான் என்னை சமாதனப்படுத்தி அழைத்து வந்தாள், மெதுவாகவே ஓட்டிச்செல் முதல் நாளே இப்படி இருக்கே என்று வருத்தப்பட்டாள்.

நானும் அவளை எங்கள் ஊரில் இருக்கும் குளத்திற்கு அழைத்துசென்றேன், குளத்தில் தண்ணிர் இல்லாதால் மைதனாம் போல் இருந்தது அங்குதான் அவளுக்கு வண்டி ஓட்ட கத்துகொடுப்பேன் ஏன் என்றால்

அங்கே அருகே அருகே புதர்கள் இருக்கும் அதுதானே நமக்கு வசதி, அவள் வண்டி ஓட்ட கத்துகொள்வதற்குள் அவளை கரெக்கெட்டும் பண்ண வேண்டும் என் மீது சந்தேகமும் பட கூடாது என்ன வழி என்று யோசித்தேன்; அதற்கு ஒரு வழியும் கிடைத்தது.

அவள் என்னிடம் என்ன ராஜா யோசிச்சிட்டுருக்கே வந்து ஓட்டி காமி என்றாள் நானும் அதற்காகதானே வந்துருக்கேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசினேன். முதலில் எப்படி ஆரம்பிக்கோனுமோ அதெல்லம் சொல்லிக்கொடுத்தேன். இனி;

பெப்பின் மேல் அவளை ஏற்றி மெதுவாக பஞ்சு போன்ற மென்மையான அவளது கையை இரண்டு சைடும் வைத்தேன் மெதுவாக பெப்பை சாட் பண்ணி அவளின் பின்புறம் நான் அமர்ந்தேன் என் கையை அவளின் கை மீது அமுக்கி ஆக்ஸ்லேட்டரை மெதுவாக திருகினேன் வண்டியும் மெதுவாக நகர்ந்தது.

அவளின் இரு கரங்களும் என் கரங்களுக்குள், பின்னாடி அவளின் பின்புறத்தை என் நெஞ்சோடு அனைத்துகொண்டேன் அவள் சூடியிருந்த மல்லிகப்பூ என் மனதை கிறங்கடித்தது நானும் ஒரு சராசரி ம்னுஷன் தானே எவ்வளவு நேரந்தான் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது,

மெதுவாக என் தம்பி சூடேரி அவளின் குண்டியை இடித்தான் அவள் லேசாக நெளிந்தாள் கொஞ்ச தூரம் வண்டி சென்றிருக்கும் நான் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி அவளின் மல்லிகைப்பூ வாசத்தில் என்னையையை மறந்தேன், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று;

அவளின் கழுத்தோடு என் முகத்தை உரசினேன் எனது தம்பியும் பெரிதாகி அவளின் குண்டியை பதம் பார்த்தான் எனது இடது கையை எடுத்து அவளின் வயிற்றுபகுதியை தடவினேன் ஒரு விரலால் அவளது தொப்புளை சுண்டினேன் அவளும் கொஞ்சம் சூடேரியிருந்தாள், நான் இப்படி செய்ததும் செய்வதறியாது வண்டியை கீழே போட்டாள் வண்டியோடு கீழே விழுந்தாள் நான் அவள் மீது விழுந்தேன்.

என் காலோடு அவள் காலை பின்னி என் ஒரு கையால் அவளின் இடுப்பை அணைத்து இன்னொரு கையால் அவளின் கழுத்தை நெருக்கி என் உதட்டோடு அவளின் உதட்டை சுவைத்து மவுத் கிஸ் ஒன்று கொடுத்தேன்.அப்படியே செத்துவிடாலம் போலிருந்தது தீடிரென்று பளிச்சுனு ஒரு வெளிச்சம் விட்டால் ஒரு அரை அப்ப… அப்ப……