ப்ளீஸ்மா – Part 4
என் மனம் ராஜுவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. ***** இரவு மணி 12 ஐ கடந்தது. ஆனாலும் அவன் வரவில்லை. ஏன் அவன் வரவில்லையென இப்படி துடிக்கிறேன்? எனக்கே புரியவில்லை. கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன். திடீரென ரூமின் இடையில் உள்ள கதவு திறக்க முயலும் சத்தம் கேட்க பட்டென விழித்தேன். சத்தம் வராமல் அவன் மிகவும் மெதுவாக திறக்க முற்பட்டபோதும், கதவு நீண்ட நாள் திறக்கப்படாததால் சிறிது சத்தமிட்டது. என் மனம் திக் திக்கென அடித்துக் … Read more