கவிதைக்கு பொய் அழகு..!!

கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு யூனிட் அங்கு வந்து குடியேற போகிறது. அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், மாலை வெயிலுக்கு … Read more

“மேட்ச் பாய்ன்ட்..!!”

“மேட்ச் பாய்ன்ட்..!!” சொல்லிவிட்டு அம்பயர் என்னைப் பார்த்து மெலிதாக புன்முறுவல் செய்தார். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு, இப்போது என் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் படுவேகத்தில் பரவ ஆரம்பித்தது. விரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. தலைக்குள் யாரோ அமர்ந்து தபேலா வாசிப்பது மாதிரி இருந்தது. நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் நிதானமாக வெளியே விட்டேன். பதறும் இதயத்தின் படபடப்பை குறைக்க முயன்றேன். இந்த மேட்ச் பாய்ன்ட் எனக்கு … Read more

வைஷு

எட்டு ஃப்ளோர்கள் கொண்ட, சென்ட்ரலைஸ்ட் ஏ.ஸி செய்யப்பட்ட, அந்த மல்டி நேஷனல் கம்பெனியின் ஏழாவது ஃப்ளோரில் உள்ள, ஒரு குட்டி ரூமுக்குள் நான் தனியாக அமர்ந்திருந்தேன். கையில் இருந்த ரெஸ்யூமில், பையில் இருந்த பேனாவால், கார்ட்டூன் வரைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ‘ஹேய்.. வாங்கடா டேய்.. சீக்கிரம் வந்து இன்டர்வியூ பண்ணி.. வீட்டுக்கு அனுப்பி வைங்கடா..’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தேன். கதவு திறந்ததும் திரும்பிப் பார்த்தேன். இந்தக்கதையின் ஹீரோயின் உள்ளே நுழைந்தாள். என்னைப் பார்த்து ஃபார்மலாக ஒரு … Read more

என் மேல் விழுந்த மழைத்துளி..!!

இன்று.. “டாக்ஸி வந்துடுச்சு..!!” நான் சொன்னதும் என் மனைவி சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அருகில் ரெடியாக எடுத்து வைத்திருந்த அந்த பெரிய சூட்கேசின், ஒரு முனையில் இருந்த பிடியை பற்றிக்கொண்டு, என்னை நிமிர்ந்து பார்த்தாள். “கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா..?” என்றாள். நான் சென்று இன்னொரு பக்கம் பிடித்துக்கொள்ள, அந்த கனமான சூட்கேசை இப்போது எளிதாக தூக்க முடிந்தது. கதவு திறந்து வெளியே வந்தோம். காரின் பின்புற கதவை, ட்ரைவர் தயாராக திறந்து வைத்திருக்க, பெட்டியை உள்ளே … Read more

அசத்த போறது அசோக்..!!

நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.ஏ. ஆனால் முடித்தது பி.ஏ கிடையாது. வெறும் ப்ளஸ்டூ தான். அரியர்கள் அதிகமாகிப் போக, பி.ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஒரு தம்பி இருந்தான். சின்ன வயதிலேயே தவறிவிட்டான். விவசாயம்தான் தொழில். நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது. நெல் பயிர் செய்கிறோம். விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை. அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம். நான் … Read more

இந்த இந்துக்கா சரியில்லை

இன்று.. ஊர்: சென்னை இடம்: எனது வாடகை வீடு நான் அப்போதுதான் ஆபீசை விட்டு வந்திருந்தேன். மாலை 6.10 ஆகியிருந்தது. பைக்கை வீட்டுக்குள் நுழைத்து ஸ்டாண்ட் போட்டேன். கீழ் போர்ஷன் காலிங் பெல்லை அடித்துவிட்டு காத்திருந்தேன். இந்த வீட்டின் மேல் போர்ஷன்தான் என்னுடையது. இந்த கீழ் போர்ஷனில் ஹவுஸ் ஓனர் குடியிருக்கிறார். அசோக் லேலேண்டில் வேலை பார்க்கிறார். இன்னும் ஆபீசில் இருந்து திரும்பி வந்தது மாதிரி தெரியவில்லை. வண்டியை காணோம். அவருடைய மனைவிதான் இருப்பாள். பேர் இந்திரா. … Read more

எமி

(இந்தக்கதைல ஹீரோவும், ஹீரோயினும் இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதை தமிழ்லயே எழுதிருக்கேன்..!! கொஞ்சம் கஷ்டத்தை பாக்காம, அவங்க இங்க்லீஷ்ல பேசிக்கிட்டதா கற்பனை பண்ணிக்குங்க..!!) ஊர்: ந்யூ யார்க், யூ.எஸ் இடம்: என் ஆபீஸ் தேதி: செப்டம்பர் 6, 2001 நான் என்னுடைய மேனேஜருக்கு மெயில் டைப் செய்துகொண்டிருந்தேன். எனக்கு பின்னால் நிழலாடுவதை உணர்ந்தேன். அது எமிதான் என்பதை பட்டென்று என் மூளை எனக்கு உணர்த்தியது. அவளிடம் இருந்துதான் இப்படி ஒரு இனிய வாசனை கிளம்பும். நான் அவள் வந்ததை கவனியாதது … Read more

அழகு பிசாசு

அன்று சண்டே. ஆபீஸ் கிடையாது. காலையில் இருந்து வெளியே சுற்றிவிட்டு, மதியம் ஒரு மணிக்குத்தான் என் ரூமுக்கு திரும்பினேன். ட்ரெஸ் எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு, மெத்தையில் அக்காடாவென்று விழுந்தேன். ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. என் செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது. எடுத்துப் பார்த்தேன். சசி கால் பண்ணுகிறான். பிக்கப் செய்து பேசினேன். “சொல்லுடா..!!” “மச்சான்.. எங்க இருக்குற இப்போ நீ..?” “ஏன்..? ரூம்லதான்..?” “எங்கேயாவது வெளில போகலாமா..?” “எங்க..?” “எங்கனா போலாண்டா.. ரொம்ப போரடிக்குது..!!” “இப்போதாண்டா … Read more

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை!

சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே ‘சட சட சடவென’ பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் தெளித்தது. நான் பைக்கை வீட்டுக்குள் செலுத்தி, போர்டிகோவிற்குள் நிறுத்துவதற்கு முன்பே, தெப்பலாய் நனைந்திருந்தேன். பைக்குக்கு ஸ்டேன்ட் போட்டுவிட்டு, வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் ஏறி, என்னுடைய மாடி போர்ஷனுக்கு ஓடினேன். வாசலுக்கு வெளியில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, வீட்டு சாவியை தேடினேன். ஏமாந்தேன். சாவியை காணவில்லை. குழப்பமாக இருந்தது. திரும்பி … Read more

பொம்பளை சொகம் அனுபவிச்சுருக்கீங்களா..?

அந்த நள்ளிரவில், பெங்களூர் டூ ஹைதராபாத் ஹைவேயில் நான் தனியாக நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கும்மிருட்டு. மேலே இருந்த பவுர்ணமி நிலவின் மங்கலான வெளிச்சம் மட்டும் விதிவிலக்கு. அவ்வப்போது வாகனங்கள் ஒளியை தெளித்தவாறு ‘க்யீயீயீங்ங்….’ என்ற பெரும் சப்தத்துடன் அதிவேகத்தில் வந்து, பின் அதே வேகத்தில் பார்வையில் இருந்து மறைந்தன. தவளைகள் என்று நினைக்கிறேன். ‘கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..’ என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தன. முதுகுத்தண்டில் ஐஸ் வைத்தமாதிரி அந்த சூழ்நிலை எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. … Read more