அக்கா.. வருதுக்கா..
“பொன்னி வந்துட்டாடீ”.காட்டுப்புத்தூர் ஆழத்துறை வாய்க்காலில் பெண்கள் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த கோமளம் குதுகளித்தாள். அருகிலேயே ஆண்கள் குளிக்கும் பகுதி இருந்தமையால் தடுப்புக்காக பெரிய அளவில் செங்கல் சுவரை எழுப்பியிருந்தார்கள். படிக்கட்டின் இறுதியில் நின்று குளிப்பவர்களை எட்டிப்பார்த்தாலும், உள்நீச்சலில் வந்தாலும் ஆண்களால் பார்க்கவே முடியாது. “அவ வந்தா என்ன வராட்டீ என்ன. அவ தம்பி கோபூலு கூட வருதா” என்றாள் அவளுடன் குளித்துக் கொண்டிருந்த செல்வி. கோமளம் சற்று குண்டாவள். வாயாடி. அதனைவிடவும், அவளுடைய மார்புகள் கைக்கு அடங்காதது. அதனால் … Read more