ஹஹ்ஹா விளைடாதீஙக க்கா
இந்த கதையின் முக்கிய கதாபத்திரம் பெண், எனவே இதன் முதல் அவளே இந்த கதையை கூறுவாள். இரவு 2 மணி, அயோ!!!! அம்மா!! வலிக்குதே!!! முடியல!! என்று குணவதி அலறினாள். அவளை சுற்றி 4 பெண் செவிலியர்கள் மற்றும் ஒரு பெண் மருத்துவர், வெளியில் அவள் கணவர் விஜய் மிகவும் அழுத்தமான மனநிலையில் இருந்தார், அவரது அந்த மனநிலைக்கு காரணம், 4 வருடங்களுக்கு முன் அவரக்ளுக்கு ஒரு குழந்தை பிறந்து அது உடனே இறந்து போனது அதன் […]
ஹஹ்ஹா விளைடாதீஙக க்கா Read More »