என் மருமகள்
என் பெயர் சிகாமணி. நான் ஒரு இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறேன். என்னோட வயது 53. எனக்கு உறவு என்று சொல்ல மகன் ஒருவன் தான் இருக்கான். என் மனைவி இறந்து பதினொரு வருடம் ஆகிறது. என் மகனுக்கு இருவத்தி ஆறு வயது ஆகிறது. கல்லூரி படிப்பை முடித்த அவன் என்னிடம் வந்து ஒரு பெண்ணை காதலிப்பதாக சொன்னான். நான் மகனின் ஆசைக்கு ஏற்ப அவன் காதலித்த அந்த பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். … Read more