காதல் கணவனுக்காக பணம் திரட்ட படுக்கும் நாயகி 3

Tamil kamakathaikal காதலர்களிடையே உண்டான பந்தம் போல அவர்களிடையே காமம் ஒரு புது முடிச்சை உருவாக்கியது. கைகாலை இழந்து கணவன் மருத்துவமையில் கிடக்கும் போது எம்எல்ஏவுடன் படுக்கையில் அறையில் தீபா இன்பத்தில் எல்லாவற்றையும் மறந்து கிடந்தாள்.

***

தீபாவின் புண்டை மேட்டை எம்எல்ஏவை நெருங்கினார். அவரின் அனல் பறக்கும் மூச்சுக்காற்று தீபாவின் புண்டை பூனைமயிர்களில் பட்டு அவளை சூடாக்கியது. எம்எல்ஏ தீபாவின் இரண்டு தொடைகளையும் வருடி கால்களை பிரித்தார். தீபாவும் உள்ளங்காலை மெத்தையில் ஊன்றி கால்களை அகட்டி‌ அந்தரங்கத்தை வெக்கப்பட்டுக்கொண்டு காண்பித்தாள்.

அகட்டியிருந்த கால்களுக்கு நடுவே முகத்தை வைத்து புண்டை மேட்டில் அழுந்த முத்தமிட்டார் எம்எல்ஏ. அடுத்து புண்டை பருப்பில் முத்தமிட்டார். அதனை நாக்கால் நக்கி உருட்டினார்.

“ஸ்ஸ்.. என்ன மச்சான் அங்கெல்லாம் வாயை வைச்சுக்கிட்டு” என எம்எல்ஏவை தீபா கைகளை வைத்து லேசாக தள்ளினாள்.

“அடியே தீபாக்குட்டி இந்த இடத்துல முத்தம் தரது பிடிக்கலையா?.. அவ அவ இந்த புண்டையில வாய் வைக்கிறவன் கிடைக்கமாட்டானு ஏங்குவாளுக.. நீ தள்ளிவிடறவ..”

“அப்படியா மச்சான். நான் ஒன்னுக்குப்போற இடதுல நீ வாய் வைக்கிறியேனு சொன்னேன். இந்த சிறுக்கிக்கு இதெல்லாம் எங்க தெரியுது” என தன் வெகுளிதனத்தை வெளிப்படுத்தினாள்.

“ஒன்னை மாதிரி அப்பாவியை நான் பார்த்ததே இல்லை. இன்னைக்கு நான் புண்டையை நக்கி தர சுகத்துல இனி உன்புருசன் கூட படுத்தாலும் நம்ம எம்எல்ஏ போல நக்கமுடியுமானு.. நீ ஏங்குவ பாரு” என நாக்கை நீட்டி நக்கத் தொடங்கினார். நாக்கால் புண்டை பிளவு நக்கப்படும் போது தீபா காம உணர்வால் துடித்தாள்.

அவளது காம உணர்ச்சிகள் எம்எல்ஏவால் மெல்ல மெல்லத் தூண்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர் இதுவரை ஓத்த பெண்களிடமிருந்து கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி சம்பவம் செய்தார். எம்எல்ஏவின் நாக்கு தீபாவின் புண்டைக்குள் புகுந்து சடுகுடு விளையாடத் தொடங்கியது.

ஆழமாக அவர்நாக்கு புண்டைக்குள் போய் வந்தது. அப்படியே விரலால் மேல்பக்கம் இருந்த புண்டைமொட்டை வருடிக் கொண்டே நக்கினார். அவளுக்கு அது கூச்சமும் எழுச்சியும் ஒரு சேர தந்தது. புண்டையிலிருந்து வாயை எடுத்து புண்டை முடிச்சில் விளையாண்டார். அப்படியே கையை எடுத்து ஆள்காட்டி விரலை புண்டை ஓட்டையில் தேய்த்தார். சுளுக் என உள்ளே விட்டு குத்தினார்.

“அவ்..” என கத்தியேவிட்டாள் தீபா. கண்டு கொள்ளாமல் விரலை விட்டு குடைந்தார். தீபா துள்ளினாள். இடுப்பை மேலே தள்ளி குதித்தாள். ஆனால் எம்எல்ஏ விடவில்லை. அவளுடைய துள்ளுக்கு ஏற்றது போல துத்து கடைந்து.. இப்போது இருவிரலை உள்ளே விட்டார். மோதிரவிரல் புண்டை அடியை உராசியது. தீபா துடித்தாள்.

“ஐயோ.. மச்சான். என்னன்வோ பண்ணுது” என கத்தினாள். எம்எல்ஏ புண்டை பருப்பை நக்கிக்கொண்டே அவளை கைவிரல்களால் ஓத்தார். தீபா இடுப்பை தூக்கிப்போட்டு துள்ளினாள். இரண்டு விரல்களுக்கே தீபாவின் புண்டை அடைத்துக்கொண்டது போல இருந்தது. ஆனால் எம்எல்ஏ மூனாவது விரலையும் சேர்த்து இப்போது புண்டைக்குள் விட முயன்றார். நல்ல தடித்த சுண்ணியைப் போல திரண்ட மூன்று விரல்களும் மெதுவாக தீபாவுக்குள் சென்றன.

மூன்று விரல்களால் குத்தினார். தீபாவிற்கு இன்ப வெறி வந்தது. அவளுடைய மார்காம்புகள் குத்தீட்டி போல விரைப்பாக நின்றன. மார்புகள் விம்மின‌. அவளுடைய இரண்டு பால் குன்றுகளையும் அவளே கசக்கிக் கொண்டாள். ஆனால் கசக்குவது போதாது என தோன்றியது. எம்எல்ஏவே மீண்டும் சப்பினால் தேவலை என தோன்றியது. ஆனால் எம்எல்ஏ தீபாவின் புண்டையை நாக்கால் தூர்வாரிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு தராமல் தானே முலையை சப்பி பார்க்கலாமா என யோசித்தாள்.

முலையை கைகளால் அள்ளி தூக்கி கீழே தலையை கொண்டு போய் முயன்று பார்த்தாள். ஆனால் கிண்ணென்று இருந்த முலைகளை வாய் எட்டவில்லை. நாக்காலாவது நக்கிவிடலாமே என முயன்று பார்த்து நாக்கை நீட்டி மார்காம்பை தொட்டாள். அவ்வளவுதான் அவளால் முடிந்தது. விரல்களில் எச்சல் வைத்து மார்காம்பை திருகிக்கொண்டாள்.. “ஸ்.. ஆ..” என முனகினாள்.

எம்எல்ஏ விரல்களால் குத்துவதை நிறுத்திவிட்டு நாக்கை விட்டு துழாவினார். புண்டை பக்கவாட்டு சுவர்களை நாக்கால் உராசினார். புண்டை இதழ்களை சப்பி சாறெடுத்தார். தீபா இன்ப வெள்ளத்தில் மிதந்தாள். புண்டை இதழ்களை எம்எல்ஏ சாப்பிடுவது போல சப்பி சப்பி எடுக்க தீபா தன்னை மறந்து பினாத்தினாள்.

“ஓத்தா.. என்னை என்னையா பண்ணி வைச்சிருக்க.. இப்படி சொக்கிப்போய் நான் இருந்ததே இல்லையா..” என தீபா பினாத்தினாள்.

“உன் புருசனை விட நான் சப்புனது நல்லா இருந்துச்சா.. தீபாக்குட்டி”

“என் புருசன் கிடக்குறான். இதுவரைக்கும் புண்டையில அவன் வாயே வைச்சதில்லையா.. நீதான்ய்யா.. சொர்க்கத்தை காட்டியிருக்க..” என காதல்கணவனை கைவிட்டு எம்எல்ஏவை புகழ்ந்தாள் தீபா.

***

“இதைவிட பெரிய வித்தையெல்லாம் இருக்கு தீபாக்குட்டி”

“காட்டுய்யா மச்சான்.. உனக்கு தெரிஞ்ச எல்லா வித்தையையும் காட்டுய்யா..” என போதையில் பினாத்துவது போல பினாத்தினாள். எம்எல்ஏ அவளை வளைத்து கால்களை நன்கு அகட்டி தன்னுடைய இடுப்பிற்கு நேராக இழுத்துப் போட்டார்.

அவருடைய பெரிய தடியை புண்டை மேல் வைத்து தேய்த்துக் கொடுத்தார். அவர் தேய்க்க தேய்க்க.. தீபாவின் அங்கங்கள் எல்லாம் கூசின. புண்டை முடிமேல் சுண்ணிதண்டின் அடிபாகம் உராய்ந்து கூசின..

“ஐயோ.. மச்சான்.. வேணாம் மச்சான்.. ரொம்போ கூசுது.. ஐயோ.. என்னால தாங்க முடியல..” என கத்தினாள்.

“நல்லா கத்து தீபாக்குட்டி.. நல்லா இன்பத்தில கத்து..” என முலையை மாறி மாறி கவ்வி சப்பினார்.

“ஆ.. ஐயோ.. ஆ..” என முனகினாள்.

நன்கு எச்சலில் ஊறிய புண்டைக்குள் நங்கென எம்எல்ஏவின் சுண்ணி பாய்ந்தது. தீபா அதை எதிர்பார்க்கவில்லை. லேசாக கடுகடுத்தது. முருகன் அவளது புண்டை ஓட்டையை கண்டுபிடித்து சுண்ணியை நுழைக்க படாத பாடுபடுவான். ஆனால் எம்எல்ஏ நாக்கை போட்டு தீபாவின் புண்டை பூட்டை திறந்து வைத்து சுண்ணியை அழையா விருந்தாளியாக அனுப்பிவிட்டார்.

எம்எல்ஏ சுண்ணி மொட்டுப்பகுதி கிழித்து உள்ளே போக சுண்ணித்தண்டு புண்டை சுவரை விலக்கி கிழித்து செட்டில் ஆனது.

“யம்மோவ்..” இன்ப வேதனையில் அலறினாள். எம்எல்ஏவின் சுண்ணியை சொருக விட வேண்டாம் என மனது செய்த எச்சரிக்கையை புறம்தள்ளினாள். கைகளை எம்எல்ஏவை தடவினாள்.

தீபாவின் இடுப்பை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு எம்எல்ஏ சுண்ணியை ஏத்தி இறக்கி புண்டை கிணற்றில் பாசணம் செய்தார். நங்நங்கென அடிப்பதால் தீபாவின் உடல் அதிர்ந்தது. அவள் பால் கலசங்கள் குழுங்கின. அதை பார்த்துக்கொண்டே வேகமெடுத்து இடித்தார். சல்ப் சல்ப் என சத்தம் வர புண்டையின் மென்மையான உச்சமொட்டை சுண்ணி இடித்தது. தீபா உணர்ச்சியில் எம்எல்ஏவின் தலையை பிடித்து இழுத்து மாரில் வைத்து அழுத்தினாள்.

அவளது மார்பை கவ்வி பல்லால் இழுத்து விட்டு கவ்வி சுவைத்து கொண்டே எம்எல்ஏ உலக்கையால் இடித்தார். அவருடைய இடுப்பு தையல்மிசன் எம்மிங் ஊசி போல சுழன்று சுழன்று புண்டையில் குத்தியது. காமம் வந்த பிறகு இருவரும் மிருகத்தனமாக மாறினார்கள். எம்எல்ஏ ஏறிக்குத்த ஏதுவாக இடுப்பில் கையை வைத்து ஏற்றிக் கொடுத்தாள் தீபா.

எம்எல்ஏவும் செங்குத்தாய் சுண்ணியை புண்டை ஓட்டைக்குள் இறக்கி மிருகத்தனமாய் அடித்தார். சல்க் சல்க் என முழு சுன்னியும் புண்டையில் குத்தி முக்கால்வாசி வெளிவந்து மீண்டும் குத்தியது.

எம்எல்ஏ குதிரை போல சலிக்காமல் வேகமாக அடிப்பதால் தீபா இரண்டொரு முறை இடுப்பை கீழே விட்டு தடுமாறி பிறகு சரியாக பிடித்துக்கொடுத்தாள். அவளுடைய புண்டையின் அடிவரை கருக்கென அவரது சுண்ணி இடிப்பது போலிருந்தது. தீபாவின் மார்புகளும், அடிவயிறும் குலுங்கின.

விலையர்ந்த அந்த கட்டிலில் இவர்கள் ஆட்டம் தீவிரமாத தீவிரமாக கிரிச் கிரிச் என சத்தமிட்டது. ஆட்டத்தின் உச்சியில் இருவரும் இருக்கும் போது தீபா உச்சமடைந்தாள். அவள் மதனநீர் பல்கி பெருகி கொப்புளித்து ஊறியது. எம்எல்ஏவின் சுண்ணி இப்போது இடைவெளி இல்லாமல் ஓலாட்டம் நடத்தியது.

காசுக்காக விபச்சாரி போல‌ பருவப்புண்டையை காட்டி எம்எல்ஏவிடம் ஏழைப்பெண் தீபா ஓல் வாங்கிக் கொண்டிருந்தாள். தீபாவின் மதனநீரிலா நனைந்த எம்எல்ஏ சுண்ணி அவளை துவம்சம் செய்து கொண்டிருந்தது. ஆர்கசம் அடைந்த அவள் ஓலாட்டத்தில் உணர்ச்சியால் கத்திக் கொண்டிருந்தாள்.

அவளது முனகல்களே எம்எல்ஏ சுண்ணியை விரைப்பாக வைச்சிருந்தது.

“ஆ.. நல்லா குத்தற மச்சான்.. ஆ.. உன்னை மாதிரி எம் புருசன் கூட சுகம் தரல.. ஆ..” என எம்எல்ஏவை உசுப்பி ஓல் வாங்கிக் கொண்டிருந்தாள்.

மேட்டூர் அணை திறந்து காவேரி பொங்குவது போல எம்எல்ஏவின் விந்துதிரவம் பீச்சிட்டு அவள் புண்டைக்குள் ஓடியது. எம்எல்ஏ அவள் மீது சாய்ந்து படுத்து பெருமூச்சு விட்டார். பால் கொடுத்துக் கொண்டு இருக்கும் தாய்க்குள் எம்எல்ஏ திரவம் ஓடினாலும் கருப்பையில் குழந்தை தரிக்காது என அவளுக்கு தெரியாது. ஆனாலும் கருப்பையை எட்டி மீண்டும் புண்டையில் வந்து சேர்ந்தது விந்துதிரவம்.

புண்டைக்குள் இருந்த எம்எல்ஏ பாம்பு சுருங்கி வெளிவந்தது. புண்டையிலிருந்து திரவம் படுக்கையில் ஊற்றிக் கொண்டிருக்க.. கலவி மயக்கத்தில் இருவரும் கண் அசந்தனர்.

எம்எல்ஏவின் போன் சினுங்கும் ஓசை கேட்டு அவர்தான் முதலில் எழுந்து சென்றார். தீபா அவரது கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

***

தூங்கிக்கொண்டிருந்த தீபாவிற்கு லேசாக நினைவு வந்தது. கணவனின் நினைவு வர விருக் என எழுந்தாள். அம்மணமாய் எம்எல்ஏ கட்டிலில் படுத்திருந்தது புரிந்தது. தீபாவின் புண்டையில் எம்எல்ஏ கஞ்சி பிசுபிசுத்தது.

பாத்ரூமிற்கு ஓடி இரண்டு மூன்று டப்பா தண்ணீரை ஊற்றி குளித்து பூத்துண்டால் ஈரத்தை எடுத்துவிட்டு.. மார்போடு கட்டிக் கொண்டு வந்தாள். சேலை பாவாடை ரவுக்கை என எல்லாம் தேடி போட்டுக்கொண்டு தலையை முடிந்து கொண்டை போட்டுக்கொண்டை கதவை திறந்து வெளியே வந்தாள்.

செல்வமுத்து மாடியிலிருந்து இறங்கிபோவதை பார்த்து.. பதறி.. “அண்ணா எம்எல்ஏ..”

“ஆ.. எழுந்திட்டியாமா.. முன்னமே வந்து பார்த்தேன். நல்லா அசந்து தூங்குன. அதான் எழுப்ப மனசுவரல..”

தீபாவுக்கு பக்கென இருந்தது.

“உள்ள வந்தீங்களா?” என கேட்டாள்.

“அட‌.. என்னை தப்பா நினைக்காதம்மா.. லேசா கதவை திறந்து பார்த்தேன். உன் நிலை தெரிஞ்சதுமே சாத்திட்டேன்” என்றார்.

பரவாயில்லை. இப்ப உடலை காப்பதில் ஒரு பிரையோஜனமும் இல்லை. பணம்.. பணம் மட்டும் தான்.

“எம்எல்ஏ சார் எங்க..?”

“காஞ்சிவரத்துல ஒரு சிலை திறப்பு. அதான் ஐயா போயிருக்காரு. திரும்பி வர இரண்டு நாள் ஆகும்.”

“ஐயோ.. இரண்டு நாளா.. பணம்.. பணத்தை பத்தி ஏதாவது சொன்னாரா?” அவள் குரலில் பதட்டம் அதிகமாக இருந்தது.

“நம்ம எம்எல்ஏவை பத்தி உனக்கு தெரியலைம்மா.. உன் கூட வந்த செல்வத்துக்கிட்ட வேண்டிய பணத்தை தந்து அப்பவே அனுப்பிட்டாரு. இந்நேரம் உன் புருசனுக்கு கோயம்புத்தூர் போயி ஆப்ரேசனே நடந்திருக்கும்…” என்றார்.

தீபா கையெடுத்து கும்பிட்டாள். அப்போது வேலைக்காரி கமலம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து வந்து தீபாவிடம் தந்தாள். தீபா குழந்தைக்கு முத்த மழை பொழிந்தாள்.

“அழாம இருந்துச்சா..” என தீபா கேட்டாள்.

“ம்ம்.. அழுதது. சாமாதானம் படுத்திட்டோம்.”

“நன்றிக்கா..”

“சரி. உனக்கு பசிக்குதா? தேதண்ணி தரவா? என வாஞ்சையாக கேட்டாள்.

தீபாவிற்கு லேசான பசி இருந்தது. ஆனால் இங்கே சாப்பிட வேண்டாம் என தோன்றியது.

“இல்லைக்கா வேணாம்” என்று மறுத்தாள் தீபா.

வேலைக்காரி குழந்தையின் தலையை தடவிவிட்டு “குழந்தையை பத்திரமா பார்த்துக்கோ..” என நகர்ந்தாள்.

“வெளியே ஆட்டோ இருக்கு. நீ எங்க வீட்டுக்குதானே போற..?” என செல்வமுத்து கேட்டார். சிறிது யோசித்து விட்டு “ஆமாண்ணா..” என்றாள் தீபா. செல்வமுத்து ஆட்டோவை கூப்பிட.. எம்எல்ஏ பங்களா வாசலில்..

“அடேய்.. திடீர் குப்பத்துல எங்க சொல்லறாங்களோ அங்க இறக்கிவிட்டு வந்திடு. காசு கேட்காத..” என்று ஆட்டோகாரனிடம் சொல்லிவிட்டு..

தீபா ஆட்டோவில் ஏறி உட்காந்ததும்… ஒரு மஞ்சள் பையை தந்தார் செல்வமுத்து “இதை உன்கிட்ட தர சொன்னாருமா எம்எல்ஏ” என்றான்.

“நன்றின்னா” என எதற்கோ அவள் முனுமுனுக்க.. ஆட்டோ கிளம்பியது.

“டேய் காதல் புருசா. உனக்காக எம்எல்ஏகிட்ட ஓல் வாங்கி.. லட்சகணக்குல பணம் சம்பாரிச்சு.. உன்னை காப்பாத்தியிருக்கேன். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் உதவின அவருக்கு இன்னும் பல தடவ கூட நான் படுத்து ஓல் வாங்குவேன். நன்றிக்கடனாகவும், ஓல் சுகத்துக்காகவும்” என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். பட்டென ஆட்டோ நின்றது.

தீபா வெளியே பார்த்தாள். வழக்கத்திற்கு விரோதமாக காவலர்கள் அதிகமிருந்தார்கள். பேரிகார்டு வைச்சு தடுத்து வாகனங்களை பரிசோதித்து அனுப்பினார்கள்.

ஒரு ஏட்டு ஆட்டோ பக்கம் வந்தார்.

“டேய் எங்கிருந்துடா வார?” என ஆட்டோவை வழிமறித்து கேட்டார்.

“சார் எம்எல்ஏ வீட்டிலிருந்து சவாரி” என்றான் கெத்தாக. உள்ளே எட்டிப் பார்த்தார். தீபா குழந்தையை தோளில் போட்டு அமர்ந்திருந்தாள்.

“ம்ம்.. சவாரி இருக்கா.. எந்தப்பக்கம்..” எனக் கேட்டார்.

“திடீர்குப்பம்” என்றான் ஆட்டோகாரான்.

ஏட்டைய்யாவின் கண்கள் விரிந்தன.

“திடீர்குப்பமா?. ஏம்மா செல்வத்தை உனக்கு தெரியுமா..” என ஏட்டு கேட்க..

“தெரியும் சார்.. நானும் அந்த அண்ணாவும் தான் எம்எல்ஏவை பார்க்க வந்தோம்” என பதறியபடி கூறினாள்.

“அவனை யாரோ வெட்டிடாங்கம்மா. ஆள் ஸ்பாட் அவுட்” என்றார்.

“ஐயயோ.. ” என ஆட்டோவிலிருந்து இறங்கினாள். பேரிகார்டு தடுப்பை தாண்டு தார் சாலையில் செல்வத்தின் ரத்தம் வழிந்தோடி இருக்க.. அடையாளமாய் செல்வம் வந்து வண்டி

Scroll to Top