இன்று 13/12/2023, காலை 9 மணிக்கு சென்னையில் தன் வீட்டில், கிஷோர் தனது சட்டையை போட்டுக் கொண்டு தன் மனைவி திவ்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.
கிஷோர் : திவ்யா கிளம்பிட்டியா? இல்லியா? அங்க ஆல்ரெடி ஃபங்ஷன் ஸ்டார்ட் ஆகி இருக்கும்
திவ்யா : இதோ கிளம்பிட்டேன் சேரி தானே கேட்டிட்டுருக்கேன்
கிஷோர் : சீக்கிரம் எழுந்துருனா கேக்குறியா டி
திவ்யா : ஏங்க அத்த மாமாக்கு சாப்பாடு செஞ்சு வைக்க லேட் ஆயிடுச்சு நான் என்ன பண்றது
கிஷோர் : சரி சரி நீ சீக்கிரம் கிளம்பு
திவ்யா : ஏங்க இந்த ரியூனியன் எல்லாம் வீக் டெஸ்ல வைக்க மாட்டாங்களா இப்படி லீவு நாள்ல வச்சு ஏன்தான் இப்படி தொந்தரவு பண்றாங்களோ
கிஷோர் : லீவு நாள்ல தான் எல்லாரும் ஃப்ரீயா இருப்பாங்க.அதான் இன்னைக்கு வைக்குறாங்க
திவ்யா : நான் இன்னைக்கு ஒருநாள் தான் ஃப்ரீயா இருப்பேன் அதையும் கெடுத்து இப்படி கூட்டிட்டு போறீங்களே
கிஷோர் : நம்ம நேரத்துக்கு சென்னையில் வைக்கிறாங்களேனு சந்தோஷப்படு இதுவே திருச்சி கோயம்புத்தூர் வச்சிருந்தாங்கனு வச்சிக்கோ நம்ம இதுக்குன்னு தனியா ஆபீஸ் லீவ் போட்டு கிளம்பி போகணும்
திவ்யா : உங்களுக்கு எப்போமே ஆபீஸ் ஆபீஸ் ஆபீஸ் தான்
கிஷோர் : என்னடி பண்றது வேலை அப்படி இருக்கு. இருந்தாலும் உன்ன வெளில கூட்டிட்டு போயிட்டு தான இருக்கேன்
திவ்யா : சும்மா இதையே சொல்லாதீங்க
கிஷோர் : சரிடி இன்னைக்கு ஒருநாள் தான அட்ஜேஸ் பன்னிக்கோ. என் கூட படிச்சவங்க எல்லாரையும் பார்க்க போறேன் அது உனக்கு பொறுக்கலையா அங்க எல்லாரும் அவங்க அவங்க வைஃப் கூட்டிட்டு வருவாங்க. நானும் உன்னை கூட்டிட்டு போய் காட்டுவேன்ல எல்லாருக்கும்.
திவ்யா : அது சரி.. சும்மா பிரண்ட்ஸ் பார்க்கறதுன்னு சொல்லாதீங்க.உங்க எக்ஸ் வருவா அதனாலதான் கூட்டிட்டு போறீங்க
கிஷோர் : ஆமாடி..என் எக்ஸ் என்னமோ அவ தான் அழகுனு நினைச்சிட்டு இருக்கா. அதான் அவளை விட அழகா ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டேன்னு காண்பிப்பதற்காக உன்ன கூட்டிட்டு போறேன்
திவ்யா : எங்க அவதான் காலேஜ் படிக்கும்போதே உங்கள விட்டுட்டு இன்னொருத்தன் கூட
கிஷோர் : ஏய்..
திவ்யா : ( வாய்குள் சிரித்துவிட்டு) இல்லங்க அவங்க வருவாங்களா னு கேட்டேன்
கிஷோர் : அதெல்லாம் கண்டிப்பா வருவா. சரி அதெல்லாம் விடு போயிட்டு போறா. இப்ப அவளைவிட நான் ஒரு சூப்பர் பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கேன்னு அவளுக்கு தெரியனும் திவ்யா
திவ்யா : சரி சரி அதனாலதான திப் டாப்பா கெளம்பிகிட்டு இருக்கேன்
கிஷோர் : சரி நான் வெளியிலே இருக்கேன் சீக்கிரம் வா
திவ்யா : ம்…ம்..
ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு “ஏங்க நான் ரெடி” என்று சொல்லிக்கொண்டே திவ்யா கதவை திறந்து விட்டு வெளியே வந்தாள். சீ த்ரு சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவள் தொப்புள் மற்றும் அவளது பாலின் பிளவு லேசாக தெரிந்தது கிஷோருக்கு தன் மனைவியை அப்படி பார்த்தவுடன் அங்கேயே அவனுக்கு நட்டுக்கொண்டு நின்றது.பின் கிஷோர் அவள் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்து மீண்டும் ரூமுக்குள் சென்றான்
திவ்யா : என்னங்க ஆச்சு?
கிஷோர் : என்னடி இவ்வளவு செக்ஸியா டிரஸ் பண்ணிட்டு இருக்க?
திவ்யா : நீங்கதான சொன்னீங்க உங்க எக்ஸ்ச வெறுப்பு எத்தனும்னு
கிஷோர் : அதுக்குனு இப்படியா. எனக்கே ஒரு மாதிரி இருக்குடி
திவ்யா : (நமட்டு சிரிப்புடன்) ஒரு மாதிரின்னா
கிஷோர் : அதை எப்படி சொல்றது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வகையில் அப்படியே அவன் மனைவியின் உதட்டை கவ்வி ருசித்து ஒரு கையால் அவள் தலையை தன் உதட்டைப் பார்த்து தள்ளிக் கொண்டு மறுகையால் அவளது குண்டியை பிசைந்து கொண்டு ஒரு ஆழ்ந்த முத்தத்தை அவளுக்கு கொடுத்தான். திவ்யாவும் இதை சற்றும் எதிர்பாராத இருந்தமையால் அதை அப்படியே மேனேஜ் செய்துகொண்டு முத்தத்தை அவனுக்கு பகிர்ந்தாள். இருவரது எச்சிலும் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து ருசித்து கொண்டிருந்தனர்.
பின் அப்படியே முத்ததை விடுவிக்க
திவ்யா : என்னங்க ஆச்சு இன்னைக்கு இப்படி முத்தம் கொடுக்கறீங்க
கிஷோர் : நான் தான் சொன்னேன்ல எனக்கு ஒரு மாதிரி இருக்குனு
திவ்யா : ஐயோ அப்ப நான் வேற சேலை கட்டடுமா
கிஷோர் : ஏற்கனவே லேட் ஆயிடுச்சு இன்னும் போகறதுக்கு வேற டைம் ஆகும். சரி வா பாத்துக்கலாம். ஆனா ஒன்னு அங்க கூட்டமா இருக்கும். என்னை விட்டு எங்கேயும் போய்டாத சரியா. நீ என் கூடவே இரு.
திவ்யா : நா எங்க போவேன். எனக்கு அங்க யார தெரியும் நான் உங்க கூட தான் இருப்பேன்.நீங்க தனியா விட்டுட்டு போயிடாதீங்க அப்புறம் நான் பாட்டுக்கு யாரு கூடயாவது பேசிட்டு இருப்பேன்
கிஷோர் : அதெல்லாம் போக மாட்டேன் டி
திவ்யா : நீங்க உங்க பிரெண்ட்ஸ் பார்த்து பேசுவீங்க. நான் யார் கூட டைம் ஸ்பென்ட் பண்றது
கிஷோர் : என் காலேஜ் மேட் பூஜா தெரியும்ல
திவ்யா : ஆமா பூஜா அக்கா. அன்னைக்கு மால்ல மீட் பண்ணமே அவங்க தான
கிஷோர் : ஆமா அவ தான். அவ வருவ நீ அவ கூட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணு சரியா.
திவ்யா : அவங்க வருவாங்களா
கிஷோர் : நேத்து நைட்டே கால் பண்ணி கேட்டேன். அவ கண்டிப்பா வருவா
திவ்யா : அப்ப சரி கிளம்பலாம் வாங்க
கிஷோர் பின் கதவை திறந்து வெளியே வர வாசலில் கிஷோரின் அம்மா அப்பா அமர்ந்திருந்தார்கள். கிஷோரும் திவ்யாவும் வாசலுக்கு சென்றனர்
கிஷோர் அம்மா : என்னடா எங்க கிளம்பிட்ட ஞாயிற்றுக்கிழமை அதுவுமா?
கிஷோர் : அம்மா இன்னைக்கு காலேஜ்ல எல்லாரும் மீட் பண்றோம்.ஒரு கெட்டூகேதர் மாதிரி. அதான் போய் எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்னு கிளம்பறோம்
கிஷோர் அப்பா : சூப்பர்டா இன்னும் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் டச்சில இருக்கீங்களா. இப்படிதான்டா இருக்கணும். அப்பப்போ மீட் பண்ணி கோங்கடா. என் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க இருக்காஇங்கன்னே தெரியல
கிஷோர் : சரிப்பா
கிஷோர் அப்பா : திவ்யா எங்கடா ?
கிஷோர் : இதோ பின்னாடி வரா பா என்று சொல்லி முடிப்பதற்குள் திவ்யா வீட்டில் இருந்து வாசலுக்கு வந்தாள்.
கிஷோர் அம்மா திவ்யாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு “என்னம்மா திவ்யா வேற சேலை கட்டிட்டு போகலாம்ல பங்ஷன்னு வேற சொல்றீங்க
திவ்யா : அத்தை நான் சொன்னேன். இவங்க தான் லேட்டாயிடுச்சுனு வா போலாம்னு சொல்லி அவசரபடுத்தீட்டாங்க
கிஷோர் அம்மா : என்னடா இது உன் வேலையா
கிஷோர் : அம்மா அவ ஏற்கனவே லேட் பண்ணிட்டா. இன்னும் லேட்டா போனா அவ்வளவுதான் பசங்க கொண்றுவாங்க.
கிஷோர் அம்மா : சரி போயிட்டு எப்ப வருவடா?
கிஷோர் : ஈவினிங் வரைக்கும் சொல்லி இருக்காங்க மா. எவ்வளவு நேரம் ஆகுதுன்னு தெரியல
திவ்யா : அத்தை உங்களுக்கு மதியம் சாப்பாடு பண்ணி வச்சிட்டேன். மாமா உங்களுக்கும் தான். நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நாங்க போயிட்டு ஈவினிங் வந்துடுவோம்.
கிஷோர் அம்மா : சரிம்மா ரெண்டுபேரும் பாத்து பத்திரமா போயிட்டு வாங்க
கிஷோர் அப்பா : பாத்து கூட்டிட்டு போடா
கிஷோர் : சரிப்பா சரி மா போயிட்டு வரேன்
திவ்யா : வரேன் அத்தை வரேன் மாமா என்று இருவரும் விடைபெற்று காரில் ஏறினர். கார் வீட்டு கேட்டை தாண்டி ரோட்டை பிடித்து கிஷோரின் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது.
கிஷோர் வயசு 32 ஒரு பெரிய ஐடி கம்பெனியில் மாசம் 52 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பாத்துட்டு இருக்கான் சென்னையில. இவங்க அப்பா ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணி காசு சம்பாதிக்கிறவர். இவன் அம்மாவும் வைப்பும் வீட்டுலதான் இருப்பாங்க. இவனுக்கு 8 மாசத்துக்கு முன்னாடி தான் கல்யாணமாச்சு. செக்ஸ் வாழ்க்க ஒரளவுக்கு போகுது. திவ்யா சொன்னதுனால குழந்தைய ஒரு வருஷம் தள்ளிப் போட்டு இருக்காங்க. இவன் 2013 காலேஜ் பி.இ கம்பிளீட் பண்ணி இருக்கான். இப்போ பத்து வருஷத்துக்கு அப்புறம் காலேஜ் ரீயூனியனுக்கு போய்கிட்டு இருக்காங்க. இவனும் இவன் பொண்டாட்டியும். இந்த பொண்ணு இவனுக்கு சொந்தம் எல்லாம் கிடையாது. மேட்ரிமோனியில பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு தான். இவன் சொந்தமா கார் வாங்கின அப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்வேன்னு ஒரே பிடிவாதமா இருந்து கார் வாங்கி அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணிகிட்டான். சொத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல சொந்த வீடு, சொந்த கார் அடுத்து ஐடி கம்பெனியிலிருந்து எப்போ விரட்டி விடுவாங்க, அப்படிங்கிற ஒரு பயத்துல இப்பவே பிரண்டோட சேர்ந்து பிசினஸ் பிளான் பண்ணிட்டு இருக்கான். அலர்ட் ஆன ஆள் தான் ஆனா கொஞ்சம் பயந்த சுபாவம்.
இவன் மனைவி திவ்யா வயசு 25. படிப்பு எம்பிஏ. பாக்க ஹிந்தி ஹீரோயின் மாதிரி சூப்பரா தளதளனு இருப்பா.
படிக்கும்போது ஒரு பையன 2 வருஷம் லவ் பண்ணி அது வீட்டுக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனையாய் ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சிட்டாங்க. அப்புறம் எம்பிஏ முடிச்ச கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்து கிஷோரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா. கிஷோர் அவனோட எக்ஸ் பத்தி சொல்லும்போது, இவளும் அவளுடைய எக்ஸ் பத்தி சொல்லுவா. ரெண்டு பேருமே லவ் ஃபெயிலியர் அதனால ரெண்டு பேரும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங். ஆனா இவ கொஞ்சம் மாடர்ன் டைப். கொஞ்சம் அவ அழக பத்தி குறை சொல்லிட்டா போதும் அத சரி செய்ய என்ன வேணாலும் செய்வா. அதே நேரத்துல கொஞ்சம் போல்டான பொண்ணும் கூட. யாரும் வாய குடுத்துட்டு தப்பிக்கவே முடியாது. இவளுக்கு ஊர் பெங்களூர். ரொம்ப ஃப்ரீயா ஃபிரண்ட்லியா பழகுற டைப். யாராவது ஜாலியா காமெடியா பேசினா போதும் அப்படியே சிரிச்சுகிட்டே இவளும் பேச ஆரம்பிச்சுடுவா. அது அவளுடைய பிறவிக்குணம்.
திவ்யா : ஏங்க
கிஷோர் : என்னடி ?
திவ்யா : இல்லை என் டிரஸ்ல எதாவது குறை இருக்கா
கிஷோர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி கொஞ்சம் செக்ஸியா இருக்க அவ்வளவுதான்
திவ்யா : மத்தபடி எதுவும் தப்பா தெரியலல்ல.
கிஷோர் (தெரியக்கூடாதது எல்லாம் தெரிது) அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி
திவ்யா : அப்ப ஓகே என்று சொல்ல அதே நேரத்தில் அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி “அழகிடி” என்று சொல்லி வாயில் பிச்சி போட்டுக் கொண்டான் கிஷோர்
திவ்யா : ஏங்க நான் ஒன்னு கேட்கட்டுமா?
கிஷோர் : என்னடி கேளு
திவ்யா : இல்ல நீங்க காலேஜ் படிக்கும் போது உங்க எக்ஸ ஒருத்தன்..
கிஷோர் : ஆமா இப்ப அதுக்கு என்ன டி?
திவ்யா : அவன் வருவானாங்க
கிஷோர் : அவன் வரவே கூடாதுனு தான்டி வேண்டிட்டு இருக்கேன்
திவ்யா : ஏங்க?
கிஷோர் : அவன் ஒரு நம்பிக்கை துரோகி டி. நான் அவள எவ்வளவு லவ் பண்றேன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் அவ கூட பழகுற மாதிரி பழகி.. பேசி கடைசியில….
திவ்யா : அவள அனுபவிச்சிட்டான் அப்படிதான
கிஷோர் : ஆமா… சரி நீ ஏன் திடீர்னு அவனைப் பத்தி கேட்ட
திவ்யா : இல்லங்க அவனும் அங்க வந்து நீங்க அவன் கூட சண்டை போடக்கூடாதுல்ல அதனால தான்
கிஷோர் : அதெல்லாம் சண்டை போட மாட்டேன். அவன் இப்ப எங்க இருக்கான். எப்படி இருக்கான்னு கூட தெரியல. முதல்ல உயிரோட இருக்கானான்னு கூட எனக்கு தெரியல
திவ்யா : சரி ஒருவேளை அவன் வந்து இருந்தா நீங்க அவன் கூட சண்டை போடக்கூடாது ஒகே.
கிஷோர் : சந்தோசமா இருக்குறதுக்காக போய்க்கிட்டு இருக்கோம்.நான் எதுக்கு அவன் கூட சண்டை போட போறேன். அதெல்லாம் போட மாட்டேன்
திவ்யா : ம்.ம்
திவ்யா : சரி உங்க எக்ஸ் கிட்ட பேசுவீங்களா
கிஷோர் : அவளா பேசினா பேசுவேன் இல்லனா நான் பசங்களோட ஜாலியா கொஞ்சநேரம் சுத்திட்டு அப்புறம் ஒரு போட்டோ எடுத்துட்டு அப்படியே வந்துட்டு இருக்க வேண்டியதுதான்
திவ்யா : சூப்பருங்க அவளா பேசினா நீங்க பேசுங்க. வான்டடா நீங்க ஒன்னும் போய் பேச வேண்டாம்
கிஷோர் : சரிங்க மேடம்.
அப்போது கிஷோரின் போன் ரிங் ஆனது கிஷோர் போனை அட்டென்ட் செய்தான் “ஹலோ, சொல்லு மச்சான், கிட்ட வந்துட்டேன்டா, ஒரு 15 நிமிஷத்துல வந்துருவேன் டா, சரி மச்சான், ஓகே டா” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தான்
திவ்யா : ஏங்க பூஜா அக்கா வருவாங்கள்ள?
கிஷோர் : கண்டிப்பா வருவா நீ அவ கூட பேசிட்டு இரு, அப்படியே அவ எங்களோட காலேஜ் மேட்ஸ் எல்லாதயும் அறிமுக படுத்தி வைப்பா, நீ அப்படியே பேசிட்டு இரு. நான் பசங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறமா நம்ம சாப்பிடும் போது மீட் பண்ணலாம். அதுக்கப்புறம் ஈவினிங் டீ காபி சாப்பிட்டு அப்டியே கிளம்ப வேண்டியதுதான்
திவ்யா : எனக்கு டைம் பாஸ் ஆனா ஒகே தான். ரீயூனியன் வேற சொல்றீங்க ட்ரிங்க்ஸ் எல்லாம் உண்டா
கிஷோர் : தெரியல அப்படியே இருந்தாலும் லைட்டா சாப்பிட்டுகிட்டுமா
திவ்யா : சாப்பிட்டுகோங்க.ரொம்ப வேண்டாம் ஒகே.. அத்த மாமாக்கு தெரியாம பாத்துக்கோங்க.
கிஷோர் : தேங்க் யூ டி பொண்டாட்டி
அடுத்த பத்து நிமிடத்தில் கார் காலேஜ் கேட்டிற்கு நுழைந்தது.
தொடரும்..