வித்தை பாகம் – 2

Posted on

அவள் வேகமாக என்னை தள்ளிவிட்டாள்
நான் பயந்து கீழே விழ அது ஒரு விலையுயர்ந்த பஞ்சு மெத்தை
விழுந்து அப்படியே படுத்து கிடந்த என்மீது எனது இடுப்பின் இருபுறமும் மண்டியிட்டு என் அடிவயிற்றின் மேல் உட்கார்ந்தாள்
நான் ” தயவு செய்து நீ யார் என்று சொல் ” என்றேன்

“உனக்கு பொறுமை இல்லையா ” என்றாள்
மெதுவாக எனது சட்டை பட்டன்களை கிழட்டினாள் சட்டையை முழுவதுமாக நீக்க அவளுக்கு உதவி செய்தேன்
பின் எனது மார்பின் மீது கை வைத்து தடவியவள் எனது மார்பு, கழுத்து என என்னை முத்த மழையால் குளிப்பாட்டினாள்

மெதுவாக கீழே இறங்கி பேண்ட் ஜிப்பை கிழட்டி என் ஜட்டியோடு பேண்டையும் உருவினாள் எனது இடுப்பை தூக்கி கொடுத்து பேண்ட் முழுவதும் நீக்க வைத்தேன்
முழு வீரியத்தில் இருந்த எனது சுன்னியை அவள் கையால் பிடித்து மேலும் கீழும் ஆட்டினாள்
எனக்கு இது நன்கு பழகிய ஒருவள் என்னை புணர்வது போன்று தோன்றியது
ஆம் கண்டிப்பாக இது நான் நன்கு பழக்கப்பட்ட ஒரு பெண் என்பதை உணர்ந்தேன்
கையால் பிடித்து ஆட்டியவள் என் சுன்னி மொட்டில் முத்தமிட்டு ஊம்ப ஆரம்பித்தாள்
ஒரு 5 நிமிடம் ஊம்பி என்னை உச்சமடைய வைத்து எனது கஞ்சி முழுவதையும் நக்கி குடித்தாள்
இதற்கு மேலும் இவளை விடக்கூடாது என்று எண்ணி அவளை புரட்டி கீழே படுக்கவைத்து அவள் இரண்டு முலைகளையும் காட்டுத்தனமாக கசக்க ஆரம்பித்தேன் ஒரு கையால் ஒரு முலையை கசக்கிக்கொண்டு மறு முலையை கடித்து சப்பினேன் .

வலி தாங்காமல் ” டேய் மெதுவா டா ” என்றாள்
நான் விடாமல் அவள் முலையில் இருந்து வாயை எடுத்து அவள் இடுப்பில் முத்தமிட்டு கொண்டே அவள் புண்டையை நோக்கி வந்தேன்
ஆகா என்ன ஒரு அருமையான வாசம் அவள் இன்று மாலை தான் அவள் புண்டையை முடி நீக்கி சுத்தம் செய்திருக்கிறாள்
நான் முத்தமிடுவது அவள் புண்டையா இல்லை அவள் கன்னங்களா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அவள் புண்டை மிருதுவாக இருந்தது
இதில் வெறி கொண்டவனாய் நான் அவள் புண்டை இதழை சுவைத்து கடித்தேன்
அவள் துடித்து “டேய் பொருக்கி மெதுவாடா……. கடிக்காம பண்ணுடா ” என்றாள்
நாக்கை உள்ளே விட்டு நக்கிகொண்டே எனது நடுவிரலை அவள் புண்டைக்குள் விட்டு ஆட்டினேன் ஒரு 10 நிமிடம் வெறித்தனமாக செய்ய அவள் உச்சம் அடைந்து மதன நீரை பீய்ச்சி அடித்தாள்
இப்போது அவளின் துடிப்புகள் மெதுவாக அடங்கி அமைதியானாள்

ஆனால் எனக்குள் இருந்த காம மிருகம் விழித்துக்கொண்டது.,
அப்படியே அவள் மீது படுத்தேன் அவள் கழுத்தருகே என் முகத்தை புதைத்து அவள் காதினுள் என் நாக்கால் விளையாடி அவளுக்கு மீண்டும் மூடேத்தினேன்.
அவள் தனது வலது கையால் எனது சுன்னியை பிடித்து அவள் புண்டைக்குள் நுழைக்க முயற்சி செய்தாள்
நான் சற்று எனது இடுப்பை தூக்கி தடித்த எனது சுன்னியை அவள் புண்டைக்குள் சொருகி அடிக்க ஆரம்பித்தேன் .
முதலில் அவள் ஊம்பி உச்சம் அடைந்த என் சுன்னி இப்போது வெகுநேரம் தாக்குப்பிடித்து அவள் புண்டையை பதம் பார்த்தது

அவள் “ஆ ஆ ஆ ஆ ….. ம் ம் ம் ம் ம் ம் ம்ம் ” என மாறி மாறி கத்தினாள்
இரண்டு கைகளாலும் எனது பிடரி முடியை பிடித்து இறுக்கி
தனது கால்களால் என்ன லாக் செய்து “டேய் கொஞ்சநேரம் அப்படியே உள்ளேயே வைத்திரு பிறகு அடிக்கலாம் ” என்றாள்

ஆனால் இப்போது வந்த குரல் வேறு பெண்ணுடையது. என்னால் கண்டிப்பாக இந்த குரலின் மாற்றத்தை உணர முடிந்தது. ஆனால்
நான் இருந்த வேகத்தில் இந்த குரலை யார் என்று கண்டறியும் மனநிலையில் இல்லை
அவள் சொன்னதுபோல் உள்ளேயே வைத்தேன்
என் முழு சுன்னியும் அவள் புண்டைக்குள் இருக்க அவள் புண்டை உதடுகள் என் சுன்னியை முழுவதும் கவ்விப்பிடித்து உள்ளே இழுப்பது போன்று இழுத்தது. அவள் புண்டை மேல் இதழ் முதல் அடி வயிறு வரை துடிப்பதை என்னால் உணர முடிந்தது .
சிறிது நேரத்தில் ” ம் ம் ம் ம் இப்ப பண்ணு ” என்றால்
நான் அவளை திருப்பி போட்டு டாக்கி பொசிஷன்னில் வைத்து குதிரை சவாரி செய்வதுபோல அடிக்க ஆரம்பித்தேன் ….
நான் இரண்டாவது முறை கேட்ட அந்த குரலில் இப்போது ” ஆ ஆ ஆ ஆ ஆ ம் ம் ம் ம் ம் ஆ ஹா ஹா ” என உளறினாள் ..
அதை பெரிதுபடுத்தாமல் நான் என் மூச்சிரைக்க முழு வேகத்துடன் அவளை புணர்ந்தேன்
இப்போது அவள் மூன்றாவது முறையாக உச்சம் அடைந்து நிலைகுலைந்து நான் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் வாங்கினாள்
பெட் ரூம் முழுவதும் ” சளக் ப்ளக் சளக் ப்ளக் சளக் ப்ளக் ” என என் அடிவயிறு அவள் பெருத்த குண்டியில் மோதும் சத்தம் கேட்டது .

நான் உச்சம் அடையும் நேரத்தில் ஒரு காட்டு மிருகம் போல அவளை வெறிதனமாக அடித்து என் முழு கஞ்சியையும் அவள் புண்டையில் நிரப்பினேன் …
எனது முழு சக்தியையும் இழந்தது போல் உணர்ந்த நான் அவளை அப்படியே மல்லாக்க படுக்க வைத்து அவள் மீது படுத்தேன் அவள் என்னை கட்டி தழுவி
” நீ இன்னும் அப்படியே தான் இருக்கிறாய் ” என்று சொல்லி
என் நெற்றியில் முத்தமிட்டாள் . இப்போதும் அந்த புதிய குரல் ஆனால் இந்த குரலை நான் நன்கு பழகிய ஒரு பெண்ணின் குரல் அவள் குரலை மாற்றி பேச முயற்சிக்கிறாள் என்று தெரிந்தது.
அவளை விட்டு விலகி படுத்த நான்
” இப்போதாவது கண்களை திறந்துவிடு ” என்றேன்
முதலில் பேசிய பெண்ணின் குரலில் ” ஒரு 5 நிமிடம் இங்கேயே இரு நான் புடவை கட்டிக்கொண்டு வருகிறேன் ” என்று எழுந்து சென்று விட்டாள்

5 நிமிடம் கழித்து வந்தவள் என் கண்களில் உள்ள செல்லோடேபை பிச்சி எடுத்தாள். பின் கண்களை சுற்றி கட்டியிருந்த கருப்பு துணியை அவிழ்த்தாள்.

” அர்ச்சனா நீயா ” என்று அவளை பிடித்து இழுத்தேன் .

ஆம் அர்ச்சனா எனது கல்லூரி காலத்து காதலியின் நெருங்கிய தோழி
எனது காதல் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவந்தவளும் இவள்தான்.
அந்த சம்பவம் நடந்ததில் இருந்து இவளையும் என்காதலி விநோதினியையும் நான் சந்திக்கவே இல்லை
நான் சென்னை வந்த இந்த 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட இவர்களிடம் பேசியது இல்லை. சென்னை வாழ்க்கையும் புதிது புதிதாக பெண்களின் பழக்கமும் என்னை இவர்களின் நினைவை மறக்க செய்திருந்தது

என்னை பற்றியும் எனது கடந்த கால வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். இங்கு எனது உண்மையான பெயரை கண்டிப்பாக சொல்ல முடியாது ஏனெனில் இந்த தளத்தில் என்னை பற்றி தெரிந்தவர்கள் வாசிக்க வாய்ப்புண்டு எனவே எனது பெயரை ” சந்தோஷ் ” என்றே வைத்துக்கொள்ளுங்கள். எனது கதையை சுருக்கமாக சொல்கிறேன்

{( எங்கள் ஊரில் உள்ள ஒரு இன்ஜினீரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த போது முதலாம் ஆண்டு மாணவி ஒருத்தியை கண்டேன் 18 வயது கொண்ட ஒரு பெண்ணிற்கு தேவையான அனைத்து சாமுத்திரிகா லட்சணங்களும் கொண்டவளாய் என் கண்முன் தோன்றினாள். எனது தந்தையின் நண்பர் ஒருவரின் மகள் தான் அர்ச்சனா அவளும் முதலாம் ஆண்டில் அவளின் தோழியாக இருந்தது எனக்கு வசதியாக இருக்க அவளுடன் பழக ஆரம்பித்தேன் முதலில் இருந்தே நான் விநோதினியுடன் பேசுவது அர்ச்சனாவிற்கு பிடிக்கவில்லை இருந்தாலும் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் ஒருநாள் நான் விநோதினியிடம் உன்னை காதலிப்பதாக சொன்னேன் . உடனே பதில் சொல்லாமல் சென்றுவிட்டாள் எனக்கு இறுதியாண்டு முடியும் வரை அவள் பதில் சொல்லாமல் தோழியாகவே பழகிவந்தாள். கல்லூரி இறுதிநாள் விழாவில் அவள் என்னிடம் வந்து அவளது காதலை சொன்னாள் எனக்கு மிகுந்த சந்தோஷத்துடன் கட்டியணைத்து முத்தமிட்டேன்.

முத்தங்கள் தொடரும் …