நன்றி யாருக்கு?

Tamil sex stories என் கண் முன்னால் பளிங்கு சிலை போல அமர்ந்து இருக்கும் சுகந்தியை பார்த்தான். அழகு என்றால் அவ்வளவு அழகு! சுகந்தி அதாவது என் சுகி பார்பி பொம்மையை போல அழகாக இருப்பாள். நல்ல உயரம் அவள். அந்த உயரத்திற்கு ஏற்றாற் போல சதைப்பற்று! சற்றே இந்தி பட நடிகைகளை போல நீண்ட முகம்..கூரான மூக்கு, அளவான உதடுகள் என்று ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பாள். கழுத்து நரம்புகள் தெரியும் அளவுக்கு ஒரு காலத்தில் உடல் பயிற்ச்சி செய்தவள்தான்! அவள் தண்ணீர் குடித்தால் அந்த நரம்புகள் விளையாடுவதை பார்க்கும் அளவிற்கு அழகான வெண்மையான தேகம்..வெண்மை! சுருக்கமாக சொன்னால் தேவதை! இருந்தும் என்ன பயன்! இவள் அனுபவித்த துயரங்களுக்கு அளவே இல்லையே!
“சுகி” என்றேன் ஆசையாக அவள் நீண்ட பட்டு கூந்தலை தடவிக்கொண்டே அவளை இழுத்து அணைத்தேன்!

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் துடித்து போனாள். பதறினேன். காரணம் என் கை அவள் தோளை இறுக்கமாக பற்றி இருந்ததுதான்! மெல்ல அவள் தோள் பக்கம் பற்றி இருந்த என் கையை வைத்து தூக்கினாள். நான் பதட்டமாக அந்த நீண்ட கூந்தலை விலக்கி அந்த சந்தண முதுகை பார்த்தேன். என் கண்களில் ரத்தமே வந்தது! அங்கே சிகரேட் காயம்! எனக்கு பற்றிக்கொண்டு வந்தது! என்ன மனிதன் அவன்!

“சுகி! உன்னை எப்படி எல்லாம் காதலித்தேன். ஆனால் நீ ஏன் இவனை சட்! என்ன மிருக வாழ்க்கை”

என்னை பரிதாபமாக பார்த்தாள். ச்சீய்! நான் ஏன் பழைய காயங்களை கிளறுகிறேன்!

“சாரிடா! உன்னை நோகவைக்கனும்னு கேக்கல!”

“உன் தவறு எதுவுமில்லை ராஜ்! எல்லாம் என் தவறுதான்”

சுருக்கமாக பழைய காலங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. காலேஜ் படிக்கும்போது நானும் இவளும் க்ளாஸ்மேட்! இவள் அமைதியான குணத்தில் நான் மயங்கினேன். என்னிடம் இவள் மயங்கினாள். மாறி மாறி காதலித்தோம்! ஒருவர் இல்லாத வாழ்க்கையை மற்றொருவரால் நினைத்து பார்க்கமுடியவில்லை! ஆனால் எவர் கண் பட்டதோ…இவள் கல்லூரி வராமல் இவள் கல்யாண பத்திரிகை வந்தது. அத்தோடு இவள் காலேஜ் வருவதும் நின்றது. காலம் உருண்டு நான் டாக்டரானேன்.
அப்போதுதான் மறுபடியும் இவளை பார்க்கும் அதிர்ஷ்டம் ஸாரி துரதிர்ஷ்டம் வந்தது…சதைப்பிண்டம் போலத்தான் பார்த்தேன்! என் தேவதையா இவள்? களையிழந்து ஏறக்குறைய நடமாடும் பிணம் போல பார்த்தேன்! என் கவனத்தை அவள் வார்த்தை மாற்றியது…

“என் தவறுதான் ராஜ்! அப்பா சொல்றாறேன்னு அவனை கல்யாணம் செய்துட்டேன்! அவன்…”

‘விடு கண்ணே! அது எதற்கு”

“இல்லே! எல்லாவற்றையும் சொல்லணும்” என்று விசும்பினாள். பாவம்! தன் பாரத்தை கொட்ட விரும்புகிறாள்.

“சொல்ல வேண்டும் என்றால் சொல் கண்ணே!”

“அவன் அதான் வேலாயுதம் சரியான சரியான”

‘சரியான”

‘சந்தேகப்பிராணி!’

‘அப்படியா”

“ம்ம்ம் ஒரு தடவை பால்கார பையனோடு! பக்கத்து வீட்டு பையனோடு சட்! அவர்கள் எல்லாம் என் தம்பி மாதிரி! எதற்கு எடுத்தாலும் சந்தேகம்தான்”

சோரம் போகவேண்டும் என்பவள் எப்படியும் சோரம் போவாள். ஆனால் ஏன் தேவதைகளை ஏன் சந்தேகிக்க வேண்டும்! சந்தேகம் ஒரு நோய்! தன்னையும் வாழ விடாது..மற்றவரையும் வாழ விடாது! பாவம் சந்தேகத்தால் இவளை எவ்வளவு வதைத்து இருக்கிறான் அவன்.

‘சரி! பழசு எல்லாம் எதற்கு சுகந்தி”

என்று மெல்ல அவளை அணைத்துக்கொண்டேன். மலர் மொட்டை போல என் அணைப்பில் அவள் முழுமையாக வந்து சேர்ந்தாள். மெல்ல மெல்ல அவளை இறுக்கினேன். அவள் முகம் சற்றே வெளிறியது!
“ரெஸ்ட் எடுத்துக்க சுகி! நாம அப்புறம் பேசலாம்”

“ம்ம்ம் இல்லே ராஜ்! எனக்கு இந்த இறுக்கம் வேணும்..இந்த பாசம் வேணும்” என்று அவளும் என்னை இறுக்கமாக பற்றினாள். அந்த அணைப்பில் காதல், காமம், பாசம், அன்பு எல்லாம் சரி விகிதத்தில் கலந்து இருந்தது. அவள் இதயம் மெல்ல மெல்ல துடிப்பது எனக்கு கேட்டது! அவள் மூச்சுக்காற்று வெப்பமாக சுனாமியாய் என் மேல் அடித்தது. அவள் நீண்ட விரல்கள் என் முதுகில் மெல்ல மெல்ல கோலம் போட்டது. மெல்ல அவளை அணைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தேன். அவள் என் மேல் சாய்ந்தாள். அவள் என் மேல் சாய்ந்தது பஞ்சு மெத்தை சாய்ந்தது போல இருந்தது!

மெல்ல அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். எவ்வளவு நாள் ஆசை! அன்று அவளை நாறும் தோலுமாக பார்த்தபோது எவ்வளவு கஷ்டப்பட்டேன். இன்று அவள் என் மடியில்! அவள் கன்னத்தில் முத்தமிட்டபோது பனி மலையை முத்தமிட்டது போல சில்லென்று இருந்தது. அப்படியே அவள் கன்னத்தில், கண்களில், நெற்றியில் முத்தமிட்டேன். அவள் கண்கள் மூடிக்கொண்டு இருந்தது!

“ராஜ் ராஜ்”

என்று அவள் கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். அவள் உதடுகள் என் பெயரை ஜபம் செய்துக்கொண்டு இருந்தது. மெல்ல என் தடிமனனான உதடுகள் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்! என் உதடுகள் அவள் கழுத்தில் விளையாட ஆரம்பித்தது. மெல்ல என் கைகள் அவள் புடவை தலைப்பை கீழ் இறக்கியது!

மெல்ல அவளை பார்த்தேன்.

மனதில் சற்று கலக்கம்! ஆனால் அவள் முகத்தில் இருந்தது பாசம்…காதல்!
அந்த தைரியத்தில் அவள் புடவை தலைப்பை விலக்கி என் கையால் அவள் ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்த்தேன். அங்கே பார்த்ததும் அலறி விட்டேன்!

“சுகி என்னம்மா இது!”

படுபாவி! சிகரேட்டை வைத்து இந்த இடத்தை ஏஷ் ட்ரே போல உபயோகித்து இருக்கிறான். மனிதனா அவன்! இப்படியும் கொடுமையா? குரூரமா!

“முடியல சுகி! முடியல என்னால்” என்று கண்ணை மூடிக்கொண்டேன்.

“நோ ராஜ்! எனக்கு உன் முத்தம் வேணும்…வேணும்! இந்த காயத்திற்கு மருந்து இதுதான்”

என்று சொல்லவே என் உதட்டால் அந்த காயங்களுக்கு ஒத்தடம் போல முத்தமிட்டேன். ஆனாலும் மனம் ஒன்றவில்லை.

“என்னடா செல்லம் இது!”

“குடி”

அந்த வார்த்தையில் எனக்கு எல்லாம் புரிந்தது! சந்தேகம்..குடி! பாவம் எவ்வளவு சிரமபட்டு இருப்பாள் இவள்!

“சுகி! நீ ரெஸ்ட் எடுத்துக்க…இதெல்லாம் அப்புறம்…”

என் உதட்டை அவள் உதட்டால் கவ்வினாள்.

“ராஜ்! காமமும் மருந்துதான்”

அவள் சொல்வதும் சரி! மெல்ல மெல்ல அவள் உடலை நிர்வாணமாக்கினேன். மெல்ல மெல்ல என் உதடுகள் அவள் உடம்பை கோலம் போட்டது!

மெல்ல மெல்ல என் கைகள் அவள் மார்பை பற்றியது! கல்லூரியில் எந்த மார்புக்கு ஆசைப்பட்டேனோ அதே மார்புகள். எவ்வளவு அழகு! மெல்ல என் வாயால் அதை சப்பி சப்பி விட்டேன். அதே சமயம் அவளுக்கு எந்த வித பாதிப்பும் வரக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன்.

“எனக்கு உன் அரவணைப்பு வேணும் ராஜ்”

மெல்ல மெல்ல என் உதடுகள் அவள் மார்பகத்தை ஆசையோடு முத்தமிட்டது! காலம் வேகமாக ஓடியது. மெல்ல மெல்ல அவள் வசம் நான் சென்றேன். அவள் என் வசம் வந்தாள். மெல்ல அந்த உணர்ச்சி கொந்தளிப்பில் அவள் தன் பாவாடை நாடாவை தளர்தத என்னால் அவளின் புடைத்திருந்த யோனியை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது! மெல்ல என் கையால் அதை தடவி விட்டேன்!

“உன் அரவணைப்பு வேணும் ராஜ்”

என்ன சொல்ல வருகிறாள் இவள்? அவள் சொல்வது என் மனதுக்கு புரிந்தது! அவள் சொல்வதை தட்ட விரும்பவில்லை. அவளுக்காக நான் வாழ விரும்புகிறேன். எனக்காகத்தான் அவள் இனி இருப்பாள். மெல்ல என் ஆண்மையை எடுத்து அவள் பெண்மையில் என் ஆண்மையை வைத்து அழுத்த என் ஆண்மையை ஒரேயடியாக விழுங்கியது அவள் யோனி! மெல்ல மெல்ல என் இடுப்பை கொஞ்சமாக ஆட்டி ஆட்டி மெல்ல மெல்ல என் ஆண்மையை உள்ளே செலுத்தினேன். அந்த ஆனந்த பரவசத்தில் என் ஆண்மையை அவள் பெண்மையில் உள்ளே விட்டு வெளியே எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக என் வேகத்தை கூட்டினேன்!

“சொர்க்கம் தெரியுது ராஜ்”

அவள் முனகல் அதிகமானது! உண்மைதான். மிருகம் புணர்ந்ததை போல புணர்ந்து இருக்கிறேன். அவள் பூ உடலில் எத்தனை காயங்கள்….கீறல்கள்…பற்குறிகள்! பெண் உடம்பு என்ன வீரத்தை காட்டும் களமா என்ன? கட்டில் பாசத்தின் உச்சமல்லவா? எந்த வித அசெளகரியமும் ஏற்படாமல் அவளை ஏறக்குறைய பத்து நிமிடம் புணர்ந்தவுடன் என்னால் அடக்க முடியவில்லை. மெல்ல மெல்ல என் ஆண்மை சக்தியெல்லாம் திரட்டி விந்து பீச்சியது! அவளும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறாள் என்பதை அவள் முகமே உணர்த்தியது!

“படுக்கை சுகம் இவ்வளவு இன்பமானதா ராஜ்”

அவள் கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை.

மெல்ல மெல்ல நாங்கள் இருவரும் காம வயப்பட்டோம்! இரு பாம்புகள் போல கட்டி புரண்டோம்!

காமம் தணிந்து மீண்டோம்..
*************
மெல்ல நடுங்கும் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தேன்!

“அவன் செத்து விட்டான் சுகந்தி! இனி உன் வாழ்வு என்னுடன்தான்!”

“ராஜ் எனக்கு சந்தோஷமா இருக்கு! என்னை நீ மறுபடியும் ஏத்துகிட்டதுக்கு” அவள் நா தழுதழுத்தது!

“எனக்கும்தான் சுகி!”

“இதற்கு காரணம்”

“காரணம் சுகி”

“சொல்லக்கூடாது ராஜ்! அந்த ஆள் செத்ததுதான்”

“உண்மைதான் சுகி! நரக்காசூரன் செத்தால் தீபாவளி! அது போலதான் இதுவும்! இது போல அரக்கன்கள் செத்ததும் நல்லதுக்குதான்னு நினைச்சுக்கோ!”

“உண்மைதான் ராஜ்! அதுக்கு ஆண்டவனுக்குதான் நன்றி சொல்லனும்!” என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டாள்.

பைத்தியக்காரி! நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்குதான்! காரணம் அந்த மிருகத்தை கொன்றது நான்தானே!

முற்றும்

Scroll to Top