ஐ யாம் வெரி ஹாட் டுடே.. ஷெல் வி ஹேவ் செக்ஸ் நவ்!

Posted on

அன்று ஹாஸ்டல் டே சமயத்தில் மதுமிதா என்னிடம்”நான் ஆசிரியையாகப் பணியாற்றும் காலேஜ் மாணவனைக் கல்யானம் செய்துக் கொள்வதை என் மனசாட்சி ஒத்துக் கொள்ளாது.. உன்னால் என்னிடம் ·பிரன்ட்ல்யா பழக முடியும் என்றால் பழகு.. இல்லாவிட்டால் நாம் இப்போதே பிரிந்துவிடலாம்” என்றாள்.நான் அவளிடம் என்னை மாற்றிக் கொள்ள கொஞ்சம் டைம் வேண்டும் என்று சொன்னேன். அவ்வாறு சொன்னதன் மூலம் நான் அவளைக் காதலிப்பதைத் தெரிவித்துவிட்டதாக உணர்ந்தேன். அதே நேரத்தில் அவள் சொல்வதற்காக உடனடியாக நான் என் காதலி விட்டு விட தயாராக இ¢ல்லை என்பதையும் உணர்த்தினேன். ஆனால் அன்று இரவு விருந்தில் மதுமிதா கலந்துக் கொள்ளவில்லை..
அவ்வாறு சென்றதால் நான் மனதுடைந்து போனேன். எப்படி அவளை என் காதலை ஏற்றுக்கொள்ளச் செய்வது என தெரியாமல் குழம்பினேன்.
ஹாஸ்டல் டே முடிந்து சில நாட்கள் நான் மதுமிதாவைப் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். கல்லூரி இறுதி நாட்கள் வந்தன. கடைசி வருடத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆட்டோகிரா·ப் வாங்குவதில் மும்மூரமாக இருந்தனர். அன்று ஒரு சனிக்கிழமை.. நார்மலாக சனிக்கிழமைகளில் கல்லூரியே வெரிச்சோடிக் கிடக்கும்.. சயின்ஸ் லேப்பில் எம்.பில் மானவர்கள் சிலர் ஏதாவது செய்துக் கொண்டிருப்பார்கள். கேன்டீனில் டீ மட்டும் கிடைக்கும். நான் டீ குடிப்பதற்காக கேன்டீன் சென்றேன். என்ன ஆச்சர்யம்.. மதுமிதா அங்கு இருந்தாள்.. என்னைப் பார்த்ததும் “ஹய்” என்றாள். நானும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே எப்படி இருக்கீங்க? என்றேன். “ம்ம்ம் இருக்கேன் ஸ்டடீசெல்லாம் எப்படிப் போகுது?” என்றாள். நான் ” ம்ம்ம் போய்கிட்டு இருக்கு எனக்கு ஒரு ஹெல்ப் பன்ன முடியுமா?” என்றேன் என்ன என்றாள்..
நான் பைக்கிலிருந்து ஒரு புது ஆட்டோகிரா·ப் புக் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து “நான் உங்களை டிஸ்டர்ப் பன்றதா நினைக்க வேண்டாம்.. இன்னும் 1 மாசம்தான் நான் இந்த காலேஜ் ஸ்டூடன்ட். அப்புறம் உங்களாஇப் பொறுத்தமட்டில் நான் ஒரு வெளி ஆள்.. நிச்சயமா உங்கள் சம்மதமில்லாமல் உங்க லை·பில் குறுக்கே வர மாட்டேன். அதனால் உங்க மனதில் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்களோ அதை எழுதித் தர முடியுமா? கட்டாயம் நான் இதை யாரிடமும் காட்ட மாட்டேன்.. இந்த புக்கில் உங்க ஆட்டோகிரா·ப் மட்டுமே இருக்கும்” என சொல்லி அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன்.
2 நாட்கள் கழித்து நாங்கள் ஆடிடோரியம் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தோம். மதுமிதா கேன்டீன் சென்றுக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று ” மேடம் என் ஆட்டோகிரா·ப்?” என்றேன். அவள் ஹேன்ட் பேக்கிலிருந்து என் ஆட்டோகிரா·ப் புக்கை எடுத்துக் கொடுத்துவிட்டு ” சீ யூ லேட்டர் ” என்று சொல்லி சென்றுவிட்டாள். அதை அவசர அவசரமாகப் பிரித்தேன்.. முதல் பக்கத்தில் “ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்… மதிமிதா ” என எழுதி முடித்திருந்தாள். மற்றப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன் எதுவும் எழுதப்படாமல் இருந்தன..
ஏமாற்றம்.. அவமானம் வெறுப்பு எல்லாம் ஒன்று சேர என் நன்பர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தேன். அங்கே என் நன்பர்களில் ஒருவனான எந்நேரமும் கஞ்சா அடித்துக் கொண்டிருக்கும் சபாபதி அப்போதுதான் ஒரு சிகரெட்டில் ஸ்ட·ப் போட்டுப் பத்தவைத்தான் ” மச்சான் அதக் குட்டுடா மனசே சரியில்லை” என அவனிடமிருந்து கஞ்சா சிகரெட் வாங்கி ஒரு இழு இழுத்தேன். 10 நொடிகளில் ஜிவ்வ்வ்வ்வ்வ் வென மிதக்க ஆரம்பித்தேன். மனது அமைதியானதுப் போலத் தெரிந்தது. இன்னும் 4 இழு குடித்ததும் இந்த உலகை விட்டே மேலே பறந்துச் சென்றதுப் போல இருந்தது.
அப்போது அந்த இடத்திற்கு வந்த என் ரூம் மேட் பாலா என் நன்பர்களைப் பார்த்து ஏன் எனக்கு கஞ்சா கொடுத்தனர் என சத்தம் போட்டான்.. என்னிடம் ” டேய் மச்சான் காலேஜ் முடியுற நேரம் வந்தாச்சு இப்ப புதுசா ஒரு பழக்கம் தேவையா? சரி வா ரூமிற்குப் போய் படுக்கலாம் கொஞ்ச நேரம்” என என்னை இழுத்துக் கொண்டுப் போனான். நான் பைக்கில் கீயை செறுக முடியாமல் தள்ளாடினேன். ” ஏன்டா உனக்குத் தேவையா இதெல்லாம்” என்றான். நான் சோகம் தாங்க முடியாமல் மதுமிதா எழுதிக் கொடுத்த ஆட்டோகிரா·ப் பற்றி அவனிடம் சொன்னேன் .. என் காதல் விசயம் பாலாவிற்குத் தெரியும். அவன் ஆறுதலாக “மச்சான் சரியாகிடும்டா.. நீயே அன்னைக்குப் பாத்தீல்ல உனக்கு அடிப்பட்டதும் எப்படி மயங்கி விழுந்தா.. எத்தனை முறை ஹாஸ்பிடல் வந்தால்.. அவ நிலையில் இருந்து யோசித்துப் பாரு.. வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிற விடோ.. பாவம்டா கொஞ்சம் பொருமையா அனுகு” என்றான்.
அவன் சொன்னது எனக்கு ஆறுதல் தருவதிற்குப் பதில் வெறு விதமாக வேலை செய்தது.. “பைக்கை ஸ்டார்ட் செய்த நான்.. மச்சான் நீ சொன்னது சரிடா.. எனக்கு உடம்புக்கு ஏதாவது வந்துட்டா அவ உருகி உருகிப் பாத்துப்பாடா.. இப்பப் பாரு ” எனச் சொல்லி மிக வேகமாக கிரவ்ண்ட் நோக்கி ஓட்ட ஆரம்பித்தேன்.
எங்கள் கல்லூரி மைதானம் மற்ற தளங்களைவிட 8 அடி உயரத்தில் அமைந்திருக்கும். கேன்டீன் பக்கத்தில் அதற்குச் செல்ல 10 படிகள் கொண்ட படிக்கட்டுகள் இருக்கும். ஒரு மூலையில் சின்ன ரேம்ப் இருக்கும். சர்ரென்று ரேம்ப் வழியாக மைதானத்தில் ஏறிய நான் ஒரு 200 மீட்டர் சென்று திருப்பிக் கொன்டு 60 கி.மீ வேகத்தில் வந்து படிக்கட்டு வழியாகக் கீழேப் பாய்ந்து விழுந்தேன். என் உடல் முழுதும் காயங்கள்.. ஈண்டும் தல உடைந்து ரத்தம்.. பாலாதான் மீண்டும் என்னை ஒரு ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் சென்றான். அன்று மாலை என்னைப் பார்க்க மதுமிதா வந்திருந்தாள்.
என் உடல் முழுதும் காயங்கள் மூக்கிலும் உதட்டிலும் தையல் போட்டிருந்தனர். தலையில் ஒரு பெரியக் கட்டு. என்னைப் பார்த்ததும் மதுமிதா அழ ஆரம்பித்து விட்டாள். பாலா நாசுக்காக வெளியே சென்றுவிட்டான். என் அருகே வந்தவள் குணிந்து என் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.. “சித்தார்த்.. ஏன் இப்படி பன்னின நான் உன்னை வம்பு வழக்கத்தான் அந்த ஆட்டோக்ரா·பில் ஒன்றும் எழுதாமக் கொடுத்தேன். இங்கப் பாரு உனக்காக் வேற ஆட்டோக்ரா·ப் வாங்கி எழுதி வந்திருக்கேன். நீ அந்த ஆட்டோகிரா·ப் பார்த்துக் கோபப்படுவே அப்புறமா இதைக் காட்டலாம் என இருந்தேன்.. ஏன் அவசரப்பட்டு இப்படி செஞ்ச.. நல்ல வேளை பெருசா ஒன்னும் ஆகலை. இன்னும் 1 மாதத்தில் எக்ஸாம் வருது.. உன் அப்பாவோட சி.எ.. கனவெல்லாம் என்னாகிறது..” என ஏதேதோ சொல்லிக்கொன்டுப் போனாள்.. ஆனால் வேறா ஆட்டோ கிரா·ப் என்றதும் மிதக்க ஆரம்பித்த நான் அவளிடம் கை நீட்டி அதை வாங்கக் கூட முடியலை. அவளே எனக்கு அந்த ஆட்டோகிரா·ப் புக்கைத் திறந்துப் படிக்கக் காட்டினாள்..அது முழுதும் அவள் தனக்கு என் மேல் உள்ளக் காதலை கொட்டி இருந்தாள். நான் பக்கம் பக்கமாக படித்தேன். என் தொண்டை அடைத்தது. உதட்டில் தையல் போட்டிருந்ததால் என்னால் பேசமுடியவில்லை. இடதுக் கையில் பெரியக் காயம். வலதுக் கையில் சிராய்ப்புகள். அவளிடம் ஒரு பேனா தருமாரு சைகையில் சொன்னேன். ஒரு பேப்பரில் ” எனக்கு
மீண்டும் பிறவி கொடுத்தத் தாய்க்கு நன்றி … விரைவில் எழுவேன் உன்னை என் குழந்தைப் போல கொஞ்சி சீராட்டுவேன்.” என எழுதி அவளிடம் கொடுத்தேன்.
அவள் என் நெற்றியில் கைவைத்து “இன்னும் ஒரு மாசம் அப்புறம் நான் என் அப்பாவிடம் உன்னைப் பற்றி சொல்லி விடுகிறேன். நீ உன் சி.ஏ முடிந்ததும் மேரேஜ் பன்னிக்கலாம் சரிதானே..” என்றாள். நான் கண்கலங்க சரி எனத் தலையாட்டினேன்.

எங்கள் திட்டப்படி தேர்வுகள் முடிந்ததும் என்னை அவள் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அதற்கு முன்னரே தன் தந்தையிடம் சொல்லி அனுமதியும் பெற்றிருந்தாள்.

என்னை மரியாதையாக அழைத்துச் சென்ற அவள் அப்பா என்னை கோயம்புத்தூரிலேயே சி.ஏ. படிக்கச் சொன்னார். நான் என் தந்தை சென்னையில் ஆடிட்டர் என்பதால் அவருடைய ஆ·பீஸிலேயே பய்ற்சியில் சேர்ந்துப் படிக்கச் சொல்கிறார் என்றேன். அடுத்து வந்த வாரத்தில் சென்னைக்குச் சென்ற நான் என் தந்தையிடம் எங்கள் காதலைக் கூறினேன். நான் 4 வருடங்களாகவே ஒரு விதவையைத் தான் கல்யானம் செய்துக்கொள்வேன் என வீட்டில் சொல்லியிருந்தாலும் என்னை விட வயதில் மூத்தவளை மனக்க முடிவு செய்வேன் என நினைத்துப் பார்க்காத என் தந்தை சற்றுத் தயக்கத்திற்குப் பின் மதுமிதாவின் தந்தையை சந்திக்க ஒத்துக்கொண்டார்.

எங்கள் பெற்றோர்கள் கோவையில் சந்தித்துப் பேசியதில் திருமனத்தை கூடிய சீக்கிரத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்றும் அதன் பின்னால் நான் என் சி.ஏ படிப்பைத் தொடரலாம் என்றும் முடிவு செய்தனர். அன்றே சம்பிரதாயத்திற்கு தாம்பூலம் மாத்திக் கொண்டனர். திருமனம் ஜூலை 5ம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது.

இது நடந்து 2 நாட்கள் கழித்து நாங்கள் வால்பாறைக்கு மதுமிதாவின் அப்பாவின் அனுமதியுடன் சென்றோம். நான் அப்போதுதான் ட்ரைவிங் பழக ஆரம்பித்திருந்தேன் எனவே காரை மதுமிதாதான் ஓட்டினாள். வால்பாறையில் மதுமிதாவிற்குச் சொந்தமான எஸ்டேட் உள்ளது. அங்கே அவர்களுக்கு சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அங்கு சென்றதும் ஆளுக்கு ஒரு அறையில் பைகளை வைத்தோம். சற்று நேரத்தில் வந்த மதுமிதா என்னைக் குளித்து ரெடியாகச் சொன்னாள். 15 நிமிடங்களில் அவளும் குளித்து உடை மாற்றி வந்தாள். நாங்கள் இருவரும் அருகில் உள்ள பாலாஜி கோவிலுக்குச் சென்றுவந்தோம். மதுமிதா என்னைப் பார்த்து “சித்து என் முதல் கல்யானத்தைப் பற்றிய விவரங்கள் எதுவுமே நீ கேட்கலயே? என்னைப் பற்றி தெரிஞ்சுக்க ஆசையில்லையா?” என்றாள்.

நான் அதற்கு “அது உன் விருப்பம் எனக்கு எந்த அளவிற்குத் தெரியவேனும்னு நினைக்கிற்யோ அந்த அளவு சொல்லு.. எனக்கா எந்த டீடெய்லும் தெரிஞ்சுக்கனும்னு விருப்பமில்லை. இதைப் பற்றி நான் ரொம்பத் தெளிவா இருக்கேன்” என்றேன்.

என் அருகில் நெருங்கி உட்கார்ந்தாள்.. “நான் நினைச்சதைவிட நீ ரொம்ப நல்லப்பையனாத் தெரியிற.. ஐ லவ் யூ டா ” என்று சொல்லி என் தோள் மீது சாய்ந்து என் கழுத்தில் முத்தமிட்டாள்.

“சித்து இப்ப வேனாம் அப்புறம் ஒருநாள் நான் சொல்றேன்.. நானுமே என் முதல் கல்யானத்திற்கு அவ்வளவு முக்கியம் தரலை. அந்த 2 மாசத்தில் 20 தடவைகளுக்கு மேல் சண்டை.. எந்த விதத்திலும் என்னுடன் ஒத்துப் போகாத மாமியார்.. கடைசியில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அப்ப வந்ததுதான்..2 வருசமாச்சு இதுவரையில் அவர்கள் சொந்த பந்தங்கள் காண்டாக்ட் கூட பன்னலை.. எங்கே நாங்க நகையெல்லாம் திருப்பிக் கெட்டுவிடுவோமோ என்ற பயம்.” என்றாள். நான் அவள் வாயை என் கையால் மூடி “வேண்டாம் மது உன் முதல் கல்யானத்தில் சோகம் அதிகம்னா எனக்கு எதுவுமே சொல்ல வேண்டாம்.. சந்தோசங்களை என்கூட பகிர்ந்துக்கிறதுன்னா ஓ.கே. இனி என் மதுக்குட்டிக்கு ஆனந்தக் கண்ணீர் கூட வரக்கூடாது ஒன்லி சிரிப்புதான் சரியா?” என்றேன்.

என் பேச்சில் கிறங்கிப்போய் என் கையை எடுத்து தன் கையோடுக் கோர்த்துக்கொண்டாள். நான் மற்றொருக் கையால் அவள் தோள்களைச் சுற்றிப் போட்டு மெதுவாக அனைத்துக் கொண்டேன். என் ஆண்மை அவளை எடுத்துக் கொள்ளத் துடித்தது.. ஆனால் எங்கே அவள் மனம் புன் பட்டுவிடுமோ அவளே க்ரீன் சிக்னல் தரும்வரை பெறுமை அவசியம் எனத் தயங்கியது. என் மன ஓட்டத்தைப் புரிந்துக் கொண்டவளாக மது என்னிடம் ” சித்து உனக்கு செக்ஸ் அனுபவம் இருக்கா?” என்றாள்..

நான் ” ம்ம்ம் டைரக்ட் அனுபவம் இல்லை 2 வருடம் முன்னால என் உறவுக்காரப் பெண் என்னை விரும்புவதாகச் சொன்னாள்.. நான் எனது கல்யான லட்சியத்தைச் சொல்லி மறுத்துவிட்டேன் . அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயம் உடைகளைக் கழட்டிவிட்டு என் மீது தாவி முத்தமிட்டுக் கட்டிக்கொண்டாள்.. ஒரு நிமிடம் தடுமாறிய நான் சுதாரித்துக் கொண்டு விலகி விட்டேன்.. இது மட்டும்தான் என் செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்.. ஆனால் பல முறை மாஸ்டர்பேட் பன்னியிருக்கேன்” என்றேன். அவள் ” என்னை நினைச்சு மாஸ்டர்பேட் பன்னியிருக்கியா?” என்றாள். நான் அவள் தலைமீது சத்தியம் செய்வதுப்போல கைவைத்து இல்லை என்றேன். அவள் “என் மீது உனக்கு செக்ஸ் ட்ரைவ் இல்லையா?” என்றாள்.

நான் அவளை இன்னும் நெருக்கி அனைத்தப்படி ” மதுக்குட்டி நீயா எனக்கு லைசன்ஸ் தந்தாதான் உன் கிட்ட மனதாலக்கூட செக்ஸ¤வல் அப்ரோச் பன்னுவேன்.. அதுவரைக் காத்திருப்பேன்” என்றேன்.

என் உதடுகளில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்து ” லைசன்ஸ் க்ரான்ட்டட்” என்றாள். நான் ஒரு நிமிடம் என்று சொல்லி எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குள் சென்று எனது பைகளை எடுத்துக் கோண்டு வந்து அவள் அறையில் வைத்தப்படி “இனி ஒரு நிமிடம் கூட என் மதுவைப் பிரிய மாட்டேன்” என்றேன். அவள் சந்தோசமாக சிரித்தப்படி எழுந்து என் அருகில் வந்தாள். நான் அவளைப் பிடித்து கட்டிலில் தள்ளி அவள் மீது பாய்வதுப் போலத் தாவி அவள் அருகேப் படுத்துக்கொண்டு அவளைக் கட்டிப் பிடித்தேன்.

கண்களை மூடியபடி என் செய்கைகளை அனுபவித்து இருந்த மதுமிதா என்னிடம் “சித்து ஐ யாம் வெரி ஹாட் டுடே.. ஷெல் வி ஹேவ் செக்ஸ் நவ்” என்றாள். அதற்குமேல் அவளைப் பேச விடவில்லை..என் செய்கையால் வெறும் முனகல் மட்டுமே அவளிடமிருந்து வெளிவந்தது. அன்று மட்டும் 5 முறை நாங்கள் உடலுறவுக் கொண்டோம்.

இதோ இன்றோடு எங்கள் திருமன வாழ்க்கை ஆரம்பித்து 24 வருடங்கள் முடிவடைந்தன. நாளை வெள்ளி விழா ஆண்டு துவன்குகிறது. இன்று வரை நானோ மதுமிதாவோ சன்டைப் போட்டுக் கொண்டதில்லை.. அவளது முதல் திருமன வாழ்க்கைப் பற்றிப் பேசியது இல்லை.. எங்கள் செல்லப் பிள்ளை சஹானா வோடு சந்தோச வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

– நன்றி