அப்புறம் அங்க என்ன பார்வை

இது ஒரு பாண்டசி கதை.கதை இது வரை வேற்று கிரகத்தில் நடப்பதாக கற்பனை. இங்கு ஆண்கள், பெண்கள் இருவரும் சமம். ஒரு பெண் நிர்வாணமாக கத்தியோடு ஓடுகிறாள். அவள் ஏன் கத்தியோடு ஓடுகிறாள்? எங்கு யாரை துரத்தி ஓடுகிறாள்? என்பதை பார்ப்பதற்கு முன் ஒரு சிரிய பிளாஷ் பேக்.

கதையின் நாயகி ஒரு அபூர்வ பெண். இவளே அந்த நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டத்து இளவரசி.
ஆம் இங்கு இங்கு ஆண்கள், பெண்கள் இருவரும் சமம் ஆகி வெறும் இரண்டே வருடம் தான் ஆகிறது. (காரணம் கதையின் அடுத்த பகுதியில் வரும் ). இவள் பெயர் லட்சுமி.

அவள் ஒரு நாட்டின் அரசியாக அந்நாட்டின் சட்டப்படி வேறு ஒரு கிரகத்திற்கு சென்று யாரும் குறை கூற முடியாத ஒரு நல்ல ஆண்மகனை காதலித்து கவர்ந்து வர வேண்டும். அனால் அவள் தன்னுடைய திவ்ய சக்திகளை பயன் படுத்த கூடாது. தன்னுடைய அடையாளமும் யாருக்கும் தெரிய கூடாது.

அவள், தாய் – குருவிடம் ஆசி பெற்று புறப்பட்டு சொல்லுகிறாள்.

அவளை அந்நாட்டின் மக்கள் ஆசி வழங்கி அனுப்பி வைக்க, சுடோக்கோவில் ஏறுகிறாள். அது ஒரு விமானம். அந்நாட்டின் அரச குடும்பம் மட்டுமே பயன் படுத்த முடியும். அது ஏறியதும் அவளை பூமியைப் போன்ற மற்றோரு கிரகத்திற்கு அழைத்து செல்கிறது. அது இறங்கும் இடம் ஒரு சுடுகாடு. இரவு வேலை. அவள் இறங்கியதும் அந்த விமானம் மறைகிறது.

இப்பொழுது அவளை பற்றி பார்ப்போம். அவள் ஒரு அளந்து வைத்தத சிலை போல கச்சிதமான உடலமைப்பு உள்ளவள். 30 24 32. அவள் உணவை தேடி செல்கிறாள். அங்கு ஒரு தோட்டத்திற்கு அருகில் ஒரு குடிசையி பார்க்கிறாள். வீட்டின் வெளியே முன்புறம் இரண்டு திண்ணை. அங்கு ஒரு விவசாயி அவள் மனைவி மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறான். தாய் வெளியே அமர்த்து இருக்க அவன் இரவு வழுக்கு நீர் பாய்ச்ச செல்கிறான்.

அவனது கழுத்தில் ஒரு சிகப்பு கயிறு இருந்தது. நம்மைப் போல வெட்டி அணிந்து இருந்தான். சட்டை ஏதும் இல்லை.

அவனையும் அவன் தாயையும் கண்டதும் இவள் அவனது தாயைப் போல உடைக்கு மாறினால். அவளுக்கு இன்னும் இந்த கிரகத்ஹ்தின் பாசை தெரியாது. அவள் உணவு தேடி சற்று களைத்து இருந்தால்.

அப்படியே சரிந்து அமர்ந்தாள். வந்தவன் நீங்க யாரு எங்க இருந்து வர்றிங்கன்னு கேட்க இவள் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளை மேலும் கேளும் பார்த்தான். நல்ல மாநிறம். ஒரு 21 வயது இருக்கும் என நினைத்தான். ஜாக்க்கெட் ஏதும் இல்லை. ஒரு மாராப்பும் பாவாடையும் அணிந்து இருந்தால்.

நகை ஏதும் சொல்லும் படி இல்லை. ஊமையா? என கேட்டான் . அவளோ ஏனோ தலை ஆட்ட சரி என தாயிடம் உணவு அளிக்க சொல்லி விட்டு வயலுக்கு சென்றான்.

அவளது தாய் அவளுக்கு உணவு அலிக்க அதை உண்டாள். அப்படியே பயனாக களைப்பில் தினியிலேயே படுத்து உறங்கி விட்டால்.

அவன் திரும்பி வந்த உடன் சற்று திடுக்கிட்டான். ஆம் அவள் அருகில் பல மின்மினிப் பூச்சிகள் பார்க்க அவளது உடல் அந்த வெளிச்சத்தில் தங்கம் போல ஜொலித்தது. அவளது உடை சற்று விலகி இருக்க அவளது அழகில் சற்று கிரங்கினனான். அப்பொழுது யரோ இரும சற்று சுயநினைவு வர அவளது மனைவி அங்க என்ன பார்வை எனக் கேட்டால்.

அவன்: ஒண்ணுமில்ல என்றான்…..

மனைவி : அப்புறம் அங்க என்ன பார்வை

அவன்: அந்த மின் மினி பூச்சி …

மனைவி : எங்க ஓன்னையும் காணோம்…..

சற்று திரும்பி பார்க்க அந்த பெண்ணையும் காணோம் ஒரு பூச்சியும் அங்கு இல்லை.

அவன்: சத்தியாயம அந்த அழகனான ஊமை பொண்ணு அங்க படுத்து இருந்துச்சு. அத தன மின் மினிப் பூச்சி சுத்திட்டு இருந்துச்சு

மனைவி : எந்த பொண்ணு, சார் திருப்பியும் மைனர் குஞ்சு ஆயிட்டிங்களோ?

அவன்: அப்படி எல்லாம் இல்லடி… நீ வேணும்னா அம்மாட்ட கேளுடி….
சாப்பாடு போடா சொல்லிட்டு போனானே நீ பக்கலையா…

மனைவி : ஓ சார் ஒரு அழகான பொண்ண பார்த்த போதுமே… எங்க ஏன் சக்களத்தி?

அவன்: அப்படிலாம் இல்லடி… அம்மாட்ட கேளுடி

மனைவி : அதன் உனக் அம்மா தூங்கிட்டு இருக்காங்களே… எப்ப சொல்லிட்டு போன…

அவன்: அட அவ உன்ன மாறி ஜாக்கெட் போடாம ….

என சொல்ல வந்தபோது அவள் குறுக்கிட்டு அட சாருக்கு செகப்பு கயிறு கட்டியும் புத்தி வரலியா?
உள்ள வா என சொல்லி அவனது கயிறை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று வீட்ற்குள் சென்றால்…

மனைவி : இப்படியே பண்ணிட்டு இருந்த உன்னோடத வெட்டிப்போட்டுட்டு வெளிய தொரத்திருவேன்…
அப்புறம் அட்டா ஒன்னும் இருக்காதுடி உனக்கு… நீ எனக்கு புருஷன இருக்க வரிக்கும் தன வீட்டோட மாப்பிள்ளை… உன்ன கல்யாணம் பண்ண பாவத்துக்கு உங்க அம்மாவுக்கு வென சோறு போடலாம்… அவ பொம்பள…உன்ன மாரி ஆம்மபல இல்ல… போய் ந சொல்ற வேலைய மட்டும் பாரு… போ …

அவன்: சரி டி …னு

வெளிய கிளம்ப ….

மனைவி : நில்லுயா….. என்ன இப்படி வெளிய போன வீடு வேலைய பார்ப்ப?
போய் அந்த பழைய சொத்தை தின்னுட்டு சீக்கிரம் குளிச்சுட்டு வா.

ரொம்ப நேரம் காக்க வாட்ச் நீ இன்னிக்கு தனியா தான் படுக்கணும்….

அவன்: (சிரித்துக்கொண்டே) போடி ரொம்ப தன ஓவரா பேசுற… போய் பூஜைக்கு ரெடி பண்ணு வந்துர்றேன்

மனைவி : அய்யோடா .. யாரு ரொம்ப யாரு பேசுனா … நீ பாட்டுக்கு வேற பொம்பளைய பார்த்த கொஞ்சிட்டு இருப்பாங்களா… செகப்பு கவுத்த அத்து விட்டு உன்ன உங்க அப்பண்ட தொரத்திருவேன்… என தொரத்திருவேன்…

( உணவு, குளியலுக்கு பிறகு )

அவள் உள்ளே ஏதோ போஜி சேது கொண்டு இருந்தால்…

இவன் பின்னே சென்று அவளை இறுக கட்டி அணைத்தான்… அப்படியே அவளது வலது முலையை பிசைந்து கொண்டே அவளது காதை சப்பினான்.

உடனே அவ்விருவரும் அவ்விடம் விட்டு மறைந்தனர்…

இதை மறைந்து இருந்து பார்த்த லட்சுமி இருவரும் காணாமல் போனதைக் கண்டு திடுக்கிட்டாள்..

Scroll to Top