தீரா காமம் – 9

1
ரேஷ்மா அப்படி சொன்னதும் ஒன்றும் புரியாமல் விழித்தான் எதிர்முனையில் இருந்த அர்னால்டு.
“நான் பேமிலியோட வெளியூர் வந்துட்டேன். வர்ற அவசரத்தில் உன்கிட்ட எதுவும் சொல்ல முடியல என் வைஃப் அப்பா இறந்திட்டாரு. நாளைக்கு தான் ஊருக்கு வருவேன் வந்தா உன் வீட்டுக்கு வரேன்…”
அவன் அப்படி சொன்னதும், அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள் ரேஷ்மா. சட்டென்று எதுவோ உறைக்க, உடனே சுதாகரித்தாள். வேறு ஃபோன் நம்பரிலிருந்து வாட்ஸ் அப் சாட். அர்னால்டு மறுபடியும் அதே பழைய நம்பர்ல இருந்து அழைத்தது, எல்லாம் ஒரு நொடி உறைய வைக்க மறு கணமே உஷாராகி சமாளித்தாள்.
“சரிங்க… சரிங்க நீங்க வந்ததும் பேசிக்கலாம்.” என்றாள் அவசரமாக.
மோகமும் காமமும் சுய அறிவை எப்படி மறைத்து விட்டது, என்பதற்கு உதாரணமாக தான் நடந்து கொண்டதாக உறைத்தது ரேஷ்மாவுக்கு.
கொஞ்சம் கூட யோசிக்காமல் புதிய நம்பரில் இருந்து வந்த மெசேஜை அர்னால்டு தான் அனுப்பினான் என்று நம்பும் அளவுக்கு காமம் தன் கண்ணை மறைத்து விட்டது என்பது நினைத்து நினைத்து பயமும் கோபமும் வருத்தமும் அடைந்தாள்.
இன்று யாரோ ஒருவனுடன் மிகவும் ஆபாசமாக சாட் செய்து இருக்கிறேன்.
அவன் நிச்சயமாக எனக்குத் தெரிந்தவனாகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் என்னை நன்கு அறிந்து என்னுடைய கள்ளக்காதல் பற்றி தெரிந்து பின்பு என்னிடம் பேசி இருக்கலாம் என்பது மட்டும் ஓரளவு அவளுக்கு புரிந்தது.
அவன் யாராக இருந்தாலும் தன்னைப் பற்றிய உண்மை வெளியே கசிந்து விட்டது என்பதை நினைக்கையில் ஒருவித அச்சம் சூழ்ந்து கொண்டது அதனால் அதுவரை அவளை கவ்வியிருந்த காமமும் மோகமும் விடைபெற்று பதட்டமும் சோகமும் கலந்த முகத்துடன் தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்.
இது எதுவும் அறியாத மனோஜ் காம இச்சை கொண்டவனாய் ரேஷ்மாவின் வீட்டை விட்டு 100 அடி தள்ளி இருந்த ஒரு எலக்ட்ரிசிட்டி டிரான்ஸ்பார்மரின் அருகில் மறைவாக தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு தூரத்தில் தெரிந்த ரேஷ்மாவின் வீட்டுப் பகுதியை பார்வையிட்டான்.
அவள் வீடு ஒன்றும் தனியாக இல்லை சுற்றி இரண்டு வரிசையாக 10 to 20 வீடுகள் இருக்கும் என்று தோன்றியது எல்லா வீடுகளிலும் மின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. இவள் வீட்டில் மட்டும் மொட்டை மாடியில் ஒரு எல் இ டி லைட் ஒளிந்து கொண்டிருந்தது அந்த வரிசையில் முதல் வீடாக அவள் வீடு இருந்ததால் யாரும் அறியாத வண்ணம் அவள் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பாக இருந்ததை மனோஜ் உன்னிப்பாக கவனித்தான்.
மனோஜ் தான் அவளுடைய கள்ளக்காதலன் இல்லை என்பதை எப்படியாவது அவளிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்று எண்ணி வாட்ஸ் அப்பில் மன்னிப்பு பெறுவதற்காக சாரி என்ற ஒற்றை வார்த்தையை டெக்ஸ்ட் செய்தான்.
சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்த ரேஷ்மா வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் கண்டதும் முகம் மாற்றம் அடைந்தாள். ஒருவேளை நான் அழைத்ததற்காக உண்மையிலேயே என் வீட்டை தேடி வந்து விடுவானோ என்ற அச்சத்தினால் அவள் முகம் அப்படி மாறியது கூடவே முகம் தெரியாத அவன் மேல் கோபமும் எழுந்தது.
“டேய் யாருடா நீ என்னை ஏமாற்ற பார்க்கிறியா நீ வேறு யாரோன்னு நினைச்சு என் கூட சாட் பண்ணிட்டு இருக்க. நீ நினைக்கிற ஆள் நான் இல்லை. இனிமேல் இந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வேண்டாம்…” – என்று கோபத்தில் கத்தியபடி வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.
எதிர் முனையில் இருந்த மனோஜ் நான் அவளுடைய காதலன் இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள் எனவே அவனும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான்.
மிகவும் பவ்யமான குரலில், “சாரி மேடம் இன்று சாயங்காலம் ஸ்கூலில் வைத்து உங்களை பார்த்தேன். உங்க அழகுல நான் பைத்தியம் ஆயிட்டேன். தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க.
சும்மா விளையாட்டா தான் உங்களுக்கு வாட்ஸ் அப் பண்ண நினைத்தேன். நீங்க செக்ஸியா ரிப்ளை அனுப்புனதும் நானும் அப்படியே ரிப்ளை அனுப்பினேன். இருந்தாலும் நான் செஞ்சது தப்புதான். உங்களைப் போல ஒரு அழகான பெண்ணிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும், யாருக்குத்தான் பிடிக்காது!? என் மேல் தப்பு இருந்தாலும் பெரிய தப்பு உங்க மேல தான். உங்க மேலன்னா உங்க அழகுதான் பெரிய தப்பு. உங்களை பார்த்ததிலிருந்து பைத்தியமா இருக்கேன். உங்க வட்ட முகமும், பெரிய கண்களும், தாழம்பூ போல நிறமும், நெடுநெடுவான உடல்வாகும் என்னை ரொம்பவே கிறங்கவ்அடுச்சுடுச்சு. நீங்க என்னை எப்படி வேணாலும் திட்டுங்க ஆனா உங்க அழகுக்கு நான் அடிமை. உங்க கால சுற்றியே வருவேன். ஏதோ ஒரு வகையில நீங்க என்ன இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு. நீங்க என்னை ஏற்றுக் கொள்ளாட்டாலும் தினமும் உங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே சந்தோசமா இருப்பேன்.”
தான் கோபத்தில் கத்திய போதும், அவன் நிதானமாக பொறுமையாக தன்னிலை விளக்கம் அளித்தது அவளை கொஞ்சம் சமாதானப் படுத்தியது. அவன் பேச்சு தன் அழகிற்கு புதிய அங்கீகாரத்தையும் வெகுமதியையும் அளித்தது போல் உணர்ந்தாள். அவன் குரலில் இருந்த காந்தம் ஒரு நொடி அவளை குழைய வைத்தது. கோபம் கூட குறைந்து மனம் லேசானது போல் இருந்தது. தான் நினைப்பது போல் இவன் ஆபத்தானவன் இல்லை என்று மட்டும் உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கை அவனை யார் என்று அறியும் ஆவலை அவளுக்குள் தூண்டியது. தன்னை அணு அணுவாக ரசிக்கும் இவன் யார்? ஒரே நாளில் இவனை வீழ்த்தும் அளவிற்கு தான் அவ்வளவு அழகானவளா என்று ஆச்சரியத்தையும் அவளுக்குள் அவன் உருவாக்கி இருந்ததால் அவள் ஒரு பனிக்கட்டி போல் குளிர்ச்சியாய் மாறினாள். எனவே அவளின் இயல்பான சாந்த குணம் அவளுக்குள் எழுந்து அவளை நிதானமாக யோசிக்க வைத்தது.
ஒரு கணம் மனதுக்குள் சலனமும் அடைந்தாள். என்னால் ஈர்க்கப்பட்ட இவன் எப்படி இருப்பான் இதற்கு முன்பு நான் பார்த்திருக்கிறேனா? என்று எண்ணியபடி அவனுக்கு வாட்ஸ் அப்பில் பதில் அனுப்பினாள்.
“நீ யார்? என்னுடைய மொபைல் எண் எப்படி உனக்கு கிடைத்தது. உன்னைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டால் தான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்.”
“நான் உங்கள் வீட்டுக்கு 100 அடி தள்ளி தான் இப்போது இருக்கிறேன். நீங்கள் என் மேல் கோபப்பட மாட்டீர்கள் என்று உறுதி அளித்தால், நான் நேராகவே உங்கள் முன் தோன்றி என்னைப் பற்றி கூறுவேன்.”
“முன்பின் தெரியாத உன்னை இந்த இரவு நேரத்தில் என் வீட்டில் அனுமதிப்பது எனக்கு பெரும் ஆபத்தாக முடியும். முதலில் உன் மேல் நம்பிக்கை இருந்தால்தான் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியும். அதுவும் இந்த இரவு நேரத்தில் உன்னை சந்திக்கும் விருப்பமும் துளியும் எனக்கு இல்லை. பேசாமல் சென்று விடு. இல்லை என்றால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நபர்களை அழைத்து உன்னை மாட்டி விடுவேன். என்னை நீ விரும்புவதாக சொன்ன ஒரே காரணத்திற்காக நீ பாதுகாப்பாக வீடு போய் சேர வேண்டும் என்று நினைக்கிறேன்.”
“நானும் உங்களைப் போன்று ஒரு டீச்சராக வேலை செய்பவன் தான். உங்களை தப்பான நோக்கத்தில் நான் நெருங்க மாட்டேன் உங்கள் நட்பு எனக்கு கிடைத்தாலே போதும்”- ஏமாற்றம் தொனிக்கும் குரலில் பேசினான் அவன்.
அவன் மிகவும் வல்கராக பேசுவான் என்று நினைத்த அவளுக்கு அவனின் நிதானமான பதில் ஆச்சரியத்தை அளித்தது. அவளைப் போல் அவனும் ஒரு ஆசிரியர் என்று அவன் கூறியதால் அவன் மேல் சின்னதாக ஒரு ஆர்வமும் எழுந்தது. மிகவும் மரியாதை தெரிந்த நபராக அவன் தோன்றினான்.
“என் முகத்தை மறைத்து நான் உங்களிடம் பேச நான் ஒன்றும் கோழை இல்லை. என் whatsapp டிபி யை மாற்றி விட்டேன் அதில் என் புகைப்படத்தை நீங்கள் பார்க்கலாம்.”- என்று மறுபடியும் குரல் பதிவை அனுப்பினான்.
டிபி யில் புன்னகைத்த முகத்துடன் இருந்த அவனைப் பார்த்த கணமே அவளுக்கும் ஒரு வித மயக்கம் அவன் மேல் ஏற்பட்டது. இருந்தாலும் தலையை உதறி கொண்டாள். மூளையின் நினைவு அடுக்குகளில் இதற்கு முன்பு இவனை எங்காவது பார்த்திருக்கிறோமா என்று தேடினாள். அவனின் முகம் தெரிந்த முகமாகத்தான் இருந்தது.
” பார்க்க நல்லவன் போல் இருக்கிறாய். உண்மையில் என் மீது உனக்கு அன்பு இருக்கும் என்றால் நீ என் வீட்டுக்கு வர வேண்டாம். கிளம்பி போய்விடு. நீ நினைப்பது போன்று வருவோர் போவோர் இடமெல்லாம் என் உடம்பை கொடுப்பவள் அல்ல.”
“நான் அப்படி உங்களை நினைக்கவில்லை. பெண்மையின் முழு அழகும் நளினமும் உங்களிடம் நிரம்பி வழிகிறது. எந்த ஆணாக இருந்தாலும் ஒரு கணம் உங்களிடம் தடுமாறத்தான் செய்வான். நானும் விதிவிலக்கு அல்ல. இருந்தாலும் நீங்கள் சொல்வதை கேட்கிறேன். மறுபடியும் நீங்களாக என்னை அழைக்கும் வரை நான் உங்களை அழைக்க மாட்டேன். தொந்தரவும் செய்ய மாட்டேன். ஆனால் ஒரே ஒரு அனுமதி மட்டுமே வேண்டும். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு நீங்கள் பஸ் ஏற நிற்கும் போது உங்களை பார்த்து ரசிக்க மட்டும் அனுமதித்தால் போதும். இல்லையென்றால் என்னால் சம நிலையில் இருக்க முடியாது.”
” எப்படியோ தொலைந்து போ. என்னை பல பேர் பார்த்து ரசித்து கடந்து போவார்கள். எனக்கு தொந்தரவாக இல்லாதவரை, அதை நான் கண்டுகொள்ள மாட்டேன்.” – என்று அவனுக்கு பதில் அளித்துவிட்டு மேற்கொண்டு பேச விரும்பாமல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தாள்.
என்னதான் வேண்டா வெறுப்பாக, அவனுக்கு பதில் சொன்னாலும், அவனுடைய ஞாபகம், அன்று இரவு முழுக்க அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது.
ரேஷ்மா தூக்கம் வராமல் படுக்கையில் மல்லாந்து கிடந்தபடி சீலிங் பேனில் சுழற்சியை கவனித்தாள். இந்த பேன் போலத்தான் உணர்ச்சிகளும் சுழன்று கொண்டு இருக்கிறது நேற்று இரவுக்கும் இன்றைய இரவுக்கும் உள்ள வித்தியாசம் அவளுக்கு பைத்தியக்காரத்தனமாக இருந்தது.
நேற்று இரவு அவளின் சிந்தனை முழுவதும் அர்னால்டை சுத்தி சுத்தி வந்தது. இந்த நாலைந்து மாதங்களாக அர்னால்டுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலராக மாறி ஒருவரை ஒருவர் முழுவதும் ஒப்படைத்து அடிக்கடி உடலுறவு கொள்ளும் அளவுக்கு அவளை இட்டுச் சென்றிருக்கிறது. அதை அவள் விரும்பியே ஏற்றுக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அது பத்தி எந்த குற்ற உணர்ச்சியும் ஏற்படவில்லை. வெறும் தொழிலும் பணமும் சம்பாதித்தால் போதும். தன் உணர்ச்சிகளுக்கு பதில் சொல்லாத தன் கணவனை விட அர்னால்டின் அருகாமையும், நட்பும் அவளை பெண்மையின் முழுமையை அடைய வைத்தது.
ஆனால் இன்று இரவு நிலைமை வேறாக இருந்தது. தன்னைப் பற்றி ஒரு நிச்சயமற்ற தன்மை அவளுக்குள் ஏற்பட்டது. நேற்றைய இரவு முழுவதும் அவளைப் பற்றிக் கொண்டு இருந்த அர்னால்டின் நினைவு மங்கிப் போய், இன்னும் பழக்கம் இல்லாத இந்த வசீகர வாலிபன் அவனின் இடத்தை பிடித்து விடுவானோ என்று அச்சத்தை அவள் அடைந்தாள். அதை உறுதி செய்வது போல் என்னதான் விடுபட முயற்சித்தாலும் இந்த புதிய இளைஞனை பற்றிய நினைவுகள் அவளை வட்டமிட்டு ஆக்டோபஸ் கரங்கள் போல் தூங்க விடாமல் புரண்டு புரண்டு படுக்க வைத்தது. இந்த இடத்தில் அர்னால்டுக்கு தான் துரோகம் இழைத்தது போல் ஒரு குற்ற உணர்வு தன்னில் மிக அந்தரங்கத்தில் எழுவதை அவள் உணர்ந்தாள். ஆனாலும் அந்த சிலந்தி வலையில் தான் சிக்கிக் கொள்ளவில்லை என்ற ஆறுதலும் அடைந்தாள்.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் யாரையும் எப்படியும் புரட்டிப் போடும் என்பதற்கு உதாரணமாக இன்று விடிந்தது என்பதை அறியாத ரேஷ்மா தாமதமாகவே படுக்கை விட்டு எழுந்தாள் அவசரம் அவசரமாக குளித்து குழந்தைகளையும் தயார் செய்து ஏதோ ஒப்புக்குச் சப்பாக டிபன் செய்து அவசரமா அவசரமாக வண்டி பிடித்து பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.
விடுமுறை முடிந்து இன்று முதல் நாள் என்பதால் அவள் கொஞ்சம் சுதந்திரமாக இருக்க முடிந்தது காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு அர்னால்டின் வேன் வருகிறதா என்று நோட்டமிட்டாள். யாரும் அறியாத வண்ணம் கிளாஸ் ரூம் சன்னலில் இருந்து நோட்டமிட்டாள். ஆனால் அர்னால்டின் வேனை வேறு ஒரு டிரைவர் ஓட்டிக்கொண்டு வந்து குழந்தைகளை இறக்கி விட்டு சென்றது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அவனை இன்றே பார்க்க வேண்டும் என்று ஆவல் அவளை உந்தித் தள்ளியது. இது நாள் வரை இல்லாத ஒரு ஆவல். அதற்கான காரணம் அவளுக்கு பிடிபடவில்லை. அவன் மேல் உள்ள அன்பா காதலா இல்லை உடல் இச்சையா எதற்கும் அவளிடம் பதில் இல்லை. சீக்கிரம் அவனைப் பார்த்து அவனிடம் கொஞ்ச நேரம் பேசினால் தேவலை போல் தோன்றியது. அதற்குப் பின்னால் ஒரு பயம் இருப்பதாக அவள் நினைத்தாள். அந்த பயத்தின் பெயர் மனோஜ் என்பதையும் உறுதியாக நம்பினாள்.
அர்னால்டும் அவளுக்குமான சந்திப்பு தள்ளி போக போக அவளை ஏதோ ஒரு சக்தி மனோஜை நோக்கி நகர்த்தி விடுமோ என்று அஞ்சினாள். தன் உறுதி அற்ற மனப்பான்மை அவளுக்கு ஆச்சரியம் தந்தது. நேரில் கூட பார்த்திராத ஒரு இளைஞன் மேல் தனக்கு இப்படி ஒரு பயம் வர முகாந்திரமே இல்லை ஆனால் வந்தது ஏன்? நான் அவ்வளவு பலவீனமானவளா? வெறும் உடல் இச்சை மட்டும் தான் எனக்கு பிரதானமா அதற்காகத்தானா அர்னால்டை தேடிச் சென்றேன்?
எந்த வேலையிலும் மனம் நிலைக்காமல் அன்றைய தினத்தை எப்படியோ கழித்தாள். மாலை 4 மணிக்கு பெல் அடித்ததும் தன் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, வழக்கம்போல் ஸ்டாப்பிற்கு வந்து பஸிற்காக காத்திருந்தாள். பஸ்க்கான தேடலில் அவள் மனோஜை தற்காலிகமாக மறந்திருந்தாள். நேற்று அவன் சொன்னது கூட ஞாபகத்திற்கு வரவில்லை. ஒரு சில வேறு ரூட் பேருந்துகள் வந்து பஸ் ஸ்டாப் கூட்டம் குறைந்தது.
அவளையும் சேர்த்து நான்கைந்து பேர் தான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் அவளின் முதுகு பின்புறம் ஏதோ ஒரு பெர்ஃப்யூம் வாசனை கமழ சட்டென்று திரும்பிப் பார்த்தாள். நல்லா டிப்ட் டாப்பாக டிரஸ் அணிந்து ஒரு கம்பீரமான இளைஞன் அவளுக்கும் இரண்டு மூன்று அடி தள்ளி அவளையை அவ்வப்போது பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான். “இவனை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது” சுரீர் என்று ஒரு கணம் தான் யோசித்தாள். ‘அவனேதான்’ சட்டென்று உறைத்தது. அதை உறுதி செய்ய மறுபடியும் அவனை திரும்பி பார்க்க அதே வசீகர புன்னகையுடன் அவன் அர்த்தம் பொதிந்த, ஒரு பார்வையுடன் அவளையே விழுங்கிக் கொண்டிருந்தான். குப்பென்று வியர்த்தது. சீக்கிரம் வராத பஸ்ஸை சபித்தாள். தூரத்தில் இருந்து பார்ப்பான் என்று நினைத்தால் இப்படி பக்கத்தில் வந்து உரிமையுடன் நிற்கிறானே அவளை ஒருவித பதட்டம் சூழ்ந்து கொண்டது. வேறு யாராவது அவனையும் தன்னையும் கவனிக்கிறார்களா என்று பார்வையை ஓட விட்டாள். அனைவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்க மனோஜ் அவளை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான்.
***
வீட்டுக்கு வந்ததும் ரேஷ்மா மொபைலை எடுத்து மனோஜ் நம்பருக்கு அழைத்தாள்.
“பைத்தியமா நீங்க!? ஏதோ தூரத்தில் நின்று பார்ப்பாய் என்று நினைத்தால் இப்படி பக்கத்தில் நின்று என்னை முறைத்துக் கொண்டு இருக்கிறாய் சுற்றியுள்ளவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?!” – அவனிடம் முழுமையாக கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அவள் குரல் ரொம்பவே பலவீனமாக ஒலித்தது.
“என்ன நினைப்பார்கள்?!” அவன் குரலில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.
” ஏண்டா என்ன இப்படி இம்சிக்கிற. நான் தான் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேனே. ஒரு டீச்சரா இருந்துட்டு ரோக் மாதிரி நடந்து கொள்ளலாமா?”
“முதலில் தூரத்தில் தான் நின்று கொண்டு இருந்தேன் உன் அழகில் இருந்த காந்தம், என்னை இழுத்து இழுத்து உன் அருகாமையில் கொண்டு வந்து விட்டது. அருகில் நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்”
” எப்படியும் நீ திருந்த போவதில்லை. எனக்கு உன் கூட பேச நேரமில்லை எனக்கு நிறைய வேலை இருக்கு…”
“வேலை முடிச்சுட்டு அடுத்து எப்ப பேசலாம்?” என்றான் மனோஜ் கூலாக.
” எதுக்கு பேசணும்?”
” ஏன் பேசக்கூடாது?”
” உன் கூட பேச எனக்கு விருப்பம் இல்லை.?”
” என்னை பிடிக்கலையா நான் அழகா இல்லையா?”
” ரொம்ப அழகா இருக்க போதுமா!! ஆனா அதுக்காக உன்னை பிடிக்கும் என்று அவசியம் இல்லை.”
“தேங்க்ஸ்” என்றான் அவன். சொல்லிவிட்டு அவனாகவே போனை கட் செய்தான்.
அவளுக்கு கோபம் உச்சியில் ஏறியது. மீண்டும் அவனுக்கு போன் செய்தாள்.
” பேசிட்டு இருக்கும்போது ஏன் போன கட் பண்ண?”
” வேலை இருக்குன்னு சொன்னீங்களே அதான்.”
“ஓ… ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நெனப்பா?”
“புத்திசாலியாதான் இருந்தேன். உன்னை பார்க்கிறவரை. இப்போ அடி முட்டாள் ஆயிட்டேன். நீதான் என்னை மறுபடியும் புத்தி சரியாக ஆக்கணும்.”
“செருப்பை கழற்றி கன்னத்தில் இரண்டு போட்டா மறுபடியும் புத்தி சரியாக மாறும்?”
” எங்க வரணும்?”
” எதுக்கு?”
” உங்கிட்ட செருப்படி வாங்க?”
” உனக்கு சூடு சொரணை கிடையாதடா.”
“உண்டு. ஆனா உன்ன பார்த்ததும் அது போயிடும். அழகு பூந்தோட்டம் போல இருக்க இந்த அழகெல்லாம் வேஸ்டா போலாமா.?”
அவள் ஃபோனை கட் செய்தாள். அவளுக்கு அவளை நினைக்கவே கசப்பாக இருந்தது. எதற்கு அவனிடம் இவ்வளவு நேரம் பேச வேண்டும். கோபம் கூட அவன் மேல் சரியாக படமுடியவில்லை. ஏதோ அவனிடம் பேச ஆசைப்பட்டு பேசுவது போல் அல்லவா என் பேச்சுயிருக்கிறது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அவனிடம் பேச கூடாது. ஒரு உறுதியான முடிவுக்கு வந்தவள் போல் தனது வீட்டு வேலைகளில் ஈடுபட்டாள் ரேஷ்மா.
துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது அலைபேசி ஒலித்தது.
அவனாத்தான் இருக்கும். ‘வரேன் டா வரேன் உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்.’
எடுத்தாள். “யோவ் நீ எல்லாம் ஓரு மனுசனா?” கத்தினாள்.
எதிர்முனை,” ஸாரி…ஸாரி ரேஷ்மா…” என்று குழைந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள் அவள். எதிர் முனையில் பேசியது, அர்னால்ட்.
“மேடத்துக்கு என் மேல ரொம்பதான் கோபம் போல”- அர்னால்ட் அவளை சமாதானப்படுத்தும் தொனியில் பேசினான்.
இன்று காலையில் மட்டும் அர்னால்டின் ஞாபகம் வந்தது. அதன் பிறகு அறவே அவனைப் பற்றிய நினைவு எழவில்லை. சதா நேரம் முழுவதும் சிந்தனை மனோஜை சுற்றி சுற்றி வட்டமிட்டதை நினைக்க நினைக்க கூனிக் குறுகினாள் அவள். அதனால் அர்னால்டிடம் பேசும் போது அவளின் குரல் தடுமாறியது. உடனே உஷாரானாள் ரேஷ்மா.
“பின்ன என்னங்க, எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து. கோபம் வராம என்ன செய்யும்.” தான் செயற்கையாக நடிப்பது அவளுக்கே புரிந்தது.
“சாரிடி செல்லம். உன் புண்டையை பார்க்காம என் சுன்னியும் ஏங்கித்தான் இருக்கு”.
” பொய்.”
“உண்மைதாண்டி.”
“இந்த பத்து நாள்ல ஒரு நாள் கூட, உங்க ஓய்ஃப்பை ஓக்கவே இல்லையா?”
“அது வந்து….”- தடுமாறினான் அவன்.
” உங்க சுன்னிக்கு தீனி கிடைக்கத்தான் செய்து. என் புண்டைதான் இங்க பட்டினி கிடக்கு” – இப்படி அவள் சொன்னபோது அசந்தர்ப்பமாக, அவளுக்கு மனோஜின் முகம் நினைவில் எழுந்து மறைந்தது. அதனால் மெல்ல உடல் நடுங்கியது அவளுக்கு.
“உன் புருஷன் ஓக்காமலா இருந்தான்.”
“இரண்டு வாரம் ஆச்சு. இன்னும் வரவே இல்ல.”
“ரொம்ப ஏக்கமோ?”
“நீங்க மட்டும் உங்க பொண்டாட்டி கூட என்ஞ்சாய் பண்ணலாம். நான் மட்டும் என் புருஷனுக்கு கூதி விரிக்க கூடாதோ. பொண்டாட்டி கூட மட்டும்தானா? இல்ல போன இடத்தில வேறு எவளாச்சும் கிடச்சாளோ?”
“ஹேய்… ஏண்டி இப்படி சந்தேகப்படுற?”
“இல்ல… என் நினைப்பே வராம ஒரு வாரம் இருந்திருக்கீங்களே… அதான் கேட்டேன்.”
“ஹேய்… அப்படி ஓக்க நினைச்சா எனக்கு பல புண்டை கிடைக்கும். எனக்கு உன் புண்டை மட்டும் போதும்.”
“உங்களுக்கு பல புண்டைகள் கிடைக்கும்னா… எனக்கும் பல சுன்னிகள் கிடைக்கும்” – ஏட்டிக்கு போட்டியாக பதில் சொன்னாலும் மீண்டும் அவளுக்கு மனோஜ் ஞாபகத்திற்கு வந்தான்.
” சரி சரி ஐயா என்ன விஷயத்துக்காக போன் பண்ணுனீங்க?”
“இன்னைக்கு உன்னை பார்க்க வர முடியாது. இன்னும் ஒரு வாரம் இங்க தங்கிட்டு போகணுமாம். அதனால உனக்கு ஒரு சாரி சொல்லிக்கிறேன். நெக்ஸ்ட் வீக் நம்ம சந்திக்கிறோம். ஒரு ஓல் டூர் போறோம். ஓகேயா என் செல்லக்குட்டி.”
” எக்கேடும் கெட்டுப் போங்க. நான் இனி உங்களுக்கு போனே பண்ண மாட்டேன். நீங்க வந்த பிறகு பார்க்கலாம். அதுவரைக்கும் நீங்க போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன். என்னை பாக்கணும்னு எப்போ உங்களுக்கு தோணுதோ அப்ப வாங்க. பை.” – பேசி முடித்ததும் மனசில் சஞ்சலம் குறைந்து ஒரு சுதந்திர உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. ‘அப்பாடா..’ என்ற நிம்மதி உணர்வும் அவளை முற்றுகையிட்டது. அன்று இரவு எவ்வித தொந்தரவும் இல்லாமல் நன்றாகத் தூங்கினாள். காலையில் எழுந்த உடனே மனோஜ் நினைவு அவளை சூழ தொடங்கியது.
நேற்றுவரை அர்னால்டுதான் தூங்கி எழுந்ததும் ஞாபகத்துக்கு வருவான். இன்று..!!
***
அன்று மாலை பள்ளி விட்டதும் வெளியே வந்த ரேஷ்மா, கண்களை பஸ் ஸ்டாப்பை நோக்கி ஒரு சுழற்று சுழற்றினாள். மனோஜை காணவில்லை. கண்கள் அனிச்சையாக மீண்டும் எதிர்பார்ப்புடன் சுழன்றது. அவள் முகத்தில் ஏமாற்ற ரேகை ஓடியதை, காருக்குள் இருந்தபடி கவனித்த மனோஜ் நமுட்டு சிரிப்புடன் மொபைலை எடுத்து அவளுக்கு அழைத்தான்.
“என்னைத்தானே தேடுறீங்க…? கிரே கலர் கார்க்குள்ளாடிதான் இருக்கேன்.”
ரேஷ்மா குப்பென்று முகம் சிவக்க, போனை கட் செய்தாள்.
ஸ்கூல் பஸ்ஸாடாப்பை விட்டு அரை கிலோ மீட்டர் தள்ளியிருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளும் அவளுடைய 7 வயது மகளும் முன்னால் நடக்க, மனோஜ் பின்னால் காரில் ஸ்லோவாக வந்தான். அப்போதுதான் அவளுடைய பின்புறத்தை கவனித்தான். இரண்டும் மாறி மாறி மேலும் கீழுமாக ஏறி இறங்க அவனுக்கு பைத்தியம் பிடித்தது போல ஆனது. இதற்கு மேலும் அவளை பின்தொடர்வது நாகரிகமாக இருக்காது, அவளுக்கும் தன் மேல் தவறான அபிப்பிராயம் ஏற்படும். என்று நினைத்த மனோஜ் காரை திருப்பிக் கொண்டு தன் பாதையில் செலுத்தினான்.
இரவில் உறக்கம் பிடிக்கவில்லை. கண்களை மூடினால் அதில் ரேஷ்மாவின் பின்புறமும் இரண்டு மார்பும் மட்டுமே திரும்பத் திரும்ப வந்தது.
அவனை அழகால் இம்சை செய்த ரேஷ்மாவின் அங்கங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ள, எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அவனை அறியாமலேயே அவன் பைக் ரேஸ்மாவின் வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தது. வீட்டை நெருங்கிய போது மின்சாரம் தடைப்பட்டது அது அவனுக்கு தைரியத்தை கொடுக்க மெல்ல தவழ்ந்த நிலையிலேயே அவள் வீட்டை நெருங்கினான்.
வீட்டின் கிழக்கு பக்கம் ஒரு ஜன்னல் திறந்திருந்தது. அதுதான் பெட்ரூமாக இருக்க வேண்டும். திரைச் சீலை காற்றில் ஆடி அவனை வரவேற்றது. மெழுகுவர்த்தி வெளிச்சம் ஜன்னல் வழியே வெளியே தெரிந்தது.
ஜன்னலை நெருங்கினான். மெதுவாக திரைசீலையை விலக்கினான்.
உள்ளே பார்த்த போது!!
அங்கே..!! பார்த்த காட்சி அவனை அசரடித்தது.
ரேஷ்மா தரையில் படுத்துக்கிடந்தாள். சேலை இல்லை, ஜாக்கெட் இல்லை. வெறும் பிராவும் பாவாடையும் மட்டும் அணிந்து இருந்தாள்.
வேறு யாரையும் காணவில்லை. தனிமையில் ஏன் இப்படி கிடக்கிறாள். காம விரகத்தில் சுய இன்பம் செய்யப் போகிறாளோ… அதற்கு தயாராகத்தான் இப்படி கிடக்கிறாளா? பேசாமல் உள்ளே புகுந்துவிடலாமா? ஜன்னல் வழியே அவளை அழைத்தால் என்ன! இந்த கோலத்தில் அவளைப் பார்த்தபிறகு அவள் மறுதலிக்க மாட்டாள். அப்படி முரண்டுபிடித்தாலும் கெஞ்சி கூத்தாடியாவது அவளை ஓக்க வேண்டும்.
மனோஜ் பார்வையை இன்னும் உன்னிப்பாக்கினான். அவளை கூப்பிட வாயெடுத்தான், அதே நேரம்
அவளின் பாவாடைக்குள் எதுவோ அசைந்ததைக் கண்டான். ஒரு ஆணின் தலை அவளின் பாவாடைக்குள்ளிருந்து வெளியே வந்தது. அடப்பாவி பாவாடைக்குள் இவ்வளவு நேரம் ரேஷ்மாவின் புண்டையை அவன் நக்கிக் கொண்டிருந்திருந்ததை கவனிக்காமல் விட்டு விட்டேன். நல்ல வேளை, அவளை அழைக்காதது. அழைத்திருந்தால் கையும் களவுமாக மாட்டியிருப்பேன். என்று நினைத்தபடி உஷாரானான்.
வெளியே வந்தவன் மீண்டும் அவளின் பாவாடைக்குள் புகுந்து கொண்டான்.
பாவாடைக்குள் அவனின் தலை அசைய, அசைய ரேஷ்மாவோ துடிக்க ஆரம்பித்தாள். வெளியே மனோஜுக்கு ஜட்டி கிழிந்துவிடும் போல இருந்தது. ‘யார் இவன். அவள் புருஷனா? இல்லை கள்ளக் காதலனா? நிதானமாக பயம் இல்லாமல் நாக்கு போடுவதைப் பார்த்தால், அவள் புருஷனாகத்தான் இருக்க வேண்டும்’- என்ற முடிவுக்கு வந்த மனோஜ், ஜட்டியை கழட்டி விட்டு தன்னுடைய சுண்ணியை மெதுவாக உருவ ஆரம்பித்தான். அதே நேரம் உள்ளே, அவளுடய பிராவை கழட்டிவிட்டு அவளுடய முலைகளை சப்பிக்கொன்டு இருந்தான் அந்த ஆடவன். மனோஜுக்கு ரேஷ்மாவின் முலைகளைப் பார்க்கப் பார்க்க வெறி அதிகமானது. அவன் அங்கேயே சுண்ணியை பிடித்து கை அடிக்க ஆரம்பித்தான்.
உள்ளே ரேஷ்மா, அவளது கையில் அவனுடைய தடியைப் பிடித்து இருந்தாள். அவனுடைய சுண்ணி தன்னுடையதை விட மிகவும் சிறியதாக இருந்ததாக மனோஜ் நினைத்தான். ரேஷ்மாவின் ஆழமான புண்டைக்கு இந்த சுன்னி போதாது என்று தோன்றியது. அதனால்தான் அவள் மினிஷாவின் புருஷனைத் தேடியிருக்கிறாள்.
ரேஷ்மாவுக்கு காம வெறி ஏறியது போல இருந்தது. அவள் தன்னுடய பாவாடையை மெலே ஏற்றி விட்டுக்கொண்டு, அவனுடய சுண்ணியை தன் புண்டைக்குள்ளே சொருகிக்கொண்டாள். இப்போது அவன் தூக்கி தூக்கி அடிக்கத் தொடங்கினான்.
அவளோ, “ம்..!!ம்…ஆ…ம்.. ம்..!! ம்..!! ம்..!!” என முனகிக்கொண்டே இருந்தாள். மனோஜுக்கு, “அவளுடய சொர்க்க வாசலை பார்க்க முடியவில்லையே..!!” என்ற வருத்தம் ஏற்பட்டது.
10 நிமிடம் அடித்த பின்பு அவன் சோர்ந்து போய் அவள் மேலேயே படுத்து விட்டான். இதற்குத் தானா இந்தப்பாடு . அந்த அரைகுறை வெளிச்சத்திலும் சித்ராவின் முகத்தில் இருந்த ஏக்கம் மனோஜுக்கு நன்றாகத் தெரிந்தது.
அப்போதே அவன் முடிவு செய்தான். இந்த ரேஷ்மாவின் ஏக்கத்தை எப்படியாவது தீர்க்க வேண்டும். இதுவரை யாரிடமும் அனுபவிக்காத சுகத்தை அவளுக்கு கொடுக்க வேண்டும். பிறகு மெல்ல அவ் – விடத்தைவிட்டு அகன்று வீடு வந்து சேர்ந்தான்.
***

2

மறுநாள் காலையில் ரேஷ்மாவை பைக்கில் ஸ்கூலில் டிராப் செய்ய வந்தவனைப் பார்த்தா மனோஜ், நேற்று இரவில் அவளை ஓத்தது இவனேதான். அப்படி என்றால் இவள் புருஷந்தான் இவன் என்ற முடிவுக்கு வந்தான்.
அவளின் வாளிப்பான உடலுக்கும், அழகிய வதனத்திற்கும் அவன் பொருத்தமாகத்தான் இருந்தான். ஆனால் படுக்கையில் வீரன் இல்லையே. பின்ன அவள் என்ன செய்வாள். பூவில் வண்டு சரியாக தேன் குடிக்கவில்லை என்றால், பூ இன்னொரு வண்டு வரும்போது கூதியின் இதழை விரித்து காட்டத்தானே செய்யும். இதுவரை இவள் புண்டையில் எத்தனை வண்டுகள் தேன் குடித்திருக்கிறதோ..!!
மினிஷாவின் புருஷனைத் தவிர வேறு யாரோ, அதுவும் அடிக்கடி இவளை வந்து ஓக்ககூடிய ஒருவன் இருக்கவே இருக்கிறான். அவன் யார்?
ரேஷ்மாவின் கணவன் அவளை டிராப் செய்துவிட்டு சென்ற பிறகு ஸ்டூடன்ஸை டிராப் செய்ய வந்த வேன் டிரைவர் அவளைப் பார்த்து சிரிக்க, அவளும் சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன் சிரித்தாள்.
‘ஒருவேளை இவனா இருக்குமோ!! சே… சே… இருக்காது’ யோசனையுடன், காரை அவன் வேலை செய்யும் பள்ளியை நோக்கி செலுத்தினான்.
பதினொரு மணி இடைவேளையின் போது, மினிஷா அவனை சந்தித்தாள்.
“என்ன ஸார், என்ன நடக்குது? எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க. ரேஷ்மாவை கரெக்ட் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள்.
மனோஜ் இல்லை என்று உதடு பிதுக்கினான். “அவளுக்கு உன் புருஷனை தவிர, வேறு ஒரு கள்ளக்காதலன் இருக்கான். அவனை கண்டுபிடிக்கணும்.”
மினிஷா கல கலவென்று சிரித்தாள். “என்ன மனோஜ் இது. இப்பதான் இதை கண்டு பிடிச்சீங்களா. எனக்கு இது முன்னாடியே தெரியும். அவர் பெயர் அர்னால்ட்.” என்றாள். மேலும் தொடர்ந்து பேசினாள். “உங்களால அவளை கரெக்ட் செஞ்சு ஓக்க முடியலேனா, ரேஷ்மாவும், அர்னால்டும் சேர்ந்து ஓக்கிறதை போட்டோ எடுத்திடுங்க.” அதை வச்சு என் புருஷனுக்கு உண்மையை புரிய வைப்பேன்”. – என்றாள்.
“இதனால உன் பிரச்சனை சால்வ் ஆயிடும். எனக்கு என்ன லாபம்.”
“இந்த டீலுக்காக உனக்கு என்னையே கொடுத்திருக்கேன். மறந்து போச்சா”.
“எனக்கு ரேஷ்மாவை எப்படியாவது ஓக்கணும். அதுக்கொரு வழி சொல்லு.”
“அது உன் திறமையை பொறுத்தது. நீதான் டிரை பண்ணணும்.”
“டிரை பண்ணத்தான் செய்றேன். மடங்க மாட்டேங்கிறாளே. அவளை நெனச்சு நெனச்சு தினமும் கை அடிக்கிறேன்”.
“எதுக்கு தண்ணியை வேஸ்ட் பண்றீங்க ஸார். கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருந்தா, எங்கிட்ட வந்திடுங்க. நல்லா வாயில வாங்கி சுன்னி தண்ணியை கழட்டி எடுக்கிறேன்.”
“உண்மையாவா!?”
“ம்…ம்… நானும் காஞ்சு போய்தான் கெடக்கேன். தூங்கினா கெட்ட கெட்ட கனவா வருது.”
“இன்னிக்கு நைட் வரட்டுமா?”
“வாங்க.” என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தாள் மினிஷா.
இரவு-
மினிஷா கண்களை மூடி முனகிக்கொண்டு இருந்தாள். மனோஜின் சுன்னி அவளின் புண்டைக்குள் புகுந்து விளையாடியது. கொஞ்ச நாள் ஓழ் வாங்காமல் அவள் புண்டை டைட்டாக இருந்தது. நேரம் ஆக ஆக என் வேகமும் கூடியது. அவள் புண்டை வழுக்கியது.
மினிஷா, “என்னை ஓழுங்கள்..!! நிறுத்தாதீர்கள்..!! வேகமாக ஓழுங்கள்..!! புண்டையை கிழிங்கள்..!!” என்று புலம்பினாள்.
எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகி இருக்கலாம். அவனுக்கு தண்ணி வருவது போல இருந்தது.
அப்போது மினிஷா, “எனக்கு வந்துவிடும் போல இருக்கிறது..!!” என்று சொன்னாள்.
அவன் வேகத்தை குறைக்கவில்லை. சில நொடிகளிலேயெ இருவருக்கும் ஒரே நேரத்தில் தண்ணி வந்தது. அப்படியே அவள் மேலேயே படுத்து இருந்தான். மினிஷாதான் முதலில் தெளிந்தாள். எழுந்து நிர்வாணமாகவே சென்று அவன் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். குடித்து முடிந்த உடன் அப்படியே அவளை பெட்ரூமிற்கு தூக்கி போனான்.
இப்போது அவனை கீழே படுக்க வைத்து அவள் மேலே ஏறி அவனை ஓத்தாள். இருவரும் வெகு நேரம் ஓத்தனர்.
பிறகு இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் ஒட்டு துணியில்லாமல் ஹாலில் அமர்ந்து பேசியது புது அனுபவமாக இருந்தது இருவருக்கும்.
மினிஷா அடிக்கடி ஆசையாய் அவன் கட்டுமஸ்தான உடலைப் பார்த்து கிளர்ச்சியுற்றாள்.
மனோஜின் கண்கள் அடிக்கடி அவளின் முலைகளை கவனித்தது.
“பேசாம உன்னையே நான் கலியாணம் பண்ணியிருக்கலாம்.” என்றாள் மினிஷா அவனைப் பார்த்து.
“திடீர்னு என்ன என் மேல லவ். நான் அன்னைக்கே சொன்னேன். நீதான் மறுத்து பேசின.”
“அப்போ உன்னை பிடிக்கல. இன்னிக்கு ஏனோ உன்னைப் பிடிச்சிருக்கு.”
“எல்லாம் இந்த சுன்னியோட மகிமை” என்றான் தன் சுன்னியை எழுப்பிக் காட்டி.
“உண்மைதான்.” ஒத்துக் கொண்டு நாணத்துடன் சிரித்தாள்.
“இந்த கோலத்தில் உன்னையும், என்னையும் பார்த்தால் உன் புருஷன் என்ன நினைப்பான்.” – மனோஜ் அவளைக் கேட்டான்.
“அடுத்த நாளே டைவர்ஸ்தான்.”
சொல்லி வாய் மூடவில்லை. மினிஷாவின் செல் ஃபோன் சிணுங்கியது.
கண்களை அகல விரித்து, உதட்டில் விரல் வைத்து ” உஷ்…” என்றவள். மொபைல் காலை அட்டெண்ட் செய்தாள்.
“சொல்லுங்க அத்தான்” என்றவள் மனோஜுக்கு ஜாடை காட்டி அவள் புருஷன் லைனில் என்றாள்.
மனோஜ் அவளை நெருங்கி பின்புற மேடுகளை பிசைந்தான்.
அவளோ, நீ போ என்று சைகை செய்தாள். மனோஜ் நோ என்று தலையாட்டிவிட்டு, “நீ உன் புருஷன் கூட பேசு, நான் உன்னை ஓக்கிறேன். ரொம்ப திரில்லிங்கா இருக்கும் ” என்றான்.
மினிஷா, உள்ளறைக்குச் சென்று படுக்கையில் மல்லாந்து கிடந்தபடி, மனோஜை அருகில் வர கை காட்டினாள். அவன் வந்ததும், ஆள்காட்டி விரலால் தன் புண்டையைக் காட்டி, நாக்கை நக்குவது போல் காட்டினாள்.
மனோஜ், அவளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, பாலாப் பழ சுளைபோலிருந்த அவளின் புண்டையை நோக்கி பாய்ந்தான். பத்து நிமிடம் அவளின் மெதுவடையை சுவைத்தபின் தன் செங்கோலை எடுத்து அவளின் அதிரச ஓட்டைக்குள் சொருகி ஓக்கத் தொடங்கினான். மினிஷா உணர்ச்சியில் துடித்தபடியே தன் கணவனுடன் பேசிக்கொண்டே மனோஜிடம் ஓழ் வாங்கிக் கொண்டிருந்தாள்.
மூன்றாம் முறையாக மினிஷாவை ஓத்து முடித்த பிறகு, மைண்ட் ஃப்ரெஷ்ஷாக இருப்பது போல் உணர்ந்தான் மனோஜ்.
மினிஷா அப்பொழுதும் தன் கணவனுடன், போனில் உரையாடிக் கொண்டுதால் மனோஜ் கடுப்பானான்…
அவனுடைய சிந்தனை ரேஷ்மாவை நோக்கி ஓடியது. ரேஷ்மாவின் ஒயிலான தோற்றம் நரம்புகளில் போதை ஏற்றியது.
மினிஷாவை ஓத்த என்னால் ஏன் ரேஷ்மாவை கரெக்ட் செய்து ஓக்க முடியாது. முடியணும். அவளுக்கும் என் மேல் இண்ட்ரெஸ்ட் இருக்கு. இரண்டு குதிரையிலும் மாறி மாறி சவாரி செய்ய அவன் விரும்பினான்.
போன் பேசிய பிறகு ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த மனோஜை ஆசையுடன் நெருங்கினாள் மினிஷா.
“உனக்கு துரோகம் செய்த உன் புருஷனிடம் ஏன் இப்படி கொஞ்சி கொஞ்சி பேசுற!” மனத்தாங்கலுடன் கேட்டான் மனோஜ்.
“நானும் அவருக்கு துரோகம் செய்கிறேனே. ஸோ. துரோகத்துக்கு துரோகம் சரியா போச்சு.”
“நீ என்ன சொல்லவர, நீயும் உன் புருஷனும் ராசியாயிட்டீங்களா?”
“யெஸ். என் சுதந்திரத்தில அவர் இனி தலையிட மாட்டார். அவரும் அவர் இஷ்டப்படி இருக்கட்டும்.”
“புரியல!”
“என் புருஷன் வெளி நாட்டில் இருக்கும் போது, நான் விருப்பபட்டா யார் கூடவும் உடல் உறவு வச்சுக்க ஓகே சொல்லிட்டார். பட் விஷயம் சீக்ரெட்டா இருக்கணுமாம்.”
“நல்ல புருஷன், நல்ல பொண்டாட்டி. சரி ரேஷ்மா விசயத்தில, என்ன முடிவெடுத்திருக்க.?”
“அவ எவன் படுத்தா எனக்கென்ன?
” உன் புருஷன் கூட படுத்தா!?”
“இனி அவகிட்ட அவர் போக மாட்டார். நீ இனிமேல் அவளை ஃபாலோ பண்ண வேண்டாம்.”
“அதெல்லாம் முடியாது. எனக்கு அவ வேணும்.”
“உனக்குத்தான் நான் இருக்கேனே.. என் புருசன் ஊருக்கு வரவரைக்கும் நீ தான் என்னை வச்சு ஓக்கப் போற!”
“இருந்தாலும்….” இழுத்தான் மனோஜ்.
“எங்கிட்ட இல்லாதது அப்படி என்னடா அவ கிட்ட இருக்கு.”
“அவள் மேலயும் ஒரு ஆசை வந்துடுச்சு.”
“இறுதியா சொல்லு. நான் வேணுமா ? இல்ல அவ வேணுமா உனக்கு?”
“நீங்க ரெண்டு பேரும் வேணும் எனக்கு”
“நீ கலியாணம் பண்ணிக்க போறியே உமா. அவள்?”
“அவளும் வேணும் எனக்கு!!”
அவனின் தீராத காம ஆசையைக் கண்டு திகைத்து நின்றாள் மினிஷா.
***
மனோஜ் சென்ற பிறகும் அவனின் அபரிதமான காம ஆசை மினிஷாவை தீவிர யோசனைக்கு ஆட்படுத்தியது.
நான் ஒருத்தியே அவனுக்கு கிடைக்க மாட்டேனா என்று இயங்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது என்னடா வென்றால் நானும் வேண்டுமாம் அந்த ரேஷ்மாவும் வேண்டுமாம் போதாக்குறைக்கு அந்த உமாவையும் அவன் திருமணம் செய்து கொள்வானாம். ரொம்ப தான் பேராசை அவனுக்கு. ஆனாலும் அவன் சுன்னியும் அளவும் எடுப்பும் நீளத்திற்கு எத்தனை பெண் வந்தாலும் சமாளிப்பான் என்றே தோன்றியது.
அவனிடம் ஓல் வாங்கும் முன்னால் அவனை அசால்டாக தான் மினிஷா நினைத்துக் கொண்டிருந்தாள்.
அர்னாலிடம் உடலுறவு சுகத்தை அனுபவித்தவளுக்கு இவனெல்லாம் என்ன புடுங்க போகிறான் என்று குறைத்து மதிப்பிட்டு விட்டாள். கருங்காலி தடி போல் உறுதியாய் இருந்த மனோஜின் சுன்னி அவளின் புண்டைக்குள் ஆடிய ஆட்டத்தை நினைத்து பார்க்கும்போது மனோஜ் பார்வைக்கு மட்டும் மன்மதன் அல்ல படுக்கை அறையிலும் பெண்ணை திருப்தி படுத்துவதிலும் மன்னன் தான் என்று உறுதியானது. இவனிடம் கூதியை கொடுத்த பிறகு அவளுக்கு அர்னாலிடம் இருந்த ஒருவித காம ஏக்கமும் மயக்கமும் முடிவுக்கு வந்திருந்தது.
மனோஜை தனது நிரந்தர செக்ஸ் துணைவனாக வைத்திருக்கவும், புருஷன் ஊரில் இல்லாத போது இவனுடன் உடலுறவு வைத்துக் கொண்டு தன் காம இச்சையை தணிக்கவும் முடிவு செய்தாள்.
இரவில் இன்று இரவு மனோஜை வீட்டிற்கு அழைக்கும் முன்பு நேற்று இரவே தன் கணவனிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டாள்.
தான் அவனை முழுமனதாக காதலிக்கிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் காம இச்சையை அடக்க முடியவில்லை எனக்கு நிச்சயம் ஒரு வடிகால் தேவை என்று அவனிடம் தன் மனத்தை திறந்து காட்டினாள்.
தன் மனைவி தன்னிடம் அவளின் பிரச்சனையை வெளிப்படையாக கூறியதால், தீவிர யோசனைக்கு பிறகு மினிஷாவின் கணவன் பிரபு அவளிடம், “வேண்டுமென்றால் நீ ஒரு ஆண் நண்பனை செக்ஸ் பார்ட்னராக வைத்துக் கொள். ஆனால் நமது குடும்பத்தைச் சார்ந்த யாருக்கும் தெரியாத மாதிரி பார்த்துக் கொள். நீ வேறு ஒரு ஆணிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. நான் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் போது மட்டும் அவனிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாதே.”
முதலில் தயங்கிய மினிஷா அவன் வற்புறுத்தவே, இறுதியில் ஒப்புக்கொண்டாள்.
உடனே அவளுக்கு ஞாபகம் வந்தது மனோஜ் தான் அவன் தான் தன் காம இச்சையை தீர்க்க சரியான ஆள். மேலும் அவன் அவளுடைய ஸ்கூல் கொலீக். இருவரும் சந்திப்பதும் பேசுவதும் யாருக்கும் சந்தேகத்தை உண்டாக்காது. அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் உமாவும் அவளுடைய பெஸ்ட் பிரண்டு தான் எனவே தாராளமாக அவளும் அவனும் பழகுவதை பிறர் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். மனோஜிடம் உண்மையைச் சொல்லவில்லை என்றாலும், அவனை இன்று இரவு தன்னுடன் செக்ஸ் வைக்க அழைத்தது இந்த காரணத்திற்காகத்தான். ஆனால் அவனும் ரேஷ்மா மேல் மயக்கம் கொண்டு பேசுகிறான் இது மினிஷாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அர்னால்டை தன் கையில் இருந்து ரேஷ்மா தட்டி பறித்தது போல் மனோஜெயும் தட்டிப் பறிக்க இடம் கொடுக்கக் கூடாது என்ற உறுதியான முடிவுக்கு மினிஷா வந்தாள்.
ரேஷ்மாவுக்கும் அர்னால்டுக்கும் இடையே கள்ள உறவு எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை அவள் மூலம் முதலில் அறிய வேண்டும். இருவரும் அதே பழைய நெருக்கத்தில் இருந்தால்தான் அவள் கவனம் மனோஜிடம் திரும்பாது.
உடனே ரேஷ்மாவிற்கு ஃபோன் போட்டாள் மினிஷா.
அவள் போன எடுத்தாலும் சரியாக இவளிடம் பேசவில்லை. தனக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் அவளின் காலை பிடிப்பது கூட சரிதான் என்று நினைத்த மினிஷா, அவளிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில் குரலில் வருத்தத்துடன் பேசினாள். தனக்கு அவள் மேல் இருந்த கோபமும் தற்போது இல்லை என்றும், அர்னால்டு விஷயத்தில் நான் உன்னிடம் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்றும் ரேஷ்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். பேச்சுவாக்கில் அவளுக்கும் அர்னால்டுக்கும் இடையே தொடர்பு எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்றும் விசாரித்தாள்.
ரேஷ்மா உற்சாகமற்ற குரலில், “முன்பு போல் அவர் என்னை தேடி வருவதில்லை, அவரை சந்தித்து பத்து பதினைந்து தினங்களுக்கு மேலாகிவிட்டது” அவள் குரலில் விரக்தி இழை ஓடியது.
மினிஷா, அவளின் மனசை மாற்ற ஒரு பொய் சொன்னாள். “அப்படி இருக்க வாய்ப்பில்லை அர்னால்டு உன்னை மிகவும் நேசிப்பதாக கொஞ்சம் நாள் முன்பு என்னை வழிப்போக்கில் சந்தித்தபோது கூறினார். அவர் ஏதோ குடும்ப விஷயமாக வெளியூர் சென்று விட்டதால் நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.” – அப்படி அவர் சொன்ன பிறகும் ரேஷ்மாவின் குரலில் உற்சாகம் தொற்றிக் கொள்ளவில்லை. ஏதோ விட்டேற்றியாக பேசுவது போல் பேசினாள்.
அது மினிசாவிற்கு அவள் மேல் லேசான சந்தேகத்தை உண்டாக்கியது. ஒருவேளை இவள் அர்னால்டை விட்டு விலக நினைக்கிறாளோ, இவள் மனதில் வேறு யாருக்கோ இடம் கொடுத்து விட்டாளோ!? ஒருவேளை அது மனோஜாக இருந்தால்?
அதன் பிறகு வேறு பல விஷயங்களைப் பேசி விட்டு போனை வைத்தாள் மினிஷா. உடனே மனோஜ்க்கு போன் செய்தாள். போன் பிஸியாக இருந்தது. அவனின் பியான்சி உமாவிற்கு ஃபோன் செய்தாள். அவள் போன் ரிங் போனது. உடனே கட் செய்து விட்டு மறுபடியும் ரேஷ்மாவிற்கு ஃபோன் செய்தாள். அவள் லைன் பிஸியாக இருந்தது. அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
***
குழந்தைகளை படுக்க வைத்து விட்டு படுக்கை அறைக்கு வெளியே வந்து ஹாலில் அமர்ந்து கொண்டாள் ரேஷ்மா. டிவி பார்க்கலாம் என்ற முணைப்பில் ரிமோட்டை எடுத்த போது அவள் போன் ரிங்க் ஆனது. நம்பரை பார்த்ததும் புரிந்து கொண்டாள். அது மனோஜ் தான். அவன் நம்பரை போனில் சேவ் செய்யவில்லை என்றாலும் நம்பரை பார்த்தவுடன் கண்டுபிடிக்கும் அளவுக்கு அவன் என் மனப்பாடமாக இருந்தது. அவன் எதற்கு இந்த நேரத்தில் போன் செய்கிறான் எடுத்தால், அப்படி இப்படி என்று பேசி என் மனதை கலைத்து விடுவான். எனவே போனை எடுக்காமல் முழுவதும் ரிங் அடித்து முடிக்கும் வரை அப்படியே சிலை என அமர்ந்திருந்தாள். மீண்டும் ரிங் அடித்தது. கொஞ்ச நேரம் தாமதித்துவிட்டு, “என்ன வேண்டும் சொல்.” – போனை எடுத்து கத்தினாள்.
எதிர் முனையில் இருந்த மனோஜ் கலங்கவில்லை. தைரியத்துடன், ” நான் உன் வீட்டின் பின் வாசல் பக்கம் தான் நிற்கிறேன் தயவு செய்து கதவை திற” என்று கூறினான்.
”அதெல்லாம் முடியாது உன்னை யார் வர சொன்னது பேசாமல் போய்விடு கத்தி ஊரையே கூட்டி விடுவேன்.”
” சரி உன் இஷ்டம் அது என்றால் ஊரைக் கூட்டு உனக்காக ஊரார் கையில் அடிபட்டு சாகவும் நான் தயார். உன் மேல் இருக்கும் காதலை இதற்கு மேல் என்னால் மறக்க முடியாது!!”- அவன் குரலில் இருந்த உறுதியும் தீர்மானமும் ரேஷ்மாவே கொஞ்சம் அசைத்து பார்க்கவே செய்தது. இருந்தாலும் மனதை கல்லாக்கி கொண்டு போனை கட் செய்தாள்.
பின் வாசல் கதவை யாரோ தட்டுவது போல் மெல்ல ஓசை கேட்டது. கொஞ்ச நேரம் பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். பிறகு பொறுக்க முடியாமல் தோளில் விரிந்து கிடந்த கூந்தலை, வாரிசுருட்டி கொண்டை போட்டுக்கொண்டு கோபத்துடன் கதவை திறந்தாள். ” என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல…” அடிக்குரலில் கத்தினாள்.
” என்னை திட்டு அடி கத்து என்ன வேணாலும் செய் ஆனா உள்ள வரேன்.” அவளை கடந்து வீட்டுக்குள் துணிச்சலுடன் நுழைந்தான் செய்வதறியாமல் திகைத்து நின்றாள். ரேஷ்மா.
தான் ஏன் சத்தம் போட்டு ஊரை கூட்டவில்லை.? இவன் மேல் அப்படி என்ன ஒரு சாப்ட் கார்னர் எனக்கு? – அவளுக்குள் எழுந்த கேள்விகளுக்கு அவளிடம் பதில் இல்லை.
***

(காமம் தொடரும் )
For sex chat

sxs1431990@gmail.com

Scroll to Top