வண்ணமதியின் நாவல் பழம்
என்னுடைய பெயர் ஜெகவீரபாண்டியன். சுருக்கமாக ஜெகன். அப்பா அம்மா இருவரும் கூலி வேலை செய்பவர்கள். நாங்கள் வசிப்பது குடிசையில்தான். பதினோரம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு இப்போது பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்ல காத்திருக்கிறேன். தேர்வு விடுமுறை நாட்கள் மிகவும் கொடுமையாக முடிந்தது. ஏன் தெரியுமா வண்ணமதி ஊரில் இல்லை என்பதால். வண்ணமதி பேருக்கு ஏற்றாற் போல வண்ணமானவள். யாரது என்று கேட்கின்றீர்களா. என்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழாசிரியரின் மனைவி. வயசு ஏதோ 25 இருக்கும் என்று நம்பிவிடுவார்கள். … Read more