என்னாலே….முடியாதும்ம்மா…..!
திறந்திருந்த ஜன்னல்வழியாக மெல்லிய குளிர்காற்று வீட்டுக்குள் புகுந்திருந்தது. குளிக்கிற பெண்ணை ஒளிந்திருந்து பார்க்கும் விடலைப்பையனைப் போல நிலவின் வெளிச்சம் திருட்டுத்தனமாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. சனிக்கிழமை! அப்பா விடிய விடிய சீட்டாடிவிட்டு, அதிகாலையில் தான் திரும்புவார். தம்பியும் தன் பல்ஸரை முடுக்கிக்கொண்டு ஊர்மேயக் கிளம்பியாகி விட்டது. இப்போது வீட்டில் அம்மாவும் நானும் மட்டும்தான்! ம்ம்ம், அம்மாவும் நானும் மட்டும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக! நாக்கில் எச்சில் ஊறியது! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா! அம்மா ஒன்றும் பேரழகியெல்லாம் கிடையாது. … Read more