மல்லி பூ வச்சு வச்சு வாடுதே!
டேய் கதிர் என்னடா இவளவு சீக்கிரம் கிளம்பி எங்க போற இருடா கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு இருப்போம் . இல்லடா மகேஷ் நானும் அம்மாவும் இன்னைக்கு அம்மா கூட ஒர்க் பண்டறவங்க பொன்னு கல்யாண ரிசப்ஷன் போறோம் லேட் ஆக கூடாதுன்னு சொன்னாங்க . சரிடா கதிர் புவனா ஆண்டிய கேட்டதா சொல்லு . சரிடா வரேன்னு சொல்லிட்டு நான் என் கருப்பு நிற பல்சரை எடுத்துகொண்டு வேகமா வீட்டுக்கு வந்ததும் பட்டுபுடவை கட்டி தலை … Read more