அப்போது மழையும் ஓய்ந்தது
வணக்கம் நண்பர்களே. இந்த முகநூல்லில் பல்வேறு கதைகளை படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது என் வாழ்வில் நடந்த சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இவை அனைத்தும் உண்மை சம்பவமே. கற்பனை கதை அல்ல. வணக்கம் என் பெயர் ஜீவா. வயது 23. இக்கதை என் கல்லூரி மூன்றாமாண்டில் நடந்தது. நான் திருப்பூரிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் BA பயின்று வருகிறேன். எனது உயரம் 5’11 அடி. மாநிறமாக இருப்பேன். நான் கல்லூரி கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத … Read more