ஒருமுறை அவளை அனுபவித்து விட வேண்டும்
கானகக் கோழியின் அகவல் குரல் கேட்டுக் கண் விழித்தார் கௌதவ முனிவர். அதுவே புலரியின் முதல் பறவைக் குரலாய் அவரின் செவிகளைத் தொட்டது. அவர் எப்பொழுதுமே ஆழ்ந்து உறங்குபவரல்ல என்பதால் உடனேயே விழித்துக் கொண்டார். கண் விழித்தவர் தன் உடல் ஒட்டியும் ஒட்டாமலும் படுத்து ஆழ் துயிலில் இருந்த, நெஞ்சுறையும் கற்புள்ள தன் அழகிய மனைவியைப் பார்த்தார். அகல் சுடரின் செவ்வொளியில் அவள் சற்று அசந்து தூங்குவதை அவளின் ஆடை தளர்ந்த மென்முலை உணர்த்தியது. கன்னிப் பெண்ணின் … Read more