இன்னைக்கு போதும் நாளைக்கு வேறமாதிரி பண்ணலாம்
சௌம்யா ஒரே சோகமா இருந்தால். மூகம் ஒரே டல்லா இருந்திச்சு. நான் அவகிட்ட போய் ‘என்னாச்சு! ஏன் சோகமா இருக்க’ என்று கேட்டேன். டக்குன்னு முகத்த மாத்திட்டு பொய்யா சிரிப்ப வரவழைச்சா. ‘ஒன்னுமில்ல’ கொஞ்சம் டயர்ட்’ என்று சொன்னாள். நானும் அதக் கேட்டுக்கொண்டு ஒன்றும் சொல்லாது அங்கிருந்து வந்துவிட்டேன். என் மனைவி ஊருக்குப் போயிருந்த்தால் அலுவலகம் முடிந்து வீடு செல்லும் போது அவதார் 2 படம் பாரக்க போகலாம் என்று படத்துக்கு ஒன்லைனில் புக் செய்துகொண்டிருந்தேன். அப்போது … Read more