அழகு ரசிக்க மட்டும் இல்லை அனுபவிக்கவும் தான்

Posted on

அப்போது ரெகுலாக ஒரு நடன விடுதிக்கு நான் தனியாக போவது வழக்கம். அங்கே ரெகுலராக ஆடும் பெண்கள் தான் அதிகம். அவ்வப்போது புது புது பெண்கள் வந்து போவார்கள். நான் வழக்கமாக போனாலும் எந்த பெண்ணின் அருகில் சென்று மேல் ஆடைகளில் பணம் குத்துவதோ, பணத்தால் அபிஷேகம் செய்ததோ இல்லை. ஆனால் அதை எப்படியோ ரெகுலாக நடனமாடும் ஒரு பெண் நோட்டம் விட்டு இருக்கிறாள் என்பதை அறிந்த போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நாள் நான் அந்த டான்ஸ் கிளப்பை விட்டு அவசர வேலையாக வெளியே கிளம்பி வந்த போது அந்த பெண் ஆட்டோவுக்கு காத்து இருந்தாள். நான் காரில் வருவதை பார்த்து பக்கத்தில் வந்து எந்த பக்கம் போறீங்க டிராப் பண்ண முடியுமா என்று கேட்டாள். நான் அந்த பெண் ரெகுலராக நடனம் ஆடுபவள் என்பதை அறிந்து கொண்டு, வாங்க என்று காரில் ஏற்றி கொண்டேன்.

அப்போது ஒரு குறிப்பிட்ட ஹோட்டலை தாண்டி சென்ற போது இந்த ஹோட்டல்ல பாயா நல்லா இருக்கும் சாப்பிடலாமா என்றாள். நான் அவசரமாக போக வேண்டியது இருந்தாலும் அந்த பெண் அதுவும் நான் தினமும் ரசிக்கும் பெண் கேட்ட பிறகு என் அவசரமா முக்கியம்.

சரி என்று அவளோடு அந்த ஹோட்டலில் ஆப்பம், பாயா சாப்பிட்டேன். ஆப்பத்தை சர்வர் கொண்டு வைத்த போது சாப்பிட விரும்பாமல் அந்த ஆப்பத்தையே பார்த்து கொண்டு இருந்தேன். எனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த அந்த நடன மங்கையின் ஆப்பமும் இப்படித்தானே இருக்கும் என்று என் எண்ணங்கள் எங்கெங்கோ தாவத் தொடங்கியது.

அப்போது அவள் என்னாச்சி ஆப்பத்தை தொடவே மாட்டேங்குறீங்க ஆப்பம் பிடிக்காதா என்று கேட்டபோது, ஆப்பம் பிடிக்காம யாராவது இருப்பாங்க. செம அழகா இருக்கு இதை எப்படி சாப்பிடுறதுனு யோசனை என்றேன். அவள் சிரித்து கொண்டே ஆப்பத்தின் அழகை ரசித்து சாப்பிட தயங்கும் ஆண்மகன் நீங்கள் மட்டும் தான். அழகு ரசிக்க மட்டும் இல்லை. அனுபவிக்கவும் தான். ரசிச்சது போது என்ஜாய் என்றாள்.

அப்போது தான் அவளைப்பற்றி பேச ஆரம்பித்தாள். டெய்லி அவளோட டான்ஸ் முடிந்து இந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தான் ஹாஸ்டலுக்கு திரும்புவேன் என்றாள். அந்த ஹோட்டல் சர்வர்கள் விழுந்து விழுந்து கவனிக்கும் போதும். அந்த ஹோட்டல் மனேஜரை வந்து, அவளிடம் சாப்பாடு, சர்வீஸ் ஒகே தானேம்மா என்று கேட்கும் போதே புரிந்து கொண்டேன்.

பிறகு மெதுவாக அவள் புராணத்தை சொல்ல ஆரம்பித்தாள். அவள் சொந்த ஊர் கொல்கத்தா என்று இங்கே நடனமாடி பிழைக்க வந்ததாகவும் சொன்னாள். தனியே வீடு எடுத்து தங்கி இருப்பதாக சொன்னாள். முதல் கொஞ்ச வருடம் அவளை அழைத்து வந்த ஏஜென்ட்டின் கட்டுப்பாட்டில் இருந்தாகவும் இப்போது அந்த கான்டிராக்டில் இருந்து வெளியே வந்து தனியாக இருப்பதாக சொன்னாள்.

அப்போது நான் அவளிடம் எந்த கேள்வியை கேட்டாலும் அது அவள் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாக தோன்றும் என்று அமைதியாக கேட்டு கொண்டு இருந்தேன். அவளே தொடர்ந்தாள். நான் உங்களை அடிக்கடி கிளப்ல பாத்திருக்கேன். ரொம்ப பெக்கூலியர் டைப்பா இருக்கீங்க. பொதுவாக டான்ஸ் கிளப்புக்கு வர்றவங்க ஒரு எக்சைட்மென்டுக்கு வருவாங்க. ஜாலியா ஆடி பாடி என்ஜாய் பண்ணிட்டு போவாங்க.

ஆனா நீங்க ஏதோ சிந்தனைவாதி போல் எந்த அசைவோ, கண்களில் மிரட்சியோ கூட இல்லாம ரொம்ப கேஷுவலாக டான்ஸை ரசிப்பீங்க. உங்களைப் பத்தி தெரிஞ்சுதான் லிஃப்ட் கேட்டேன். அஃப்கோர்ஸ் தெரிஞ்சிக்கவும் கூட. உங்களை பத்தி சொல்லுங்களேன் என்றாள்.

நான் சிரித்து கொண்டே எக்சைட்மென்ட் லைஃப்ல ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடும். வயித்து பசியோட இருக்கிறவன் முன்னாடி யாரு அவுத்து போட்டு ஆடினாலும் அவனுக்கு நோ எக்ஸைட்மென்ட். அப்போதைக்கு அவனுக்கு தேவை வயித்து பசியை தீர்த்துக்கிறது தான்.

நான் கிளப்புக்கு வர்றது ஃபிஸிக்கல் எக்சைட் மென்ட்டுக்கு இல்ல. ஆர்ட் எக்ஸைட் மென்ட். கலைப் பசினு சொல்லலாம் இல்லேனா கலை தாகம்னு கூட சொல்லலாம். பேஸிக்கலா நான் ஒரு பெயிண்ட்ர். ஸ்கல்ப்சர் அல்லது சிலைகள் வடிக்கும் சிற்பினு சொல்லலாம் என்றேன். அவள் அய்யோ..அப்போ என் முன்னாடி இருக்கிறவர் ஒரு சிற்பக் கலைஞரா ஐ யம் லக்கி என்றாள். நான் என் முன்னால் இருப்பது சிற்பம் என்பதால் நானும் லக்கி என்றேன். அவள் வாய் விட்டு சிரித்தாள். இது அழியும் சிற்பம் நீங்கள் படைப்பது அழியா சிற்பம்.

உங்களோடு இருப்பது எனக்குத் தான் பெருமை என்றாள். நான் சிரித்து கொண்டேன். பிறகு அவளோடு சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பும் போது உங்களோடு இந்த இரவை கழிக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் எங்காவது அழைத்துச் செல்லுங்கள். நாளை மாலை இதே கிளப்பில் டிராப் செய்தால் போதும் என்றாள். நான் கொஞ்சம் நெற்றியை சுருக்கி யோசித்து விட்டு என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

அது வீடு என்று சொல்வதை கூட கலைக் கூடம். அங்கே தான் என் அவசர வேலையும் காத்து இருந்தது. வெளி நாட்டிலிருந்து சில கலை பொருட்களை வாங்கும் சில வந்து என் வீட்டில் தங்கி இருந்தனர். நான் உள்ளே செல்லும் போதே சாரி ஒரு லேட் ஆகிடுச்சு என்றேன். அந்த வெளி நாட்டினர் நோ பிராப்ளம் என்றனர்.

அப்போது அவர்கள் என்னோடு நின்ற நடன மங்கையை வெறித்து பார்த்தனர். அப்போது அந்த நடன மங்கை என்னோடு நெருங்கி என் கைகளை கோர்த்து கொண்டு பார்த்தாள். நான் சிரித்து கொண்டே உள்ளே என் கலைக் கூடத்திற்கு அழைத்து சென்றேன். அதை இருந்த கலைச் சிலைகளை கண்டதும் அந்த நடன மங்கை சிலையானாள்.

அத்தனை சிலையும் அவளை உரித்து வைத்து இருந்தன. அத்தனையும் நான் உருவாக்கியவை. அப்போது தான் அவளுக்கு புரிந்து இருக்கும். ரெகுலரா நான் அந்த கிளப்பிற்கு போவதே அவள் அழகை ரசித்து, அவள் அசைவுகளை, அவள் பார்வை பரவசங்களை அனுபவித்து சிலை வடிக்கத்தான் என்பது. அத்தனை சிலைகளும் சிருங்கார ரசம் குறையாமல் அவளை அப்படியே வடித்து இருந்த அழகை பார்த்து அவள் இப்போது பரவசம் ஆனாள்.

இப்போது நான் கேட்டேன். இந்த பரவச நிலைக்கு அர்த்தம் புரிகிறதா என்று அவள் சிரித்து கொண்டே அத்தனை சிலை களையும் சாரி அவளையே பல வடிவங்களில், தொட்டு தடவி ரசிக்க ஆரம்பித்தாள். வெளிநாட்டு வியாபாரிகள் அவளோட பல சிலைகளா வாங்கி கொண்டு விடை பெற்றுச் சென்றார்கள்.

இப்போது அந்த கலைக் கூடத்தினுள் சிற்பமும் சிற்பியும். அதாவது அவளும் நானும் மட்டும். என் அருகில் வந்து என் அனுமதி இன்றி என் கைகளை எடுத்து முத்தமிட்டாள். பிறகு அணைத்து கொண்டு முத்த மழை பொழிந்தாள். அப்போது அவளே இவ்ளோ ரச வாத சிற்பங்களை படைச்சி அசத்திட்டீங்களே இன்னும் என்ன பாக்கி இருக்கிறது. இன்னைக்கு கூட கிளப்புக்கு வந்திருக்கீங்க.

என்னோட சிற்ப பசி முடிஞ்சிதா இனி யாரை வடிக்க போகிறீர்கள் என்றாள். நான் உடனே சோலோ சிற்பங்கள் முடிந்தன. இனி கலவை சிற்பம் தான் என்றேன். அவள் புரியாமல் பார்த்த போது இதே சிலையோடு ஒரு ஆண் சிற்பத்தை சேர்த்து காமக் கலவையாக படைக்க போகிறேன். ஆனால் இப்போதைக்கு என்னோட சிற்ப ராணி இவள் தான். இவளை படைக்க போரடிக்கும் போது வேறு ராணியைத் தேடுவேன் என்றேன்.

அப்போது அவள் அந்த கலவை சிற்பத்தின் ஆண் மாடல் யார் என்றாள். நான் சிரித்து கொண்டே ஆண் மாடல்களை நான் வெளியில் தேடுவது இல்லை என்றேன். அப்போது அவள் என்னை இறுக்கி அணைத்து கொண்டு அப்போ நான் ரெடி இந்த ஆண் மாடலோடு கலவை புரிய. திகட்ட திகட்ட கலக்கலாம்.

நீங்கள் காமப் பசி ஆறி விட்டு கலைப் பசி ஆற்றுங்கள் என்றாள். அங்கேயே அவளை அணைத்து முத்தமிட்டேன். இருவரும் இறுக்கி அணைத்து முத்தமழை பொழிந்து, இதழ் அமுதம் பருக ஆரம்பித்தோம். அப்போது அவளை அணைத்து தூக்கி கொண்டு அங்கே இருந்த எனது அந்தப்புரத்திற்குள் தூக்கிச் சென்றேன்.

அங்கே பல சிற்பங்களை தலை இல்லாமல் அம்மணமாக இருந்தன. அதை பார்த்து விட்டு, ஏன் தலை இல்லை என்றாள். நான் இந்த அந்தப்புரத்திற்குள் பல ராணிகள் வந்து போவார்கள். தலை இல்லாமல் இருந்தால் தான் இங்கே வுரும் ராணிகளின் தலை யீடு இல்லாமல் இருக்கும். இல்லை என்றால் அந்த தலையை பார்த்து விட்டு யார் இவள், எங்கே இவள் என்று அவளுக்கு விளக்கம் சொல்வதற்குள் விடிந்து விடும் என்றேன். அப்போது அவள் சிரித்து கொண்டே என் ஆடைகளை களைய நானும் அவள் ஆடைகளை களைந்து அம்மணம் ஆக்கினேன்.

அப்போது நான் அவள் பாதத்தை தொட்டு வணங்குவதை கண்டு அதிர்ச்சியாகி என்ன இது என்றாள். அதற்கு நான் என் சிற்பங்கள் அனைத்துமே உயிர் சிற்பங்கள் தான். உன்னைப் போல. உயிரோவியங்கள் தான். அதை வணங்கிவிட்டு தான் வடிக்க ஆரம்பிப்பேன் என்றேன்.

அப்போது அவள், இது வரை நான் அனுபவிக்காத தெய்வீக உறவு உங்களோடு அனுபவிக்கப் போகிறேன். சிலை வடித்தது போல் இந்த சிற்பத்தினுள் உங்களின் கலை நீரை வடியுங்கள் என்று காலை விரிக்க நான் அவள் அந்தரங்க ஆப்பத்தில் முத்தமிட்டு விட்டு, ஹோட்டலில் ருசிச் ஆப்பத்தை விட அழகாக இருக்கிறது என்றேன். அவள் அடி ஆப்பத்தில் அழுத்த அதில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு, அவள் கூதி இதழை கவ்வி சப்பி கசிய ஆரம்பித்த பிறகு மெதுவாக அவள் மேல் பரவி அந்த உடல் சிற்பத்தை உணர்ச்சி பிழம்போடு உறவாட ஆரம்பித்தேன்.

உணர்ச்சி வேகத்தில் என் கலை நீர் அவள் காமகஞ்சி கலையத்தினுள் வடிய வடிய பொழிந்து விட்டு விடிய விடிய அவளோடு கலை விளையாட்டை ஆடி விட்டு ஓய்ந்தேன்.

நன்றி!