ஏன்டா பெரிய மனுசா.. உள்ள வாடா!
அன்று நான் பள்ளி முடித்து திரும்பியது போது.. கோமதியக்கா வீட்டிற்கு வந்திருந்தாள். பிள்ளை பேரு முடிந்த போது.. நானும் அம்மாவும் கோமதியக்காவைப் பார்க்க அவளூருக்கு சென்றிருந்தோம். அப்போது அம்மா அவளுக்கு நிறைய அட்வேஸ் செய்துவிட்டு குட்டி பாப்பாவுக்கு ஒரு தங்க மோதிரத்தை கொடுத்துவிட்டு வந்தாள். கோமதியக்கா என்னுடைய பெரியம்மா பொண்ணு. திருச்சிராப்பள்ளி சங்கரன் கோவில் அருகே இருக்கும் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு ஏற்பட்ட பழக்கத்தில் நரசிம்மன் என்பவரை ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொண்டாள். […]
ஏன்டா பெரிய மனுசா.. உள்ள வாடா! Read More »