குட்மானிங் மேடம் 2
இரண்டு முறை உதைத்த பிறகு என்னால் முடியாமல் போகவே, நான் இங்கும் அங்கும் பார்த்தேன். சற்று தூரத்தில், தனது கார் பக்கத்தில் நின்றுக்கொண்டு ராஜாராமன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னை நோக்கி வந்தான். எதுவும் சொல்லாமல், அவன் என்னிடம் இருந்து வண்டியை வாங்கினான். அப்போது எதிர்ப்பார்க்கமல் ஒரு சிறு உரசல்..!! அவன் மேல் இருந்து உயர் தர செண்டு வாசனை ஒன்று அடித்தது. ராஜாராமன், மூன்று நான்கு முறை உதைத்ததும், வண்டி … Read more