வெண்ணையில் கடைந்தெடுத்ததைப்போல் வழுவழுவென்றிருந்தாள் 8

அன்று வழக்கம்போல் தியேட்டரில் நானும் ஷ்ரேயாவும் வாய்வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். நான் சீட்டில் அமர்ந்திருந்தேன். ஷ்ரேயா முன் வரிசைக்கும் எங்கள் வரிசைக்கும் இடையில் இருந்த இடைவெளியில், மண்டிபோட்டு அமர்ந்தபடி என் சாமானை வேகவேகமாக ஊம்பிக்கொண்டிருந்தாள். இரண்டு வரிசை பின்னால் இருந்து யாரோ எழுந்திருக்கின்ற சத்தம் கேட்கவே, ஊம்புவதை நிறுத்திவிட்டு, என் சாமானில் வாய் வைத்தபடி பேசாமல் இருந்தாள். எழுந்த ஆள் பின்னால் இருந்த கதவின் வழியே வெளியே சென்று விடவே, ஷ்ரேயாவிடம் ‘green signal’ என்று கிசுகிசுத்தேன். அவள் ஊம்புவதை தொடர்ந்தாள்.

சில நிமிடங்களில், எனக்கு உச்சம் ஆகிவிட்டது. உடலெல்லாம் முறுக்கி நடுங்க என் சாமான் ஷ்ரேயாவின் வாயில் கரும்புச் சாற்றினை பொளிச் பொளிச் என்று துப்பியது. ஷ்ரேயா என் சாமானை கசக்கி கசக்கி சாற்றினை பிழிந்து பிழிந்து ஒரு துளி வீணாக்காமல் உறிஞ்சி குடித்தாள். குடித்து முடித்ததும், கர்ச்சீப் கொண்டு அவள் முகத்தை துடைத்து கொண்டிருந்தபோது, எங்கள் மீது யாரோ டார்ச் லைட் அடித்தார்கள். எங்களுக்கு ஒரே ஷாக். ஷ்ரேயா தடபுட என்று எழுந்து சீட்டில் அமர்ந்தாள். நான் அவசர அவசரமாக என் சாமானை ஜட்டிக்குள் பிடித்து தள்ளி pant-ஐ போட ஆரம்பித்தேன். ‘சாவுக்கிராக்கிகளா…ஒங்களுக்கு அவுத்து போட்டு ஆட வேற எடம் கெடக்கல…ஏன் இங்க வந்து இப்படி எங்க உயிர வாங்குறீங்க….போய் தொலைங்க இங்கேயிருந்து…’ என்று வாட்டசாட்டமான ஒரு ஆள் கத்தவே, எங்களுக்கு வெலவெலத்து விட்டது. தியேட்டர் மேனேஜராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாரோ எங்கள் மீது சந்தேகப்பட்டு complaint பண்ணியிருக்கவேண்டும். தியேட்டரில் ஒரே சலசலப்பு. அனைவரின் கண்களும் எங்களின் மீதே இருந்தது. ‘இந்த மாதிரி தப்பு பண்ணுற நாய்களை எல்லாம் செருப்பால அடிக்கனும்..’ என்று யாரோ அடித்த comment காதில் விழுந்ததும், உடலும் மனமும் சுருங்கிப்போனது. அவமானம் தாங்காமல் தலையை கவிழ்ந்தபடி, அரங்கத்தை விட்டு வெளியேறிணோம். அவள் காரில் ஏறி விருட்டென்று கிளம்பிவிட்டாள். நானும் பைக்கில் ஏறி கிளம்பினேன்.

இது நடந்து ஓரிரு வாரங்களுக்கு ஷ்ரேயாவிடம் பேசுவதற்கே சங்கடமாக இருந்தது. இவ்வளவு அவமானத்திற்கு பிறகு எப்படி அவள் முகத்தில் முழிப்பது என்று குழப்பமாக இருந்தது. நாள் ஆக ஆக ஷ்ரேயாவிடமிருந்து கிடைத்த இன்ப சுகம் எல்லா அவமானத்தையும் மறக்கடிக்க வைத்தது. ஷ்ரேயாவுக்கு போன் செய்தேன். என் குரல் கேட்டதும், ஷ்ரேயாவின் குரலிலும் தடுமாற்றம். ‘ஷ்ரேயா…ஹோட்டலில் meet பண்ணலாமா?’ என்று கேட்டேன். ‘ரமணன் எனக்கும் உன்னை மறக்க முடியல…ஆனா அன்னைக்கி தியேட்டர்ல நடந்தது ஒரு wake up call மாதிரி தெரியுது ரமணன்..எசகு பிசகா மாட்டிக்கிட்டா இரண்டு பேரோட life-ம் கெட்டுப்போகும்..’ என்று தயங்கினாள். ‘ நான் வேணும்னா ashwin இல்லாதப்ப ஒன் வீட்டுக்கு வரட்டா?’ என்று கேட்டேன். ‘அய்யய்யோ…அந்த வேலையே வேணாம்…அக்கம் பக்கத்துல இருக்கிற யாராவது ashwin கிட்ட போட்டு கொடுத்திட்டா வம்பாயிடும்….’ என்று பதறினாள். ‘எனக்கு நீ வேணும் ஷ்ரேயா..’ என்று சோகத்துடன் சொன்னேன். அடுத்த முனையில் ஓரிரு வினாடிகளுக்கு கனத்த மௌனம். ‘சரி.. இந்த sunday வழக்கமா சந்திக்கிற hotel-ல சந்திக்கலாம்’ என்று அவள் சொன்னதும்தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

அதன் பிறகு நானும் ஷ்ரேயாவும் hotel-இல் மட்டும் சந்தித்து இன்பம் அனுபவித்து வந்தோம். தியேட்டர் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை.

அன்று ஓத்து முடித்துவிட்டு, நன்றாக தூங்கிகொண்டிருந்தோம். யாரோ பலமாக கதவை தட்டும் சத்தம் கேட்கவே, திடுக்கிட்டு விழித்தோம்.

‘who is it?’ என்று ஷ்ரேயா கேட்டாள். ‘police madam..raid-க்கு வந்திருக்கோம்..’ என்று பதில் வந்தது. எனக்கும் ஷ்ரேயாவுக்கும் பக்கென்றிருந்தது. ‘One minute please..’ என்று பதில் சொல்லிவிட்டு, இருவரும் அவசர அவசரமாக உடையை அணிந்தோம். ஷ்ரேயா போய் கதவை திறந்தாள். போலீஸ் எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தது. ஷ்ரேயாவிடம் அவளை பற்றி விசாரித்தனர். பிறகு என்னிடம் விசாரித்தனர். ‘நீங்கள் சென்னையிலேயே இருந்து கொண்டு எதற்காக இங்கே தங்கியிருக்கீங்க?’ சந்தேகத்துடன் கேட்டனர். ‘நாங்க friends…’ என்று மழுப்பினோம். ‘ஒங்க இரண்டு பேர் வீட்டுக்கும் call பண்ணி ஒங்களை பத்தி கேட்கிறோம். நீங்க சொல்லுறது உண்மைனா, எங்களுக்கும் ஒரு பிரச்னையுமில்ல… நீங்க போகலாம்’ என்று எங்களிடம் phone number கேட்டனர். ‘வேண்டாம் சார்….எங்க வீட்டுக்கு தெரியாது…’ என்று கெஞ்சினோம். இருவரின் கண்களிலும் கண்ணீர் பொங்கி நின்றது. ‘அப்படினா ப்ராஸ்டிடியூஷன் கேஸ்லதான் உள்ள தள்ளனும்…ம்ம்ம்…கெளம்புங்க…கெளம்புங்க…கீழே போலீஸ் வேன் நிக்குது…அதுல போய் ஏறுங்க.. ‘ என்றனர். ‘சார்..சார்…விட்டுடுங்க சார்….இனிமே இப்படி பண்ணமாட்டோம் சார்…’ என்று காலில் விழாத குறையாக கெஞ்சினோம். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிகொள்ளவே இல்லை. அனைவரும் வேடிக்கை பார்க்க பார்க்க எங்களை தள்ளிக் கொண்டு சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். எங்களுக்கு அங்கேயே செத்துவிடலாம் போல் அவமானமாக இருந்தது.

போலீஸ் ஸ்டேஷன் சென்றதும் எங்களை அங்கிருந்த மற்ற ப்ராஸ்டிடியூட்களுடன் உட்கார வைத்தார்கள். மற்ற ப்ராஸ்டிடியூட்கள் எல்லாம் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். அதில் ஒருத்தி, ஷ்ரேயாவை பார்த்து, ‘பெரிய இடம் போலிருக்கு….எவ்வளவுமா charge பண்ணுற?’ என்று நக்கலாக கேட்டாள். ஷ்ரேயாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. ‘அவங்க அப்படிபட்டவங்க இல்லீங்க..’ என்று சொன்னேன். ‘ஓ…அப்ப கள்ளக்காதலா…சரிதான்..’ என்று நக்கலாக சிரிக்க எல்லாரும் கேலியாக சிரித்தார்கள். அங்கேயிருந்த கான்ஸ்டபிள் எங்கள் அனைவரையும் போட்டோ எடுத்து வைத்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார். அவர் ஷ்ரேயாவை பார்த்த பார்வையே சரியில்லை. என்னையும் ஷ்ரேயாவையும் மட்டும் அவர் roomக்கு வரச்சொன்னார். எங்கள் இருவரிடமும் ‘இந்த தடவை மன்னிச்சு விடுறேன். இந்த பேப்பரில் கையெழுத்து போட்டுட்டு போங்க’ என்றார். இருவரும் கையெழுத்து போட்டு விட்டு ஸ்டேஷனை விட்டு வெளியேறினோம். ஆட்டோ பிடித்து, hotel சென்றோம். இருவரும் அவமானத்தில் கூனி குறுகிப்போயிருந்தோம். பேசுவதற்கு வார்த்தையே கிடைக்கவில்லை. அவள் அழுதபடி காரில் ஏறி கிளம்பினாள். நான் அவளையே கண் கலங்க பார்த்து கொண்டிருந்தேன்.

ஷ்ரேயா எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள மனம் தவித்தது. இம்முறை காமம் காரணமல்ல. அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று மனது தவித்தது. ஷ்ரேயாவின் செல் போனுக்கு try பண்ணினேன். ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற பதிலே கிடைத்தது. அதனால் ஷ்ரேயாவின் வீட்டிற்கு பல முறை call பண்ணினேன். ஒவ்வொரு முறையும் யாரோ ஆண்தான் phone attend பண்ணினார்கள். Ashwin ஆக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பல முறை முயற்சித்தபிறகு, ஒரு நாள் பாட்டி phone எடுத்தார்கள். ‘எப்படி இருக்கீங்க பாட்டி…ஷ்ரேயா எப்படி இருக்காங்க..’ என்று கேட்டேன். ‘இருக்கோம் ரமணன்…ஷ்ரேயாதான் நடைப்பிணமா இருக்கா…திடீர் திடீர்னு அவளுக்கு கண்ட கண்ட நேரத்துல call வருது…அவசர அவசரமா கிளம்பி போறா…திரும்பி வரப்ப சக்கையா புழிஞ்சி போட்ட மாதிரி tired-ஆ வர்றா…எனக்கு என்ன நடக்குதுனே தெரியல’ என்று அழுதார்கள். ‘ஷ்ரேயாவை என்னை call பண்ணச் சொல்லுங்க பாட்டி… நான் வேணும்னா பேசி பார்க்கிறேன்..’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு, ஷ்ரேயாவின் phone-க்காக காத்திருந்தேன்.

ஓரிரு மாதங்கள் வரை ஷ்ரேயாவிடமிருந்து phone வரவேயில்லை. எனக்கு மனம் பித்து பிடித்துவிடும் போலிருந்தது. ஷ்ரேயா வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லியிருந்ததால், நேரில் சென்று பார்க்கவும் தயக்கம். அன்று திடீரென்றூ ஷ்ரேயாவிடமிருந்து போன். ‘எப்படி இருக்க ஷ்ரேயா..பாட்டி எப்படி இருக்காங்க..ஏன் எனக்கு call பண்ணவே இல்ல..’ என்று கேட்டேன். ‘பாட்டி செத்துட்டாங்க ரமண்..’ என்று சோகத்துடன் சொன்னாள். ‘என்னாச்சு ஷ்ரேயா?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘அந்த poice station incident-க்கு பிறகு, அந்த சப்-இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டி மிரட்டியே செக்ஸ் வச்சுக்கிட்டான்…அது மட்டுமில்லாம…அவனுக்கு ஆதாயம் கிடைக்கிறதுக்காக அவனோட மேலதிகாரிகள், அரசியல்வாதிகள்-னு எல்லாருகிட்டயும் என்னை மிரட்டி மிரட்டியே அனுப்பி வச்சான்…அப்பப்பா….மனுஷின்னு கூட பாக்காம எல்லாரும் என்னை கொத்தி குதறிபோட்டுட்டானுங்க ரமணன்…பாட்டிக்கு விசயம் தெரியாமத்தான் வச்சிருந்தேன். ஆனா, எப்படியோ கண்டுபிடிச்சுட்டாங்க…மனசு நொந்து நொந்தே செத்துட்டாங்க….’ என்று கதறினாள். எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று என்மேல் கோபம் கோபமாக வந்தது. ‘I am sorry shreyaa…எல்லாம் என்னால்தான்… நான் ஒன்ன ரயில்ல approach பண்ணாம இருந்திருந்தா, இப்படியெல்லாம் நடந்திருக்காது…எல்லாம் என் தப்பு’ என்று கண்ணீர் வடிய புலம்பினேன். ‘ நீ மட்டுமே காரணம் இல்ல ரமண்… நானும் ஒரு முக்கிய காரணம்… ஒழுங்கா அம்மா அப்பா பார்த்து வச்ச நல்லவனை கல்யாணம் பண்ணியிருந்தா, ரயில்ல தப்பா நடந்திருக்க மாட்டேன்…ரயில்ல மனசு மாறி தப்பு பண்ணுனதுனாலதான இப்ப எல்லா கஷ்டமும்…’ என்று சோகத்துடன் சொன்னாள். ‘இப்ப எங்க இருக்க ஷ்ரேயா.. நான் வேணும்னா ஒன்ன வந்து பார்க்கட்டுமா?’ என்று ஆதரவாக கேட்டேன். ‘வேண்டாம் ரமண்..என்னப்பத்தி கவலைப்படாதே… நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்…இது வரைக்கு செஞ்ச தப்பெல்லாம் போதும்… பாட்டி செத்ததுக்கு அப்புறம் மனசே விட்டுப்போச்சு…வீட்டை காலி பண்ணிட்டு, north india வந்துட்டேன். இங்க ஒரு ஆசிரமத்துல இருக்கேன். தினமும் சாமி கும்பிட்டுகிட்டு, தோட்ட வேலை செஞ்சுகிட்டு மனசு நிம்மதியா இருக்கு’ என்றாள். அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனம் வரவில்லை. ‘சரி ஷ்ரேயா…உனக்கு எப்போதாவது யார்கிட்டயாவது மனசு விட்டு பேசணும்னு தோணுச்சுனா, ரமணன்-னு ஒரு friend இருந்தான்னு மறந்துடாதே….’ என்று உடைந்த குரலில் சொன்னேன். ‘எனக்கு தெரியும் ரமண்…bye’ என்று போனை வைத்தாள். கனத்த மனத்துடன் படுக்கையில் விழுந்தேன்.

ஷ்ரேயாவிற்கு ஏற்பட்ட முடிவை அறிந்த பிறகு, மனதில் காமம் செத்து போனது. ரம்யா மேடம் செக்ஸ்-சுக்கு அழைத்த போதெல்லாம், நாசுக்காக மறுத்து பார்த்தேன். ஆனால் மேடத்தின் காமவெறி நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே போனது. புதிது புதிதாக உறவு கொள்ள வேண்டும் என்ற அவர்களின் ஆசை அதிகரித்து கொண்டே போனது. என்னை வற்புறுத்தி வற்புறுத்தி செக்ஸ் வைத்து கொண்டார்கள். என் எதிர் காலம் அவர்கள் கையில் என்பதால், என்னால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலவில்லை. வேண்டா வெறுப்புடன் ஆரம்பித்தாலும், மேடத்தின் ஸ்பரிசம் படப்பட என் காமமும் தூண்டப்பட்டது. எல்லாவற்றையும் மறந்து, மேடத்தை ரசித்து ஓக்க ஆரம்பித்து விடுவேன்.

மேடத்துடனான என்னுடைய உறவு இப்படியே ஒரு வருடம் வரை தொடர்ந்தது. ஒரு நாள், computer lab-இல் மேடமும் நானும் ஓத்து கொண்டிருந்தபோது, computer lab-இன் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. இருவரும் அதிந்து போய் ஒருவரை ஒருவர் விலகினோம். உடையை எடுத்து அவசர அவசரமாக போட ஆரம்பித்தோம். ஆனால் அதற்குள் கதவை திறந்து உள்ளே வந்த principal madam எங்களை காணக்கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்.

‘கொஞ்ச நாளாகவே என் காதுக்கு உங்க விசயம் அரசல் புரசலாகவே வந்துக்கிட்டுதான் இருந்துச்சு.. நாந்தான் முதல்ல நம்பல…இப்பத்தான் உண்மை புரியுது. வெளிய போங்க…என் கண் முன்னால் நிக்காதீங்க’ என்று கோபத்தில் வெடித்தார். இருவரும் அவசர அவசரமாக உடையை அணிந்து கொண்டு computer lab-ஐ விட்டு வெளியேறினோம்.

அடுத்த நாள் காலேஜ் வந்தபோது, என்னை ஒரு மாதத்திற்கு suspend பண்ணியும், மேடத்தை dismiss பண்ணியும் notice board-ல் போட்டிருந்தார்கள். காலேஜ் முழுவதும் விசயம் பரவி, எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள். அவமானம் தாங்காமல் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

காலேஜிலிருந்து என் வீட்டிற்கும் விசயத்தை தெரிவித்து கடிதம் அனுப்பிவிட்டார்கள். என்னுடைய பெற்றோர்கள் நொறுங்கிப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் விழிக்கவே வேதனையாக இருந்தது. ‘அவர்களிடம் என்ன சொல்லி மன்னிப்பு கேட்பேன்? மன்னிக்க கூடிய குற்றமா?’ . நடைப்பிணமாக இருந்தேன்.

ஒரு வாரம் கழித்து, என் நண்பன் ஒருவன் phone பண்ணினான். ‘ஒனக்கு விசயம் தெரியுமா?’ என்று கேட்டான். ‘என்ன விசயம்?’ என்று கேட்டேன். ‘ரம்யா மேடம் suicide பண்ணிக்கிட்டாங்க..’ என்று அவன் சொன்னதும், எனக்கு நெஞ்சுக்குலை வெளியில் வந்துவிடும் போல் இருந்தது. phone-ஐ வைத்துவிட்டு, தள்ளாடியபடி மாடியில் வந்து, என் படுக்கையில் விழுந்தேன். அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. ‘அய்யோ..அய்யோ…பாடம் படிக்க வேண்டிய வயசுல, அதை படிக்காம கண்ட கண்ட செக்ஸ் புக் படிச்சு, அதுல வர மாதிரியே செய்ய ஆசைப்பட்டு, கடைசியில் எத்தனை பேரோட சந்தோஷத்தையும், வாழ்க்கையும் பாழடிச்சிருக்கேன்…’ என்று குமுறி குமுறி அழுதேன்.

பல நாட்களாக பித்து பிடித்ததைப்போல் அலைந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று வரை போய்விட்டேன். பிறகு என் பெற்றோரை நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டேன். தற்கொலை செய்து என் பெற்றோரை காலம் முழுவதும் கண்ணீரில் விடும் பாவத்தையும் கூட்டிக்கொள்ள விரும்பவில்லை. நான் செய்த தவறுகளுக்கு எல்லாம் ஒரே பிராயச்சித்தம், ஒழுங்காக படித்து என் பெற்றோரை சந்தோஷமாக வைத்திருப்பதுதான் என்று தோன்றியது.

suspension முடிந்ததும் காலேஜீக்கு போனேன். எல்லாரும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போல் கேவலமாக பார்த்தனர். மனம் நொந்து நூலாகியது. நான் செய்த பாவத்துக்கு இது தேவைதான் என்று மனதை கல்லாக்கி கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆனால், முதலில் மிகவும் சிரமமாக இருந்தது. ஷ்ரேயாவிடமும், மேடத்திடமும் கண்ட காம சுகம், என்னை எதிலும் கவனம் செலுத்த விடாமல் செய்தது. எத்தனையோ இரவுகளை தூக்கம் இல்லாமல் கழித்தேன்.

பிறகு கோவிலுக்கு தினமும் செல்ல ஆரம்பித்தேன். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, பிரகாரத்தில் அமர்ந்து, கண்களை மூடி அமைதியாக எதைப்பற்றியும் நினைக்காமல் அமர்ந்திருப்பேன். ‘கடவுளே, வழி தெரியாமல் தத்தளிக்கிற என்னை நீங்கதான் கரை சேர்க்கனும்’ என்று மனம் உறுகி ஆண்டவனின் உதவியை நாடினேன். இனிப்பு, காரம், உப்பு, non-veg அளவுக்கதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தேன். சில நாட்களில் மனமும் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது. கஷ்டப்பட்டு படித்து, ஒரு வழியாக இஞ்சினியரிங் பாஸ் பண்ணினேன். முதலில் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். பிறகு ஒரு வேளையில் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அமெரிக்கா வந்தேன்.

அவ்வப்போது ஷ்ரேயாவும், ரம்யா மேடமும் என் நினைவில் வந்து ஒரு துளி கண்ணீரை உதிர்த்து விட்டு செல்வார்கள். எனக்கு மறு வாழ்வு கிடைத்தது. ஆனால், என்னால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? என்னதான் நியாயம் கற்பித்து தனக்கு தானே மனதை சமாதானப்படுத்திக்கொண்டு தவறான உறவில் ஈடுபட்டாலும், அப்போதைக்கு அது சொர்க்கம் போல் தெரியும். தவறை உணர்ந்து திருந்த நினைத்து, ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டால், கண்டிப்பாக மன்னிப்பு உண்டு. இல்லாவிடில், விரைவில் அவமானப்பட்டு நரகத்தில் விழ நேரிடும். எல்லோருக்கும் அதிலிருந்து திரும்பி எழுந்து வரும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

நன்றி