2அப்படி நடந்தா நீ தான் எனக்கு சாமி 1

பகுதி 2 தொடர்கிறது..

மருத்துவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்க சொல்கிறார். ஜோசியர்களோ இப்போதைக்கு கிரக கோச்சாரம் சரி இல்லை என்றாலும் பின்னால் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடுத்த ஆவணியில் வாய்ப்பே இல்லை அதற்கு பிறகு வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது என்று எப்போதும் போல் கிரக பாஷையில் குதர்க்கமாக பேசி குழப்பி விடுகிறார்கள்.

வளையல்காரன் வாலிப வசந்தன் வளவுக்கு வியாபாரத்திற்கு வரும்போதெல்லாம் அவனிடம் ஆவணியை ஞாபகப்படுத்துகிறான். வளையல்காரனும் வனஜாவின் தரிசு வயலில் வெள்ளாமை பண்ணி விதைவிதைக்க அவள் மனமும், உடலும் பக்குவபட்டு, பதமாக தயாராகி விட்டது என்பதை அறிந்து வனஜாவிடம் சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறான். இப்படி சில வாரங்கள் வந்து போகிறது.

அப்படி ஒரு நாள் வனஜாவும், “ஏய் வசந்தா நீ சரியான ஏமாத்துகாரனு தெரிஞ்சு போச்சு. உன்னை போய் நம்பினேன் பாரு. நீ சொன்ன அடுத்த ஆவணியில புள்ளை பெக்கணும்னா இந்த மாதம் என் வயித்துல கரு உருவாகணும். அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல.

நீ சொன்னதும் நடக்கபோறது இல்ல. சும்மா இருந்த எனக்கு ஆண் குழந்தை அது இதுனு ஆசை காட்ட என் நிம்மதியை கெடுத்திட்டே, உனக்கு அப்படி என்னை அழவச்சு பாக்கணும்னு அப்படி என்ன ஆசை? நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்?” என்று வனஜா வருத்தத்தில் அழுது புலம்ப ஆரம்பிக்கிறாள். அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிவதை கண்ட வளையல்காரன் வசந்தன்,

“நான் சொன்ன வாக்கை இப்பவும் மறக்கல. கண்டிப்பா ஆவணியில ஆம்பளை குழந்தை தான். முதல் அந்த ஆசையும் விருப்பமும் உனக்கு இருக்கானு தெரிஞ்சுக்கணும் தாயி. நிஜமாவே நீ குழந்தை பெற ஆசைபடுறியா. எனக்கு அப்படி தோணலை. நான் எப்படி நீ ஆசைப்படுறதை தெரிஞ்சுக்கிறது. அதுக்காக நீ எந்த முயற்சியும் பண்ற மாதிரி தெரியலியே?” என்கிற வார்த்தைகளில் ஆசை வலையை பிண்ணி வனஜாவை நோக்கி வீசுகிறான்.

“ஏய் அதெப்படி முயற்சி பண்ணலைனு சொல்றே. புருஷன் கூட படுக்குறேனு பச்சையா உன்கிட்டே சொல்ல முடியுமா? மருந்து மாத்திரை சாப்பிட்டுகிட்ட தான் இருக்கேன். நீ சொன்ன பிறகு வேண்டாத தெய்வம் இல்லை. வாரம்வாரம் ஈஸ்வரன் கோவிலுக்கு வெண்ணையில விளக்கு போட்டுகிட்டு தான் இருக்கேன். இதெல்லாம் முயற்சி இல்லையா? குழந்தை ஆசை இல்லாமையா உன்கிட்டே சண்டை போடுறேன்? அப்படி இல்லைனா நீ சொன்ன வார்த்தையை கண்டுக்காம போயிருப்பேனே?” என்று சொல்கிறான்.

“அதெல்லாம் சரி தாயி, ஆனா வயலும் வரப்பும் விதைய வளர்க்க ரெடியா இருந்தாலும் விதையில வீரியம் வேண்டாமா அதுல தானே சிக்கல்? அதுக்காக நான் உங்க புருஷனை குறை சொல்லவில்லை. இப்போவும் ஒண்ணும் கெட்டு போகல, உங்க வயல் ரெடியா தான் இருக்கு. வீரிய விதைக்கு தான் பஞ்சம். இதை விட நான் பச்சையா சொல்லமுடியாது.

இதுக்கு மேல நான் புரியவைக்கவேண்டியது இல்ல. சீக்கிரம் பகல்ல ஒரு நல்ல நாளை பார்த்து தகவல் சொல்லுங்க. அந்த வீரிய விதைக்கு நான் பொறுப்பு. பிடிக்கலேனா தகவல் சொல்ல வேண்டாம். நானும் இனிமே இந்த வளவு வீட்டுக்கு வியாபாரத்துக்கு கூட வரப்போறது இல்ல“ என்று வீம்புக்கு பேசி விட்டு வளையல்காரன் வாலிப வசந்தன் செல்ல வனஜா ஆதங்கத்தோடு அவனை வெறித்து பார்த்து கொண்டு நிற்கிறாள்.

அடுத்த சில நாட்களில் வனஜாவிடம் இருந்து வசந்தனுக்கு போன் தகவல் வர, அவள் சொன்ன பகல் பொழுதில் அதே வளையல்காரன் வேஷத்தில் வருகிறான். வனஜா வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, அது வரை புடவையில் ரசித்த வனஜாவின் அழகை அவனே ஆடைகளை களைந்து அம்மணத்தில் ரசித்து ஆசையோடு அவளோடு காமஆலோபம் பாட தாயாராகிரான்.

அது வரை பார்வையில் பார்த்த வனஜாவின் முலையை கவ்வி சப்பி வளையல்காரன் அவள் முலை வட்டத்தில் வளையல்களை மாட்டி விட்டு அழகு பார்த்து வனஜாவை அசர வைக்கிறான். அவள் புண்டை அழகில் கிறங்கி அதில் வாய்போட்டு நக்கி சுவைத்து, அவள் புண்டைக்குள்ளும் வளையலை விட்டு விட்டு பார்த்து அவளுக்கு சுகம் கொடுத்து சொக்க வைக்கிறான்.

ஆனால் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த பெண்ணும் ஆணின் காமவார்த்தைகளில் உடனே மயங்கி கிறங்கி தங்கள் மதன மேடையை திறந்து காட்டி, மடை வெள்ளத்தை அதில் கொட்டி விட்டு போ என்று தூக்கி காட்ட படுத்து விடுவது இல்லை. காமம் தான் தேடல் என்றாலும் கொஞ்சம் காதலும் அந்த ஆண்மகன் மேல் இருக்க வேண்டும். காதல் மட்டும் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான நம்பிக்கை. காதல் முதலில் பெண்ணுக்குள் ஒரு ஆணுடன் சுரந்தால் மட்டுமே அடுத்த கட்ட காமத்தை நோக்கி பெண்ணே ஆணை அழைத்து சென்று விடுவாள். ஆணுக்கு தான் ஆசை வார்த்தைகள் தேவை பெண்ணுக்கு ஒரு காமப்பார்வை போது விரும்பி ஆடவனை கவிழ்த்து விட. இங்கே வனஜா பிள்ளை பெற அலையும் தேவடியாள் அல்ல.

அந்த ஆசை நிராசை தான் என்று அதை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்கு உதவியாக வாழ வேண்டும். இனி யாருக்காக வாழப்போகிறோம். யாருக்காக சேர்த்து வைக்க போகிறோம். நம்மோடு நம் வம்சம் முடியப்போகிறது என்கிற தீர்க்கமான முடிவோடு தான் வாழ்க்கையை அவள் போக்கிற்கு வளைத்து கொண்டு வாழத் தொடங்குகிறாள். வசந்தனும் இங்கே புண்டை கிடைத்தால் போதும் என்று ஓத்துவிட்டு போகும் தறிகெட்ட தாயோலி அல்ல.

கிவ் அன் டேக் பாலிசி இதை தான் இப்போது நம்ப ஆன்ட்ராய்ட் தலைமுறையினர் ஃபிரெண்ஷிப் வித் பெனிஃபிட்ஸ் என்ற கான்செப்டில் வாழ ஆரம்பித்து உள்ளார்கள். இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. அதை தான் அரசியல் வியாபாரிகள் ஓட்டுக்கு விலை நிர்ணயித்து தங்கள் பதவி கணக்கை நம் மூலமே தீர்த்து கொண்டு லாபம் அடைகிறார்கள். அங்கு நமக்கு வாங்கிய பணம் லாபம் என்றாலும், நாட்டுக்கு நஷ்டம் தானே.

இந்த சமூகத்தில் நாம் ஒவ்வொரு ஒரு வகையில் லாபம், நஷ்டம் கணக்கு பார்க்கும் வியாபாரிகள் தான். நம்ப வளையல் வியாபாரி வசந்தன் மட்டும் வியாபாரி அல்ல. தன் ஆசை கணக்கிற்கு வனஜாவை விருப்பத்தோடு வளைத்து அவளுக்கு குழந்தை பேறு கொடுத்த கணக்கை செட்டில் செய்து கொள்கிறாள்.

இதில் வனஜாவுக்கோ, வசந்தனுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. அதற்காக இந்த காம வரவு செலவை நியாயம் என்று சொல்லவில்லை. அப்படி பார்த்தால் இந்த உலகில் நியாயம் அநியாயம் என்று எதுவுமே கிடையாது. அது கூட நாம் கண்டு பிடித்த வார்த்தைகள் தானே.

வளையல்காரனின் வாலிப விளையாட்டில் மயங்கி வனஜா அந்த பரிசுத்த பகல் பொழிதில் வாலிப வசந்தனை வளைத்து, ஓக்கவிட்டு அது வரை வெள்ளாமையை பாக்காத அவள் புண்டையை நிரப்பி புதுசுகம் பெற்று, குழந்தை பேறுக்கு அச்சாரம் போட்டு வசந்தனுக்கு திகட்ட, திகட்ட வாலிப விருந்தளித்து விடை கொடுக்கிறாள்.

வனஜாவின் குழந்தை ஆசைக்கு வசந்தனின் காமத்தீனி வீரிய விதையாக விழுந்து வனஜா வரும் நாட்களில் கர்ப்பம் தரித்து தாயாகி அடுத்த ஆவணி பிள்ளைபேறுக்கு தயாராகிறாள்.

ஆனாலும் வனஜாவுக்கு வசந்தனின் அடுத்த வாக்கு பலிக்க குழந்தை எதுவாயினும் அது ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்ளும் ஆசையும், பேராசையாக வருகிறது. மருத்துவர்கள் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்லாவிட்டாலும் ஜோசியர்கள் பெண் குழந்தை தான் என்று அடித்து சொல்கிறார்கள்.

ஆனால் நம்ப ஹீரோ வாலிப வசந்தனோ அடுத்த ஆவணியில் ஆண் குழந்தை தான் என்று இப்போது வனஜாவை உரிமையோடு அணைத்து முத்தமிட்டு அவளை ஆழமாக ஓத்து கொண்டே ஆணித்தரமாக சொல்கிறான். ஹாஹா. பிறக்க போகும் குழந்தை ஆணா இருந்தால் என்ன பெண்ணால் இருந்தா என்ன வளையல்காரன் வனஜாவை வளைத்து காமவளையத்தை போட்டு விட்டான் என்பது தானே நம்ப கதை. வாசிப்போருக்கு பிடித்தால் வாழ்த்தவும். பிடிக்கவில்லை என்றாலும் காரணத்தை விளக்கவும். அடுத்த கதையில் அதை சரி செய்ய முயல்கிறேன்.

நன்றி!

1 thought on “2அப்படி நடந்தா நீ தான் எனக்கு சாமி 1”

  1. நிறைய அறிவுரைகள் ஆலோசனைகள் கருத்துக்கள். அத்தோடு காமம் 1/2%. ஒரு செக்ஸ் கதைக்கு இது போதவே போதாது.

Comments are closed.

Scroll to Top